Jump to content

புனர்வாழ்வு பெற்ற 8 முன்னாள் போராளிகள் விடுவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒரு வருடம் புனர்வாழ்வு பயிற்சிகளை நிறைவு செய்த முன்னாள் போராளிகள் 8 பேர் நேற்று அவர்களின் குடும்பத்துடன் இணைக்கப்பட்டனர்.

பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒரு வருடம் புனர்வாழ்வு பயிற்சிகளை நிறைவு செய்த முன்னாள் போராளிகள் 8 பேர் நேற்று அவர்களின் குடும்பத்துடன் இணைக்கப்பட்டனர்.

   

இந்நிகழ்வில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணிமனை புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் எல்.டீ. எம். சி. ஜானக ரத்னாயக்கா, வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு பணிப்பாளர் எம். எ. ஆர். கெமிடேன், வவுனியா புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி பி.எ. குணசேகர மற்றும் இராணுவ அதிகாரிகள், மூவின சமயத்தலைவர்கள், வவுனியா பூந்தோட்டம் பொலிஸ் நிலைய அதிகாரி, முன்னாள் போராளிகளின் குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 

release-ex-ltte-270516-seithy.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=158299&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

இவர்கள் மீண்டும் எப்போது கைதாவார்கள் என்பதையும் தெரிவித்துவிட்டால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வசதியாக இருக்கும். :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

புனர் வாழ்வுப் பயிற்சி முடிஞ்சாச்சு.  

விடுவிக்கப்பட்டனர்.

சிலர் சொல்வதுபோல் பலவந்தமாக இராணுவத்தில் சேர்க்கப்படவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.