Jump to content

கடற்படை அதிகாரி என்றும் எனது சகோதரர் ; இதற்கு கிழக்கு மாகாண ஆளுனரின் அதிகார துஷ்பிரயோகமே காரணம் : கிழக்கு முதலமைச்சர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாணத் தீர்மானம்.. ஐநா வரை போயிருக்குது. ஐநா அதிகாரிகளே வந்து வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.

தமிழகத் தீர்மானம்..  அந்த வட்டகையில் மக்களின் கவனத்தை ஈர்ந்துள்ளது. நிச்சயம் அது சரியான நேரத்தில் சரியான திசையில் சில சக்திகளைக் கொண்டு செலுத்தும். 

ஐநா போர்க்குற்ற.. அறிக்கை.. இதன் மூலம் வலுப்பெறப்பட்டுள்ளன.

சம் சும் கும்பல் என்ன செய்யுது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அந்தக் கும்பல் தமிழ் தலைமை அல்ல. வடக்கு மாகாண முதல்வரே.. உந்தத் தலைமையில் நம்பிக்கை இல்லாமல் தான்.. தீர்மானங்களை இயற்றி தமிழ் மக்களின் குரலை சொறீலங்காவுக்கும்.. சர்வதேசத்துக்கும் சொல்லிக்கிட்டு இருக்கிறார்.

சம் சும் கும்பல் தனக்கு சிங்களவரிடம் இருந்து நெருக்கடி வந்தால்.. மீண்டும் போர்க்குற்ற விசாரணையை தூக்கிட்டு ஓடி வரும்.  அதுவரை அந்தக் கும்பல் பேப்பர் படிச்சுக்கிட்டு குரட்டை விடும். அதெல்லாம் தமிழ் தலைமைகள் கிடையா. தமிழ் மக்களை சூழ்ந்து கொண்டுள்ள.. கறுமம் கண்றாவிகள். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெரியார் said:

கிழக்கின் வீதிப் போக்குவரத்து பொலிசார் தன் கடமையைத் திறம்பட செய்கிறார்கள் போல.

முதலமைச்சரின் கூத்துக்கு பின் போலீசார் கடமையை  திறம்பட செய்கிறார்கள் ...இது தான் எங்களுக்கு வேணும் 

Link to comment
Share on other sites

1 minute ago, nedukkalapoovan said:

வடக்கு மாகாணத் தீர்மானம்.. ஐநா வரை போயிருக்குது. ஐநா அதிகாரிகளே வந்து வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.

தமிழகத் தீர்மானம்..  அந்த வட்டகையில் மக்களின் கவனத்தை ஈர்ந்துள்ளது. நிச்சயம் அது சரியான நேரத்தில் சரியான திசையில் சில சக்திகளைக் கொண்டு செலுத்தும். 

ஐநா போர்க்குற்ற.. அறிக்கை.. இதன் மூலம் வலுப்பெறப்பட்டுள்ளன.

 

 

ஐ.நா விற்கு  சென்ற அறிக்கைகள் அனேகமாக தூசு தட்டக் கூடியவையாகத்தான் இருக்கின்றன.

ஐ.நா வின் செயற்பாடுகள் இன்றைய நிலைமையில், யாரும் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.

ஐ.நா. விசாரணையை தொடங்க ஆரம்பிக்கும்போது,  அநேகமான குற்றவாளிகள் இறந்திருப்பார்கள்.

இதுதான் எங்கும் நிலைமை. 

3 minutes ago, அக்னியஷ்த்ரா said:

முதலமைச்சரின் கூத்துக்கு பின் போலீசார் கடமையை  திறம்பட செய்கிறார்கள் ...இது தான் எங்களுக்கு வேணும் 

 

 

பொலிசாருக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா தூசு தட்டுதோ.. இல்ல விசாரிக்குதோ.. இல்ல சிங்கள அரச இராணுவ இனப்படுகொலைப் பயங்கரவாதிகள்.. முஸ்லிம் மதவெறி காட்டிக்கொடுப்பு இனசுத்திகரிப்பு பயங்கரவாதிகள்.. தமிழ் ஒட்டுக்குழு காட்டிக்கொடுப்பு சித்திரவதை பயங்கரவாதிகள்.. செத்துத் தொலைகிறார்களோ.. அல்லது இவர்களை தண்டிக்க.. காலம் என்ன ஒரு தீர்மானத்தை எடுக்கப் போகுதோ என்பதை அந்தக் காலமே தீர்மானிக்கும். அதற்காக இந்த 3 பயங்கரவாதிகளும் நிம்மதியாக இந்தப் பூமியில் வாழலாம் என்று கனவு காண முடியாது. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ததன் மூலம்.. மனித குலத்திற்கு எதிரான குற்றம் செய்த சிங்கள அரச இராணுவப் பயங்கரவாதிகள்.. முஸ்லிம் இனச்சுத்திகரிப்பு காட்டிக்கொடுப்பு பயங்கரவாதிகள்.. மற்றும்.. தமிழ் ஒட்டுக்குழு காட்டிக்கொடுப்பு சித்திரவதைப் பயங்கரவாதிகள்.. இவர்கள் எல்லோருமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் யாருமே எனித் தப்பிக்க முடியாது. தண்டனைகளுக்கு காலம் தாமதமாகலாம்.. ஆனால் தண்டிக்கப்படுவார்கள்.

சம் சும் கும்பல் தமிழ் தலைமைகளே அல்ல. அவர்கள் தமிழரசுக் கட்சி என்ற ஒற்றைக் கட்சியை மட்டுமே பிரதிநிதிப்படுத்துபவர்கள். அவர்களின் சோர அரசியல் காலாவதியாகிச் சாகும். 

ஐநா விசாரணை காலத்திற்கு ஏற்ப மனித இனத்திற்கு எதிரான படுகொலைகளை அரங்கேற்றிய சிங்கள பெளத்த பேரினவாத அரச பயங்கரவாதிகள் மீதும் அதற்கு முண்டு கொடுத்தவர்கள் மீதும் நிச்சயம் வரும். கால தாமதம்  ஆனாலும் வரும்.

அதில் ஹிந்திய அரச..  இராணுவ.. பயங்கரவாதிகளும் சிக்குவார்கள்.

இதுதான் கால ஓட்டத்தில் நிகழ இருக்கிறது. தற்காலிக பூசிமொழுகல்களை எண்ணி சிலர் தற்காலிக சந்தோசப்படல்களை தான் அனுபவிக்க முடியும். அதற்கான இந்தக் காலம் விரைந்தே கடந்து போகும்.

உலகில் நீதியும் தர்மமும் உண்மையில் நீண்ட நாள் உறங்கியதாக வரலாறில்லை. அதனை இங்கு வரும் சில மனித நேயமற்ற இன அக்கறையற்ற எதிரிகளுக்கு காவடி தூக்குபவர்களும் காணுவர்.  tw_blush:

Take it easy, my buddy!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய புராணத்தை மீண்டும் கிளறி கிண்டி எடுத்து 

எனனத்தை பிரமாதம் போங்க 

அக்கினி பொலிசார் தங்கள் கடமையை சரியாக செய்கிறார்கள் போல  ?

Link to comment
Share on other sites

7 hours ago, nedukkalapoovan said:

இவர்களை தண்டிக்க.. காலம் என்ன ஒரு தீர்மானத்தை எடுக்கப் போகுதோ என்பதை அந்தக் காலமே தீர்மானிக்கும்............................ நிம்மதியாக இந்தப் பூமியில் வாழலாம் என்று கனவு காண முடியாது. tw_blush:

காட்டிக் கொடுத்த புலிக்கூட்டத்தின் ஒரு கோஷ்டி சகஜ வாழ்க்கைக்கு திரும்பி, கன காலம் ஆகி விட்டது.  அவர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்.

 

6 hours ago, nedukkalapoovan said:

 

உலகில் நீதியும் தர்மமும் உண்மையில் நீண்ட நாள் உறங்கியதாக வரலாறில்லை. 

 

 

2009 இல் நீதியும் தர்மமும் விழித்துக் கொண்டு விட்டது.

அதர்மத்திற்கு சாவுமணி அடித்து விட்டார்கள் - உலகமே சேர்ந்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெரியார் said:

காட்டிக் கொடுத்த புலிக்கூட்டத்தின் ஒரு கோஷ்டி சகஜ வாழ்க்கைக்கு திரும்பி, கன காலம் ஆகி விட்டது.  அவர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்.

 

 

 

2009 இல் நீதியும் தர்மமும் விழித்துக் கொண்டு விட்டது.

அதர்மத்திற்கு சாவுமணி அடித்து விட்டார்கள் - உலகமே சேர்ந்து.

எது அதர்மம் எது அதர்மம்? சிங்கள இனவாதிகள் செயததெல்லாம் தர்மம் என் கிறீர்களா? புலிகள் தவறு செய்தார்கள் ஆனால் அதைவைத்து பூதத்தை நியாயப்படுத்தி தர்மம் என் கிறீர்கள் பாருங்கோ.அங்கே தர்மம் தலைகுனிந்தது. 

 

மக்கள் என்ன செய்தார்கள் கொத்தாகவும் குலையாகவும் சாக யுத்தம் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் எனில்.

சென் பீற்றேர்ஸ் தேவாலயமும் நாகர்கோவில் பள்ளிக்கூடமும் குமுதினிப்படகும் செந்நிறத்தால் சிவந்த கிளாலி தொடுகடலும் அவ்ரோவுக்கும் புக்காறாவுக்கும் கெலிக்கும் செத்த ஆத்மாக்களும் செஞ்சோலையும் கொக்கட்டிசோலையும் முள்ளிவாய்க்காலும்.. என்று ஒன்றா இரண்டா..

மறந்துபோகுமோ மண்ணிண் வேதனை...

தொலைந்துதான் போகுமோ தூரதேசம் வந்துவிட்டால்...

 

முடிந்தவை இனி வேன்டாம் என்றுதான் சேர்ந்துவாழ பழகுகிறது எம் இனம்.. அதை ஒரு பலகீனமாக எடுத்து பழைய ஏதோ ஒன்றுக்கான உங்கள் பழிவாங்களை செய்யாதீர்கள்.. புலிகள் மீது விமர்சனம் என்பது அவர்கள் அரசியலை விமர்சிப்பது..தவறுகளை விமர்சிப்பது.. தோற்றுவிட்டதை வைத்து தலையில்குட்டி நையான்டி பண்ணுவதல்ல.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Thirdeye said:

எது அதர்மம் எது அதர்மம்? சிங்கள இனவாதிகள் செயததெல்லாம் தர்மம் என் கிறீர்களா? புலிகள் தவறு செய்தார்கள் ஆனால் அதைவைத்து பூதத்தை நியாயப்படுத்தி தர்மம் என் கிறீர்கள் பாருங்கோ.அங்கே தர்மம் தலைகுனிந்தது. 

 

மக்கள் என்ன செய்தார்கள் கொத்தாகவும் குலையாகவும் சாக யுத்தம் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் எனில்.

சென் பீற்றேர்ஸ் தேவாலயமும் நாகர்கோவில் பள்ளிக்கூடமும் குமுதினிப்படகும் செந்நிறத்தால் சிவந்த கிளாலி தொடுகடலும் அவ்ரோவுக்கும் புக்காறாவுக்கும் கெலிக்கும் செத்த ஆத்மாக்களும் செஞ்சோலையும் கொக்கட்டிசோலையும் முள்ளிவாய்க்காலும்.. என்று ஒன்றா இரண்டா..

மறந்துபோகுமோ மண்ணிண் வேதனை...

தொலைந்துதான் போகுமோ தூரதேசம் வந்துவிட்டால்...

 

முடிந்தவை இனி வேன்டாம் என்றுதான் சேர்ந்துவாழ பழகுகிறது எம் இனம்.. அதை ஒரு பலகீனமாக எடுத்து பழைய ஏதோ ஒன்றுக்கான உங்கள் பழிவாங்களை செய்யாதீர்கள்.. புலிகள் மீது விமர்சனம் என்பது அவர்கள் அரசியலை விமர்சிப்பது..தவறுகளை விமர்சிப்பது.. தோற்றுவிட்டதை வைத்து தலையில்குட்டி நையான்டி பண்ணுவதல்ல.

 

 ஒரு வீரனின் வீழ்ச்சியில் இன்னொரு வீரன் மகிழ்ச்சி காணவோ , விமர்சிக்கவோ  மாட்டான். அதை வைத்து விமர்சித்து மகிழ ஒரு அடிமையாலும், கோழையாலுமே முடியும். தமிழர்  ஆண்டாண்டு தோறும் ரயிலிலும், கொழும்பிலும் சிங்களவனால் கொள்ளை அடிக்கப்பட்டு, கொலைசெய்யப்பட்டு அகதியாக கலைக்கப்ப்படும்போது தெரியாத அழிவு இப்போது தெரியுது என்றால், இது வீம்புக்கு செய்யப்படும் விதண்டாவாதமே ஒழிய வேறொரு நன்மையுமில்லை. நீங்கள் கொடுக்கும் விளக்கம் இவர்களுக்கு விளங்காது. இவர்களுக்கும் நமது பிரச்சனைக்கும் வெகு தூரம்.

Link to comment
Share on other sites

3 hours ago, பெரியார் said:

2009 இல் நீதியும் தர்மமும் விழித்துக் கொண்டு விட்டது.

அதர்மத்திற்கு சாவுமணி அடித்து விட்டார்கள் - உலகமே சேர்ந்து.

எப்படி? ஒரு லட்சம் மக்களின் சாவில் இருந்தா? 
விமல் வீரவன்ஸ தமிழில் எழுதுவது போல் இருக்கிறது உங்களின் பதிவுகள். 

Link to comment
Share on other sites

22 hours ago, தெனாலி said:

எப்படி? ஒரு லட்சம் மக்களின் சாவில் இருந்தா? 
விமல் வீரவன்ஸ தமிழில் எழுதுவது போல் இருக்கிறது உங்களின் பதிவுகள். 

 

விமல் வீரவன்சவிற்கு தமிழ் தெரியாது.

உண்ணா விரதம் இருக்கத் தெரியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.