Jump to content

இலங்கை இசைக் கலைஞர் ராஜ்ஜின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இசைக் கலைஞர் ராஜ்ஜின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து

Barack Obama

இலங்கை இசைத்துறையில் தனக்கென தனியானதொரு முத்திரை பதித்து வருபவர் ராஜ். அவரது பாடல்கள் யுடியூப் உட்பட சமூகவலைதளங்களில் வெகு பிரபலம். குறுகிய காலத்தில் தனக்கான ரசிகர் வட்ட த்தையே உருவாக்கி வைத்துள்ளார் ராஜ்.

கடந்த வருடம் அவர் வெளியிட்ட சகோதர மொழி பாடலான “யன தெனெக’ நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. யுடியூப்பில் சுமார் 6 இலட்சத்துக்கும் அதிகம் தடவை அப்பாடல் பார்க்கப்பட்டுள்ள நிலையில் அப்பாடல் தமிழ் மொழியிலும் வெளியாகியுள்ளது.

இப்பாடலுக்கு ஒஸ்கார் நாயன் ஏ.ஆர்.ரஹ்மானும் வாழ்த்து தெரிவித்துள்ளமையாகும். ரஹ்மானின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கின் ஊடாக ராஜ்ஜிற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மிகவும் பெருமையாக கருதுவதாக ராஜ் தெரிவித்துள்ளார்.

அப்பாடலை இங்கு பார்க்க முடியும்:

http://www.nanilam.com/?p=9650

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சிங்களவர் என்றுதான் நான் நினைத்துகொண்டு இருந்தேன் 
ராஜ் தில்லையம்பலம் என்று இன்றுதான் தெரிந்துகொண்டேன்.

இவரின் இரண்டு மூன்று சிங்கள பாடல்கள் நான் எப்போதும் கேட்பதுண்டு 
மிகவும் மென்மையான இசை.

இவரின் ஓம் நமச்சிவாய 
பாடல் ஓவரு நாளும் கேட்கலாம் 
மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.

எனக்கு பிடித்த பாடல்கள் என்ற திரியில் 
இணைத்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

இவர் சிங்களவர் என்றுதான் நான் நினைத்துகொண்டு இருந்தேன் 
ராஜ் தில்லையம்பலம் என்று இன்றுதான் தெரிந்துகொண்டேன்.

இவரின் இரண்டு மூன்று சிங்கள பாடல்கள் நான் எப்போதும் கேட்பதுண்டு 
மிகவும் மென்மையான இசை.

இவரின் ஓம் நமச்சிவாய 
பாடல் ஓவரு நாளும் கேட்கலாம் 
மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.

எனக்கு பிடித்த பாடல்கள் என்ற திரியில் 
இணைத்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன் 

மருதங்க்கேணி.... நீங்கள் எழதும், கருத்துக்களுக்கு, 
என்னிடம், உயரிய... மரியாதை உண்டு.
இன்று.. அந்தக கருத்தை, வாசித்து, காணொளியை.... கிளிக் பண்ணிய போது....
எனது நாட்டில், அதனைப் பார்க்க முடியாது, என்று சொன்னது, பெரும் ஏமாற்றம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜ்குமார் தில்லையம்பலம், உடுப்பிட்டியைச் சேர்ந்த மறைந்த கணித ஆசிரியர் தில்லையம்பலத்தின் மகன். ஹாட்லிக் கல்லூரியிலும் பேராதனை பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்றவர். கனடாவிலுள்ள லெனின் சிவம் இயக்கிய 1999 படத்திற்கும் இசையமைப்பாளராக இருந்துள்ளார்.

 

மேலே செய்தியில் உள்ளது சிங்கள மொழியில் உள்ள பாடல்.

 

கீழே தமிழில் வந்துள்ள இன்னொரு பாடல்.

 

 

 

Link to comment
Share on other sites

ராஜ் அண்ணா , எங்களுக்கு 3 வகுப்புகள் சிரேஷ்ட பிரிவில் படித்தவர் , பேராதெனிய பொறியியல் பிரிவில் .
பல்கலைகழகத்தில் இந்து மாணவர் சங்கம், தமிழ் மாணவர் சங்கம், சங்கீத நாட்டிய சங்கம் என்று மூன்று சங்கங்கள் எங்கள் தமிழ் மாணவர்களுக்காக உள்ளது . இம் மூன்று சங்கங்களும் நிகழ்ச்சிகள் வருடா வருடம் நடத்துவார்கள் . கொழும்பு , யாழ்ப்பாணம் , திருகோணமலை , ஹட்டன் , கண்டி , மற்றும் எங்கள் வளாகத்திலும் .
இங்கே பல்கலைகழக மாணவர்களால்தான் நிகழ்சிகள் நடத்தப்படும் . பாடல்கள் , நாட்டியம், நாடகம் என் பல வகையான நிகழ்சிகள் தரமானதாக இருக்கும் . இங்கே 1996 -2001 காலத்தில் இசை எங்கள் ராஜ் அண்ணா தான். 

உண்மையில் மிகவும் தரமானதாகவே இருக்கும் ....மென்மையான இசையில் நாட்டம் கொண்டவர் ...

இப்போது மிகவும் வளர்ந்து பெரிய இசை அமைப்பாளராக வளர்ந்து விட்டார் ....

வாழ்த்துகள் அண்ணா ....இன்னும் வளர எனது வாழ்த்துகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

மருதங்க்கேணி.... நீங்கள் எழதும், கருத்துக்களுக்கு, 
என்னிடம், உயரிய... மரியாதை உண்டு.
இன்று.. அந்தக கருத்தை, வாசித்து, காணொளியை.... கிளிக் பண்ணிய போது....
எனது நாட்டில், அதனைப் பார்க்க முடியாது, என்று சொன்னது, பெரும் ஏமாற்றம்.

நீங்கள் அந்த லிங்கை காப்பி பேஸ்ட் செய்து 
நேரடியாக யூடுப்பில் கேட்ட்கலாம் என்று நினைக்கிறேன்.
முயற்சி செய்து பாருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

18 hours ago, தமிழ் சிறி said:

எனது நாட்டில், அதனைப் பார்க்க முடியாது, என்று சொன்னது, பெரும் ஏமாற்றம்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.