Jump to content

ஜெயலலிதா தொடர்பான சி.வி.யின் கூற்றுக்கு வடமாகாண சபையில் எதிர்ப்பு


Recommended Posts

ஜெயலலிதா தொடர்பான சி.வி.யின் கூற்றுக்கு வடமாகாண சபையில் எதிர்ப்பு
 
 

article_1464344827-WIGNESWARAN_2497001e.அண்மைக்காலமாக அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவுமே செய்யாமல், தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயராம் ஜெயலலிதா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்ததை கண்டித்து, வடமாகாண சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, சபையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்த சேவை காரணமாக ஜெயலலிதா, மீண்டும் தேர்தலில் வெற்றி பெற முடிந்ததையிட்டு  இலங்கை தமிழ் மக்களும் மகிழ்ச்சியடைவதாக சி.வி விக்கினேஸ்வரன் கூறியிருந்தார்.

'ஜெயலலிதா வெற்றியை கொண்டாடுவதற்கு பதிலாக, அண்மைக்காலமாக அனர்த்தங்களினால் தமது உறவுகளையும் உடமைகளையும் இழந்த மக்களின் துன்பத்தில் பங்கு கொள்வதே செய்ய வேண்டியது' என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் ப.விஜயதிலக தெரிவித்தார்.

'உள்நாட்டிலிருந்தும் சர்வதேச ரீதியாகவும் உதவிகள் கிடைக்கப் பெற்ற போதும் வடமாகாண சபை எதுவும் செய்யவில்லை' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் அன்ரன் ஜெயநாதன் கூறினார். (ரெமேஸ் மதுசங்க)

- See more at: http://www.tamilmirror.lk/173216/ஜ-யலல-த-த-டர-ப-ன-ச-வ-ய-ன-க-ற-ற-க-க-வடம-க-ண-சப-ய-ல-எத-ர-ப-ப-#sthash.2xbnCWrZ.dpuf
Link to comment
Share on other sites

7 hours ago, நவீனன் said:
ஜெயலலிதா தொடர்பான சி.வி.யின் கூற்றுக்கு வடமாகாண சபையில் எதிர்ப்பு
 
 

article_1464344827-WIGNESWARAN_2497001e.

'உள்நாட்டிலிருந்தும் சர்வதேச ரீதியாகவும் உதவிகள் கிடைக்கப் பெற்ற போதும் வடமாகாண சபை எதுவும் செய்யவில்லை' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் அன்ரன் ஜெயநாதன் கூறினார். (ரெமேஸ் மதுசங்க)

 

 

உள்நாட்டிலிருந்தும் சர்வதேச ரீதியாகவும் உதவிகள் கிடைப்பது, வட மாகாண சபை உறுப்பினர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் என்று தெரியாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஷ்ரப் குடும்பமும் ஹக்கீம் குடும்பமும் ஹிஸ்புல்லா குடும்பமும்.. டக்கி.. மகேஸ்வரி... இவர்கள் எல்லாம் உந்த விசயத்தில ரெம்ப ரெம்ப அனுபவ சாலிகள். ஹிஸ்புல்லாவுக்கு இப்பவும் சவுதியில இருந்து கொட்டிக்கிட்டே இருக்குது. எதுக்குன்னா.... தமிழர்களை சரிக்கட்டவும்.. மிச்சத்தைப் பதுக்கவுமாம். அதைவிட இது தேறல. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்தில

தமிழர்களது பிரதிநிதியாக ஒருவர் வந்திருக்கிறார்

அவருக்க ஒரு அறிக்கை விட்டு வரவேற்பதில் ஏதோ வருடமே போன மாதிரி....??

Link to comment
Share on other sites

18 minutes ago, nedukkalapoovan said:

அஷ்ரப் குடும்பமும் ஹக்கீம் குடும்பமும் ஹிஸ்புல்லா குடும்பமும்.. டக்கி.. மகேஸ்வரி... இவர்கள் எல்லாம் உந்த விசயத்தில ரெம்ப ரெம்ப அனுபவ சாலிகள். ஹிஸ்புல்லாவுக்கு இப்பவும் சவுதியில இருந்து கொட்டிக்கிட்டே இருக்குது. எதுக்குன்னா.... தமிழர்களை சரிக்கட்டவும்.. மிச்சத்தைப் பதுக்கவுமாம். அதைவிட இது தேறல. tw_blush:

 

விக்கியின் குடும்பமும் உங்களின் பட்டியலில் சேரப்போகுது.

ஹி ஹி 

Link to comment
Share on other sites

விக்கி எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறாரோ?

பதவி முடிந்தபின், கொழும்பில் செட்டில்?

தமிழ் தேசியம் அம்போ?

'உள்நாட்டிலிருந்தும் சர்வதேச ரீதியாகவும் உதவிகள் கிடைக்கப் பெற்ற போதும் வடமாகாண சபை எதுவும் செய்யவில்லை' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் அன்ரன் ஜெயநாதன் கூறினார். (ரெமேஸ் மதுசங்க) /////

 

வந்த உதவிகள் எங்கே என்று விக்கியிடம் விசாரித்தால் விளங்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.