Jump to content

நெடுந்தீவில் ஆங்கில ஆசிரியர் இல்லாத குறையை நெடுந்தீவு ஒன்றியம் (UK) நிறைவேற்றியது


Recommended Posts

மத்திய - மாகாண கல்வி அமைச்சர்கள் - அதிகாரிகள் நித்திரையா?

நெடுந்தீவில் ஆங்கில ஆசிரியர் இல்லாத குறையை நெடுந்தீவு ஒன்றியம் (UK) நிறைவேற்றியது:-


நெடுந்தீவு பாடசாலைகளுக்கு ஆங்கில ஆசிரியர் இல்லாத குறையை நெடுந்தீவு ஒன்றியம் (ஐக்கிய இராச்சியம்) நிபர்த்தி செய்துள்ளது.

நெடுந்தீவுக் கோட்டக்கல்வி அதிகாரி திருமதி சாரதாதேவி கிருஷ்ணதாஸ் அவர்கள் நெடுந்தீவு ஒன்றிய பொருளாளர் மாலினி தர்மலிங்கம் அவர்களை தொடர்வு கொண்டு ஆங்கில ஆசிரியர் அவசியம் பற்றி எடுத்து கூறியதன் எடுத்துக் கூறியனை அடுத்து அல்பிறட் டேனிகிளாஸ் M,A(ind English) அவர்களை ஒன்றிய நிர்வாகசபையின் ஒப்புதலுடன் ஒன்றியத் தலைவர் கந்தையா புண்ணியமூர்த்தி நியமித்துள்ளார்.

இவ் ஆங்கில ஆசிரியர் வாரத்தின் மூன்று நாட்கள் நெடுந்தீவு மகா வித்தியாலயத்திலும் வாரம் இரு தினங்கள் நெடுந்தீவு சைவப்பிரகாசா வித்தியாலயத்திலும் தனது கற்பித்தல் செயற்பாட்டை இம்மாதம் 01/06/2016 முதல் கற்பித்து வருகின்றார்

போக்குவரத்து உட்பட பல்வேறு வழிகளிலும் பின்தங்கிய நிலையில் இருந்தாலும் கல்வியில் நெடுந்தீவு என்பது மேலாண்மை செலுத்தியே வந்துள்ளது இலங்கையிலும் உலகின் பல நாடுகளிலும் நெடுந்தீவு ஊர் மக்கள் சிறந்து விழங்குகின்றனர்.

இப்படியான நிலையில் நெடுந்தீவவில் ஒரு ஆங்கிலக்கல்வியை கற்பிப்பதற்கு தகுதி உடைய ஒருவரை நியமிக்க மத்திய அரசும் மாநில அரசும் நடவடிக்கை எடுக்காத்து வருத்தம் அழிப்பதாகவும் நெடுந்தீவு தீவை நோக்கி பல்வேறு பணிகளை செய்து முடிக்க வேண்டியது  முக்கிய தேவையாக இருப்பினும், ஆங்கிலப் புலமை என்பது அத்திய அவசியமாக உள்ளது அதனை பொருட் கொண்டே இத் தேவையை உடனடியாக நிறைவேற்றி உள்ளதாக நெடுந்தீவு ஒன்றியம் அறிவித்துள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133072/language/ta-IN/article.aspx

 

Link to comment
Share on other sites

நெடுந்தீவு ஒன்றியம் (ஐக்கிய இராச்சியம்)  இன் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்!

தலைப்பைப் பார்த்துவிட்டு தாய்மண் மீது பற்றுள்ள ஆங்கில ஆசிரியர் ஒருவர் UK இல் இருந்து வந்துவிட்டார் என நினைத்தேன். அப்படி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரச பாடசாலைக்கு

எதற்கு ஒன்றியம்  ஆசிரியருக்கு சம்பளம் கொடுக்கணும் என்ற கேள்வி இன்னும் வராதது சந்தோசம்.

நல்ல முயற்ச்சி

பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவுக்கு மட்டுமல்ல இன்னும் பல போக்குவரத்து மற்றும் இயற்கையான பிரச்சனைகள் உள்ள இடங்களுக்கு  இடமாற்றம் பெற்று அங்கு சென்று பணியாற்ற அதிகம்பேர் விரும்பமாடடார்கள். அப்படியும் இடமாற்றம் கிடைத்துவிடடால் பணத்தைக் கொடுத்துப் பின்வழியால் உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றம் பெற்றுச் சென்று விடுவார்கள்.

உதாரணத்திற்கு நெடுந்தீவில் பிறந்தவர்களே தங்கள் பிள்ளைகளின் படிப்பு மற்றும் வேறு வசதிகள் காரணமாக தீவை விட்டு வெளியே செல்லவே முயற்சிப்பார்கள்.
அதை விட நெடுந்தீவு எங்கள் அண்ணரின் தலைநகரம்.
 அங்கு அவரின் அடிபிடிகள்தான் அரசாங்கம். இந்த நிலையிலும் ஒரு ஆங்கில ஆசிரியர் அங்கு பணியேற்றது மகிழ்ச்சியே.  

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்ச்சி பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.