Jump to content

சர்வதேச இளங்கலைப் பட்டப்படிப்பு (Undegraduate students) மாணவர் மத்தியில் ஐக்கிய இராச்சியத்தையும் விட (UK) , கனடா பிரபல்யம் அடைந்துள்ளது


Recommended Posts

இளங்கலைப் பட்டப்படிப்பிற்காக கனடா வரும் சர்வதேச  மாணவர்களின் எண்ணிக்கை, ஐக்கிய இராச்சியத்திற்குச் (UK) செல்லுபவர்களை விட அதிகமாகக் காணப்படுகிறது. சர்வதேச இளங்கலை மாணவர்களை தம்வசம் கவரும் போட்டியில் ஐக்கிய இராச்சியத்தின் பின்னடைவிற்கு அந்நாட்டின் இறுக்கமான குடிவரவு நடைமுறைகளே பிரதான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய இராச்சியத்தித்தின் சகல கட்சிப் பாராளுமன்றக் குழு ஒன்றின் ஆய்வின் மூலம் இவ்விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

http://www.cicnews.com/2016/05/canada-popular-uk-international-undergraduates-058022.html#LmeVFdyPpqk6GT1j.99

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருக்குறவன் எல்லாம் லண்டனுக்கு ஸ்ருடன்ட் ( student) விசாவில் வந்தானுகளே இவனுக்கு போய் ஏதாவது செய்து இருப்பானுகளோ லண்டனுக்கு :rolleyes::rolleyes::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, முனிவர் ஜீ said:

ஊரில் இருக்குறவன் எல்லாம் லண்டனுக்கு ஸ்ருடன்ட் ( student) விசாவில் வந்தானுகளே இவனுக்கு போய் ஏதாவது செய்து இருப்பானுகளோ லண்டனுக்கு

பாஸ் அவங்க எல்லாம் இப்ப அசைலம் அடிச்சிட்டு 5 வருசம் வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க.. ஊருக்கு வந்து பொம்பிளை எடுக்க. வெயிட் அன்ட் சீ. 

இங்க படிக்க என்று வாறது.. விசிட் என்று வாறது எல்லாம் அசைலம் அடிக்கத் தான். உண்மையா படிக்க வாறது தமிழாக்களிடம் வெகுவாகக் குறைந்து விட்டது. தமிழர்கள் குறுக்கு வழியில்.. சுகபோகம் அடைந்து கடந்து 35 வருடங்களாகப் பழக்கப்பட்டு விட்டார்கள். திருந்துவது கடினம். tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, nedukkalapoovan said:

பாஸ் அவங்க எல்லாம் இப்ப அசைலம் அடிச்சிட்டு 5 வருசம் வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க.. ஊருக்கு வந்து பொம்பிளை எடுக்க. வெயிட் அன்ட் சீ. 

இங்க படிக்க என்று வாறது.. விசிட் என்று வாறது எல்லாம் அசைலம் அடிக்கத் தான். உண்மையா படிக்க வாறது தமிழாக்களிடம் வெகுவாகக் குறைந்து விட்டது. தமிழர்கள் குறுக்கு வழியில்.. சுகபோகம் அடைந்து கடந்து 35 வருடங்களாகப் பழக்கப்பட்டு விட்டார்கள். திருந்துவது கடினம். tw_blush::rolleyes:

உன்மை தான் பாஸ் 

கனபேருக்கு அங்கே வந்துதான் உயிர் பயம் வந்து இருக்கிறது  புலிகளால் பிரச்சனை என்று கூறியும் இருக்கிறார்கள் இதில் என் நண்பர்களும் அடக்கம் இந்தியாவில் திருமணம் நடந்தது  புள்ள இப்ப லண்டன் போக வெயிட்டிங்✈✈✈✈

ஆனால் ஒன்று லண்டன் என்றால் உடனே ஓகே ஆகிறது அதுதான் இன்னும் எனக்கு விளங்கவில்லை  (பொண்ணு வீட்டில் சம்மதம்    ) அப்படி லண்டனில் என்ன தான் இருக்கிறது நெடுக்கு ???

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, முனிவர் ஜீ said:

ஆனால் ஒன்று லண்டன் என்றால் உடனே ஓகே ஆகிறது அதுதான் இன்னும் எனக்கு விளங்கவில்லை  (பொண்ணு வீட்டில் சம்மதம்    ) அப்படி லண்டனில் என்ன தான் இருக்கிறது நெடுக்கு ???

 

லண்டனில.. வெறும் பழைய காலக் கட்டிடங்களுக்கு பூச்சுப் பூசி வைச்சிருக்காங்க. அதைவிட ஒரு மண்ணும் இல்லை. அதிலும் எங்கடை ஆக்களுக்கு தொழில்.. எங்காவது ஓர் சுப்பர் மார்க்கெட்டில்..  இல்ல.. சிக்கன் சிப்ஸ் பொரி கடையில் பொரியல் பண்ணுறது..கட்டிக்கொடுக்கிறது.. அதாப்பா சாப்பாட்டுக்கு கடையில் கூலி. இதை ஊரில சொல்ல ஏலாதெல்லோ.. உடன வேலை என்று பொதுப்படையா.. அவுக்கிறது. என்ன வேலைன்னு ஏனோ யாரும் கேட்பதில்லை... குறிப்பாக பொண்ணு கொடுக்கிறவை. அதில நல்லா அஜெஸ்ட் பண்ணுவினம். இதே உள்ளூர் பையனுன்னா.. நோண்டி நொங்கெடுத்திடுவினம். எல்லாம் விசாரிச்சு அறியினமாம் என்ற பெயரில. எங்கட ஆக்கள் இருக்கினமே.. வெளிநாடுன்னா.. அம்மணமா நிற்கவும் தயங்காயினம். tw_blush:

அங்க உள்ள பொம்பிளையளுக்கு வெளிநாடு சொர்க்கம் என்ற கனவு. அவையள் எதுக்கும் தலையாட்டுவினம். 

இப்ப லண்டனும் லேசு இல்லை. ஊரில இருந்து மணமகளா வாறவை ஆங்கிலப் பரீட்சை பாஸ் ஆகனும். அப்புறம் இங்க வந்தும் பல பரீட்சைகள்.. சோதனைகள் காத்திருக்குது. இதெல்லாம் தெரியாமல் வெளிக்கிட்டு.. 

அண்மையில் ஒருவர் வந்து உதவி கேட்டார்.. உந்த ஆங்கிலப் பரீட்சை எங்க தம்பி எடுக்கிறது. இவள் ஒருத்தியை நான் அங்க இருந்து எடுத்துப் படுற பாடு.. நாய் படாப்பாடுன்னு புலம்பித் தள்ளினார். அந்தம்மா.. பரீட்சை எடுத்துக்கிட்டே இருக்கு.. ஆனால் பாஸ் ஆகுதில்ல. அவங்களும் 2 வருச விசாவா.. காசை வாங்கிக்கிட்டே கொடுத்திட்டு இருக்காங்க.. இப்ப போண்டியாகி இருப்பது பாவம்.. ஊரில இருந்து பொண்ணெடுத்த அந்த கிளீனர் ( பொது இடங்களில் கிளீன் பண்ணுவது) வேலை செய்யும் பையன். 

அந்தம்மா.. ஸ்ரைலப் பார்த்தால்... பாவம்.. அதுக்கே பொடியன் தனியா செலவு பண்ணுவாப் போல. இதுதான் லண்டன். லண்டன் மாப்பிள்ளை தேடுவதன் பொதுச் சூட்சுமமும் இது தான்.

மேலும்.. இங்க உள்ள பசங்களுக்கு இங்க உள்ள பொண்ணுங்களைப் பற்றி நல்லா தெரியும். வேற வழியில்லாமல் அங்க இருந்து இறக்குமதி செய்ய வேண்டி இருக்குது.  :rolleyes:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, முனிவர் ஜீ said:

உன்மை தான் பாஸ் 

கனபேருக்கு அங்கே வந்துதான் உயிர் பயம் வந்து இருக்கிறது  புலிகளால் பிரச்சனை என்று கூறியும் இருக்கிறார்கள் இதில் என் நண்பர்களும் அடக்கம் இந்தியாவில் திருமணம் நடந்தது  புள்ள இப்ப லண்டன் போக வெயிட்டிங்✈✈✈✈

ஆனால் ஒன்று லண்டன் என்றால் உடனே ஓகே ஆகிறது அதுதான் இன்னும் எனக்கு விளங்கவில்லை  (பொண்ணு வீட்டில் சம்மதம்    ) அப்படி லண்டனில் என்ன தான் இருக்கிறது நெடுக்கு ???

முதலில்

இதுகளை நம்பவதை நீங்க நிறுத்தணும்

அதுவே முதல் வழி

செய்யுங்கள்

மற்றவர்களும்......?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, முனிவர் ஜீ said:

உன்மை தான் பாஸ் 

கனபேருக்கு அங்கே வந்துதான் உயிர் பயம் வந்து இருக்கிறது  புலிகளால் பிரச்சனை என்று கூறியும் இருக்கிறார்கள் இதில் என் நண்பர்களும் அடக்கம் இந்தியாவில் திருமணம் நடந்தது  புள்ள இப்ப லண்டன் போக வெயிட்டிங்✈✈✈✈

ஆனால் ஒன்று லண்டன் என்றால் உடனே ஓகே ஆகிறது அதுதான் இன்னும் எனக்கு விளங்கவில்லை  (பொண்ணு வீட்டில் சம்மதம்    ) அப்படி லண்டனில் என்ன தான் இருக்கிறது நெடுக்கு ???

 

இங்கிலிஷ் கௌரவத்துடன் கையிலை காசு இருக்குதோ இல்லையோ... கொஞ்ச சுகபோகங்களுடன் சாகும் மட்டும் வாழலாம். lol2.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தகவல்களுக்கு 

5 hours ago, விசுகு said:

முதலில்

இதுகளை நம்பவதை நீங்க நிறுத்தணும்

அதுவே முதல் வழி

செய்யுங்கள்

மற்றவர்களும்......?

 என்னத்தை சொல்ல வருகிறீர்கள் விசுகு அண்ணா 

 

4 hours ago, குமாரசாமி said:

இங்கிலிஷ் கௌரவத்துடன் கையிலை காசு இருக்குதோ இல்லையோ... கொஞ்ச சுகபோகங்களுடன் சாகும் மட்டும் வாழலாம். lol2.gif

அடச் ச இவ்வளவுதானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பர் மார்க்கெட்,பாஸ்பூட் உணவங்கள்,கிளினர் வேலை செய்யிற ஆட்கள் கல்யாணம் கட்டக் கூடாதோ நெடுக்ஸ்?...அவன்கள்,அவங்கட தகுதிக்கு ஏற்ற மாதிரிக் கட்டுறாங்கள் உங்களுக்கேன் நோகுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் எதையும் செய்யலாம்.. அது அல்ல பிரச்சனை.. உள்ளூர் மாப்பிள்ளை என்றால் நோண்டு நோண்டென்று நோண்டிற எங்கட ஆக்கள்.. அதே வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால்.. கேட்டுக் கேள்வி அதிகம் வைக்காமல்.. கட்டி அனுப்புவது போல் வேடிக்கை எதுவும் இல்லை. அதுவும் வேலை என்னென்று கூட கேட்டு அறியும் பக்குவம் கூட இல்லை அவர்களுக்கு. ஆனால் இங்கு வந்த பின் பல மணமகள்களின் கனவுக் கோட்டைகள் சிதறிப் போய்.. ஏதோ வாழ்ந்து முடிப்பம் என்று வாழ்பவர் பலர். அதிலும் சிலர் ஒன்றை கட்டி இன்னொன்றோடு வாழும் நிலைகளையும் காண்கிறோம். இது எல்லாம் தேவையா...???! எல்லாம் பேராசைகளின் பெறுதிகள். tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வதும் ஒரு விதத்தில் உண்மை தான்...ஏன் இங்கே இருக்கும் தமிழாக்கள் கூட தங்கட பிள்ளைகள் வேற்று நாட்டவரை விரும்பிட்டால் மூச்சு,பேச்சில்லாமல் செய்து கொடுப்பினம்.அதே தமிழாக்களை விரும்பி விட்டால் என்ன சாதி,மதம்,வேலை,அது,இது என்று கிளம்பிடுவினம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.