Jump to content

கடற்படை அதிகாரி என்றும் எனது சகோதரர் ; இதற்கு கிழக்கு மாகாண ஆளுனரின் அதிகார துஷ்பிரயோகமே காரணம் : கிழக்கு முதலமைச்சர்


Recommended Posts

கடற்­படை அதி­காரி என்றும் எனது சகோ­தரர் ; இதற்கு கிழக்கு மாகாண ஆளு­னரின் அதி­கார துஷ்­பி­ர­யோ­கமே காரணம் : கிழக்கு முதலமைச்சர்

 

கடற்­படை அதி­கா­ரிக்கும் எனக்கு எந்­த­வித முரண்­பா­டு­மில்லை. அந்த அதி­காரி என்றும் எனது சகோ­தரர். அவரை நான் பிழை­யாக பார்க்­க­வில்லை. இந்­நி­லை­மைக்கு கிழக்கு மாகாண ஆளு­னரின் அதி­கார துஷ்­பி­ர­யோ­கமே காரணம் என்று கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் செயி­னு­லாப்தீன் நசீர் அகமட் தெரிவித்தார்.

7f381d66-13f2-4d9b-82cd-ecc9b1b47fa4.jpg

 

சம்­பூ­ரி­லுள்ள பாட­சா­லை­யொன்றில் இடம்­பெற்ற வைப­வத்தின் போது கடற்­படை அதி­கா­ரி­யொ­ரு­வரை திட்­டிப்­பே­சிய சம்­பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இது தொடர்­பாக அவர் கருத்து தெரிவிக்­கையில்,

சம்பூர் நிகழ்­வுக்கு முன்­பாக கிண்­ணி­யாவில் நடை­பெற்ற நிகழ்வில் கலந்­து­கொண்ட நானும் முன்னாள் முத­ல­மைச்சர் நஜீப் புறக்­க­ணிக்­கப்­பட்டோம். அதே­போன்­றுதான் சம்பூ­ரிலும் இடம்­பெற்­றது. ஒரு மாகாண முத­ல­மைச்­சரை தடுப்­பது என்­பது அதுவும் எங்­க­ளது மக்கள் மத்­தியில் எங்கள் மாகா­ணத்தில் எங்­களை இழிவு படுத்­து­வ­தென்­பது ஜன­நா­ய­கத்தை கொச்­சைப்­ப­டுத்­து­வது போன்­றதாகும்.

கிழக்கு மாகா­ணத்தின் ஒட்­டு­மொத்த கௌர­வத்­தையும் மக்­களின் மன நிலை­யையும் கொச்­சைப்­ப­டுத்­து­வது போன்று எனக்கு நடத்­தப்­பட்ட அந்த செயல் வேத­னை­யைத்­த­ரு­கின்­றது.

 

 

சம்­பூரில் நடை­பெற்ற குறித்த வைப­வத்­திற்கு கிழக்கு மாகாண கல்­வி­ய­மைச்சர் எஸ்.தண்­டா­யு­த­பாணி மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர், அமெரிக்க உயர்ஸ்த்­தா­னிகர், படை அதி­கா­ரிகள் என பலரும் வருகை தந்­தி­ருந்­தனர். ஆனால் அந்த வைப­வத்­திற்கு முதல் ஒரு வைபவம் கிண்­ணி­யாவில் நடை­பெற்­றது. நான் அங்கும் சென்­றி­ருந்தேன். அந்த வைப­வத்தில் மேற்­படி பிர­மு­கர்­க­ளுடன் கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்சர் நஜீப் ஏ அப்துல் மஜீத்தும் கலந்து கொண்­டி­ருந்தார். அந்த வைப­வத்­திலும் நான் உட்­பட முன்னாள் முத­ல­மைச்சர் என இரு­வரும் புறக்­க­ணிக்­கப்­பட்டோம்.

கிண்­ணி­யாவில் நடை­பெற்ற அந்த வைப­வத்­திற்கு பின்னர் சம்­பூரில் பாட­சா­லை­யொன்றில் இந்த வைபவம் நடை­பெற்­றது.

அப்­போது அந்த வைப­வத்தில் கலந்து கொண்­டி­ருந்த நிலையில் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு பாட­சாலை பைகளை வழங்­கு­வ­தற்­காக முத­லா­வது கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் அமெரிக்க தூதுவர் ஆகியோர் அழைக்­கப்­பட்­டனர். மேடைக்கு சென்ற கிழக்கு மாகாண ஆளுனர் என்­னையும் அழைத்தார். இவர்­க­ளி­ரு­வரின் பெயர்­களும் கௌர­வ­மாக அழைக்­கப்­பட்டு மேடைக்கு இவர்கள் போய் விட்­டனர்.

அப்­போது அவ்­வி­டத்­திற்கு போய் ஆளுனர் ஒரு சாத­ரண ஒரு­வரை கூப்­ப­டு­வது போன்று என்­னையும் அவ்­வி­டத்­திற்கு அழைத்தார். இதனை வெட்­கத்தை விட்டும் கூற­வேண்­டி­யுள்­ளது. ஒரு மாகா­ணத்தின் முத­ல­மைச்­சரை தரக் குறை­வாக அழைத்தார். பர­வா­யில்லை. அதனை நான் பொருட்­ப­டுத்­தாமல் சம்பூர் பிர­தேசம் கிழக்கு மாகாண கல்­வி­ய­மைச்சர் தண்­டா­யு­த­பா­ணியின் தொகுதி என்­பதால் அவ­ரையும் அழைத்துக் கொண்டு நான் முன்னே சென்று கொண்­டி­ருந்தேன். கல்­வி­ய­மைச்சர் பின்னால் வந்து கொண்­டி­ருந்தார். மேடைக்கு சென்­ற­போது அங்கு நின்ற கடற்­படை அதி­காரி எனது வயிற்றில் கையை வைத்து என்னை வர­வேண்டாம் என தடுத்தார். அது அவ­ரு­டைய பிழை­யில்லை. ஏனெனில் எனது பெயரை அங்கு அழைக்கவில்லை. அதனால் அவர் என்னை தடுத்­தி­ருக்­கலாம். அவரில் பிழை என கூற­மு­டி­யாது.

எனினும் என்னை அங்கு தடுத்த அந்த கடற்­படை அதி­கா­ரிக்கு இந்த கிழக்கு மாகா­ணத்தின் முத­ல­மைச்சர் என்ற ரீதியில் மாகா­ணத்தின் மக்­களால் ஜன­நா­யக ரீதியில் தெரிவு செய்­யப்­பட்ட அதி­கா­ரத்­துக்­கு­ரிய அர­சியல் தலைவர் என்ற ரீதியில் அவ­ருக்கு ஒரு அறி­வுரை சொல்ல வேண்­டிய தேவை ஏற்­பட்­டது. அந்த அறி­வு­ரையே நான் அவ்­வி­டத்தில் செய்தேன்.

ஒரு மாகாண முத­ல­மைச்­சரை தடுப்­பது என்­பது அதுவும் எங்­க­ளது மக்கள் மத்­தியில் எங்கள் மாகா­ணத்தில் எங்­களை இழிவு படுத்­து­வ­தென்­பது ஜன­நா­ய­கத்தை கொச்­சைப்­ப­டுத்­து­வது போன்­றாகும். கிழக்கு மாகா­ணத்தின் ஒட்­டு­மொத்த கௌர­வத்­தையும் மக்­களின் மன நிலை­யையும் கொச்­சைப்­ப­டுத்­து­வது போன்று எனக்கு நடத்­தப்­பட்ட அந்த செயல் வேத­னை­யைத்­த­ரு­கின்­றது. இந்­தப்­பி­ழைக்கு காரணம் கிழக்கு மாகாண ஆளு­ன­ராகும். அவர் அதி­கார துஷ்­பி­ர­யோகம் செய்­வ­தால்தான் இவ்­வா­றான சம்­பவம் இங்கு இடம்­பெற்­றது.

அதி­கா­ரத்தை ஆளுனர் வைத்­துக்­கொண்டு துஷ்­பி­ர­யோகம் செய்­வதால் வந்த விட­யமே இந்த சம்­ப­வ­மாகும். மாறாக கடற்­படை அதி­கா­ரிக்கும் எனக்கு எந்­த­வித முரண்­பா­டு­மில்லை. அந்த அதி­காரி என்றும் எனது சகோதரர். அவரை நான் இங்கு பிழையாக பார்க்கவில்லை. ஆனால் இவ்வளவுக்கும் காரணம் கிழக்கு மாகாண ஆளுனரின் அதிகார துஷ்பிரயோகமேயாகும்.

அவ்விடத்தில் யாராக இருந்தாலும் என்னுடைய சகோதரராக இருந்தாலும் நான் அந்த அறிவுரையை செய்தே இருப்பேன்.

படை அதிகாரிகளுடன் நாங்கள் ஒற்றுமையை பேணி நடந்து கொள்கின்றோம். அவர்களுக்கும் எங்களுக்கும் ஒற்றுமை இருக்கின்றது. படை அதிகாரிகளுடன் ஒற்றுமைப்பட்டு வேலை செய்கிறோம் என்றார்.

http://www.virakesari.lk/article/6867

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே பார்த்தேன் ....உறுமியவர் பதுங்கிறார்.
வறுத்த வறுவல் அப்படி .....இப்படித்தான் பம்மிக்கொண்டிருக்க வேண்டும் ..முதலமைச்சர் என்பதால் தலைகால் தெரியாமல் ஆடக்கூடாது
உம்மட கொழுப்பை தமிழரிட்ட காட்டுவது போல சிங்களவனிட்ட காட்டபோனால் இதுதான் நடக்கும் ... படையில் கைவைப்பது உம்மட பாடையில் கைவைப்பது போல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானா.. நாணிக் கூனி கோணி ஆகிட்டார். இவர் தான் கிழக்கில் இருந்து யுத்தத்தை ஆரம்பிக்கப் போற தளபதி. போங்க.. போய் உங்க புழைப்ப பாருங்க. உங்களால் சிங்களவனின் கால் தூசை கூட தொட முடியாது. தெரிஞ்ச தெல்லாம்.. தமிழரின் காலை வாருவது மட்டுமே. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து இப்படியே பிரட்டி பிரட்டி போடவேண்டியது தான்.

Link to comment
Share on other sites

3 hours ago, அக்னியஷ்த்ரா said:

 படையில் கைவைப்பது உம்மட பாடையில் கைவைப்பது போல 

படையில் கைவைத்தால், தமிழ், முஸ்லிம் எல்லாருக்கும்  இதுதான் கதி.

Link to comment
Share on other sites

2 hours ago, nedukkalapoovan said:

நானா.. நாணிக் கூனி கோணி ஆகிட்டார். இவர் தான் கிழக்கில் இருந்து யுத்தத்தை ஆரம்பிக்கப் போற தளபதி. போங்க.. போய் உங்க புழைப்ப பாருங்க. 

வேலையில்லாதவருக்கான புரட்சி. 

ஆயதப் புரட்சி அல்ல.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பெரியார் said:

படையில் கைவைத்தால், தமிழ், முஸ்லிம் எல்லாருக்கும்  இதுதான் கதி.

அதுதானே ...அனுபவப்பட்டவர்கள் சொன்னாலும் இந்த நானாமார்களுக்கு  மண்டையில் ஏறுதில்லை 
வேறொன்றுமில்லை ..மண்டையில் மதப்பு கூடினால் இப்படி குனிச்சு எழுப்பத்தான் வேண்டும் ..அப்பத்தான் எல்லாம் கணக்கா வரும். ஒரு பைசாவிற்கு பிரயோசனமில்லாத பதவியை வைத்து ஒபாமா ரேஞ்சிற்கு பிலிம் காட்டினால் ...தண்ணி குடிக்க வேண்டித்தான் வரும் ...வரட்டா காக்கா  

Link to comment
Share on other sites

9 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அதுதானே ...அனுபவப்பட்டவர்கள் சொன்னாலும் இந்த நானாமார்களுக்கு  மண்டையில் ஏறுதில்லை 
 ஒரு பைசாவிற்கு பிரயோசனமில்லாத பதவியை வைத்து ஒபாமா ரேஞ்சிற்கு பிலிம் காட்டினால் ...  

வடக்கில் இராணுவத்தை சிறிதும் அசைக்க முடியவில்லை வடக்கு முதல்வரால்.

அதுபோலத்தான் கிழக்கிலும்.

ஒரு மயிரும் புடுங்க முடியாது.

விக்கியார் அடிக்கடி ஆளுநரின் செயற்பாடுகளைப் பற்றிப் பம்முகிறார்.  ஒன்றும் செய்ய முடியவில்லை.

பேச்சுக்களின் இடையில், ஆளுநர் ஒரு சிறந்த மனிதர். புரிந்துணர்வில் தவறுதான் என்று அலம்புகிறார்.

இப்படித்தான் அரச நிகழ்ச்சி நிரலிற்கு ஏற்ப, செயற்படாதவர்களை இலங்கையில் யாரும் மதிப்பதில்லை.

Link to comment
Share on other sites

மாற்றம் ஒன்றே மாறாதது. அரசு பங்கர் வெட்டிப் பதுங்கிய காலத்தையும் மறப்பதற்கில்லை. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெரியார் said:

வடக்கில் இராணுவத்தை சிறிதும் அசைக்க முடியவில்லை வடக்கு முதல்வரால்.

அதுபோலத்தான் கிழக்கிலும்.

ஒரு மயிரும் புடுங்க முடியாது.

இப்போது விளங்குதா ...கிடைத்ததை வைத்துகொண்டு திருப்தி அடையமுடியாது என்று...? tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இப்போது விளங்குதா ...கிடைத்ததை வைத்துகொண்டு திருப்தி அடையமுடியாது என்று...? tw_blush:

எங்களால் முடியும்.....கண்ணை மூடிக்கொண்டு ஆமா போட்டுக்கொண்டிருப்போம்....

Link to comment
Share on other sites

14 minutes ago, nedukkalapoovan said:

வேலையில்லாத நிலையை தோற்று வித்ததும் இவர்களே... 

மற்றைய மாகாணங்களில் வாழும் மக்களிலும் வேலையில்லாதோர்  இருக்கின்றனர்.  கிழக்கில் மட்டுமல்ல.

வேலையில்லாதவர்களுக்கான யுத்தம் என்றால் என்ன?  

மத்திய அரசிடம் கோரிக்கை, ஆர்ப்பாட்டம் என்று நீளும்.  இதற்கு ஆயுதம்  தேவையில்லை.

சரணடைந்த புலிக்கூட்டத்திற்கே வேலையில்லை.

என்ன செய்ய முடியும்  அவர்களால்?

பேசாமல், இராணுவத்தில் சேர்ந்து விட்டார்கள், நல்ல சம்பளத்துடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அஷ்ரப் கூட்டாளிகளிடமும்.... ஹக்கீமிடமும் காசைக் கொடுத்தால்.. பல்வேறு இலாக்காக்கங்களில்.. ஓ எல் படிக்காமலே வேலை எடுக்கலாம். என்ன வேலைக்கு சில இலச்சங்கள் ரகசியமாக கையூட்டு அளிக்கப்படனும். இதுக்காக எல்லாம்.. ஆர்ப்பாட்டம்.. புரட்சி செய்து களைக்கத் தேவையில்லை. 

புலிகளாவது சர்வதேசம் சொல்லிச் சரணடைந்தார்கள். நானாக்கள் எதுவுமே செய்யாமல்.. சொல்லாமல்.. தேர்தலுக்கு தேர்தல் சரணாகதி அடைகிறார்கள்... இலவசமாக தமிழர்களையும் அவர்களின் தியாகங்களையும் காட்டிக்கொடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.. நல்ல பெயர் எடுக்கினமாம்.. சிங்களவனிடம்.

இப்ப புரட்சி செய்யப் போகினமாம்.. இல்லை இல்லை.. யுத்தம் செய்யப் போகினமாம்.

மீண்டும் ஜஸ்ட்.. கிறீஸ் பூதம் கிளம்பினா தெரியும்...  இன்னொரு சரணாகதிக்கு நானா ரெடியாகிடுவார். இவர்களை நம்பி.. காகம் கூட.. புரட்சி செய்ய கூட.. வராது. இதில இன்னொரு யுத்தம் செய்யப் போகினாம். தமிழர்கள் செய்த யுத்தத்தில் காட்டிக்கொடுத்த அனுபவ அடிப்படையிலாக இருக்கலாம்.  tw_blush:

Link to comment
Share on other sites

2 minutes ago, nedukkalapoovan said:

 

புலிகளாவது சர்வதேசம் சொல்லிச் சரணடைந்தார்கள். நானாக்கள் எதுவுமே செய்யாமல்.. சொல்லாமல்.. தேர்தலுக்கு தேர்தல் சரணாகதி அடைகிறார்கள்... இலவசமாக தமிழர்களையும் அவர்களின் தியாகங்களையும் காட்டிக்கொடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.. நல்ல பெயர் எடுக்கினமாம்.. சிங்களவனிடம்.

 

இராணுவம் அடித்த அடியில், வேறு வழியில்லாமல் புலிக்கூட்டம் சரணடைந்தது.

தேர்தலில் சரணாகதி அடைவது, தமிழ், முஸ்லிம், சிங்களவன் என்ற பாகுபாடு கிடையாது.  

15 minutes ago, nedukkalapoovan said:

ஏன் அஷ்ரப் கூட்டாளிகளிடமும்.... ஹக்கீமிடமும் காசைக் கொடுத்தால்.. பல்வேறு இலாக்காக்கங்களில்.. ஓ எல் படிக்காமலே வேலை எடுக்கலாம். என்ன வேலைக்கு சில இலச்சங்கள் ரகசியமாக கையூட்டு அளிக்கப்படனும். இதுக்காக எல்லாம்.. ஆர்ப்பாட்டம்.. புரட்சி செய்து களைக்கத் தேவையில்லை. 

 

சிறி லங்காவில் ஆகக் குறைந்தது O/L ஆவது வேண்டும் அரச தொழிலுக்கு.

இப்போது, A/L என்ன, பட்டதாரிக்கே கஷ்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெரியார் said:

இராணுவம் அடித்த அடியில், வேறு வழியில்லாமல் புலிக்கூட்டம் சரணடைந்தது.

தேர்தலில் சரணாகதி அடைவது, தமிழ், முஸ்லிம், சிங்களவன் என்ற பாகுபாடு கிடையாது.  

சொறீலங்கா.. இராணுவம் அடிக்கவில்லை..

ரஷ்சியாகாரன் மேலால அடிச்சான்.. பாகிஸ்தானி மல்ரி பரலால் அடிச்சான்.. இந்தியன் ரடார் இயக்கினான்.. அமெரிக்கன் கடலில் காவல் நின்றான்... இவர்கள் தான் அடிச்சது. சிங்களவன் கூடப் பின்னால வந்தது தான். 

20081217_EP03.jpg

 

Defence Advisors/Attaches of 7 countries visit Sri Lankan SF HQ in Vanni [Photo: Sri Lankan Defence Ministry]

USA, UK, Japan, India, Pakistan, Bangladesh and Maldives ( 7 இல் 3 நாடுகள் முஸ்லீம் நாடுகள்)   18 December 2008,

20081217_EP01.jpg

20081217_EP04.jpg

இது வன்னிக்களத்தில் சொறீலங்கா இராணுவம் அடிவாங்கி ஓடும் கட்டத்தில் நின்ற போது நிகழ்த்தப்பட்ட நிகழ்வு.

சிங்களவனே சொல்லுறான்.. வெளிநாட்டு இராணுவ உதவிகள்.. ஆலோசனைகள் இல்லையே வெற்றி வெறும் கனவுன்னு. ஆனால்.. நானாக்களோ.. சிங்களவனுக்கு வக்காளத்து. நல்ல பெயர் எடுக்கினமாம். அதுதான் களுத்துறையில் மாவனல்லையில்.. வாங்கினவை. tw_blush:

படங்கள்: தமிழ்நெட் ஊடக இணையம். 

Link to comment
Share on other sites

30 minutes ago, nedukkalapoovan said:

 தமிழர்கள் செய்த யுத்தத்தில் காட்டிக்கொடுத்த அனுபவ அடிப்படையிலாக இருக்கலாம்.  

தமிழர்கள் யுத்தம் செய்யவில்லை.  தமிழினத்தின் ஒரு கூட்டம் தேவையில்லாத ஒரு யுத்தத்தைச் செய்தது.

பின்னர் அழிக்கப்பட்டது.

அவர்களும் தமிழினத்தின் நலன்களுக்காக யுத்தம்  செய்யவில்லை.  தங்களின் நலன்களுக்காவே யுத்தம் செய்தார்கள்.

அவர்களைக் காட்டிக் கொடுத்ததில் முக்கிய பங்கு ஆற்றியது - அதிலிருந்து பிரிந்த கோஷ்டி.

அந்தப் பிரிந்த கோஷ்டியின் உதவியின்றி, புலிகளை வெல்ல முடியாது, இலங்கை இராணுவத்தால்.

///////சொறீலங்கா.. இராணுவம் அடிக்கவில்லை..

ரஷ்சியாகாரன் மேலால அடிச்சான்.. பாகிஸ்தானி மல்ரி பரலால் அடிச்சான்.. இந்தியன் ரடார் இயக்கினான்.. அமெரிக்கன் கடலில் காவல் நின்றான்... இவர்கள் தான் அடிச்சது. சிங்களவன் கூடப் பின்னால வந்தது தான். /////////

 

சிங்களவன் பின்னால் வந்தான் என்றால், 63,000 இராணுவம் செத்திருக்க முடியாது - இறுதி யுத்தத்தில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பெரியார் said:

தமிழர்கள் யுத்தம் செய்யவில்லை.  தமிழினத்தின் ஒரு கூட்டம் தேவையில்லாத ஒரு யுத்தத்தைச் செய்தது.

பின்னர் அழிக்கப்பட்டது.

அவர்களும் தமிழினத்தின் நலன்களுக்காக யுத்தம்  செய்யவில்லை.  தங்களின் நலன்களுக்காவே யுத்தம் செய்தார்கள்.

அவர்களைக் காட்டிக் கொடுத்ததில் முக்கிய பங்கு ஆற்றியது - அதிலிருந்து பிரிந்த கோஷ்டி.

அந்தப் பிரிந்த கோஷ்டியின் உதவியின்றி, புலிகளை வெல்ல முடியாது, இலங்கை இராணுவத்தால்.

***********

**********

காட்டிக்கொடுக்கிற பிழைப்புக்கு எத்தனை வகையில் சிங்களவனுக்கு வக்காளத்து வாங்க வேண்டி இருக்கு. கருணா பிளவை வளர்த்தது.. கிழக்கில் சில முஸ்லீம் மதவெறி.. காட்டிக்கொடுப்பு அரசியல்வாதிகள். 

நாட்டு நடப்பு தெரியல்லை என்றால் அடக்கி வாசிக்கனும். ஓவர் சிங்கள விசுவாசம் உடம்புக்கு ஆகாது என்பதை மாவனல்லை.. களுத்துறை சம்பவங்களும்.. சொல்லாமல் கொள்ளாமல்.. அல்காவிடம் அனுப்பப்பட்ட அஷ்ரப்பின் நிகழ்வுகளும் சொல்லும். tw_blush:

Link to comment
Share on other sites

Just now, nedukkalapoovan said:

 

காட்டிக்கொடுக்கிற பிழைப்புக்கு எத்தனை வகை. கருணா பிளவை வளர்த்தது.. கிழக்கில் சில முஸ்லீம் மதவெறி.. காட்டிக்கொடுப்பு அரசியல்வாதிகள். /////

சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பாகுபாடின்றி, அட்டூழியம் செய்யும் ஒரு கும்பலுக்கு எதிராக மக்கள் திரண்டு, இலங்கை இராணுவத்திற்கு உதவி செய்வது, முறையிடுவது, காட்டிக் கொடுப்பது தப்பல்ல..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெரியார் said:

சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பாகுபாடின்றி, அட்டூழியம் செய்யும் ஒரு கும்பலுக்கு எதிராக மக்கள் திரண்டு, இலங்கை இராணுவத்திற்கு உதவி செய்வது, முறையிடுவது, காட்டிக் கொடுப்பது தப்பல்ல..

ஓ.. அப்படிங்களா... தமிழ் மக்களை 1948 இல் இருந்து கொன்று கொண்டிருக்கும்.. சிங்களவனையும்.. கூட இருந்து தமிழ் மக்களை காட்டிக்கொடுத்து அழித்துக் கொண்டிருக்கும் முஸ்லீம் கும்பல்களையும் தமிழ் ஒட்டுக்குழுக்களையும்.. அழித்து அவர்களின் அட்டூழியங்கள் எல்லை மீறாமல் 35 ஆண்டுகள் தமிழ் மக்களையும் மண்ணையும்.. காத்ததும் தப்பல்ல. எனியும் இவர்களின் அட்டூழியங்கள் தொடர்ந்தால்.. மீண்டும்.. காவல் தெய்வங்கள் தமிழர்களைக் காக்க உருவாகலாம். tw_blush:

 

அடிப்படை மனித நாகரிகமற்ற சிந்தனை உள்ளவர்களோடு.. அநாவசிய கருத்துப் பதிவை மேற்கொள்வதில் பயனில்லை. மனித சுதந்திரம்.. என்பதன் பொருள் அறியாத மத வெறியர்களோடு.. கருத்தாடுவது நேர விரயம்.  tw_blush:

Link to comment
Share on other sites

32 minutes ago, nedukkalapoovan said:

ஓ.. அப்படிங்களா... தமிழ் மக்களை 1948 இல் இருந்து கொன்று கொண்டிருக்கும்.. சிங்களவனையும்.. கூட இருந்து தமிழ் மக்களை காட்டிக்கொடுத்து அழித்துக் கொண்டிருக்கும் முஸ்லீம் கும்பல்களையும் தமிழ் ஒட்டுக்குழுக்களையும்.. ...../////

 

1948 இலோ அல்லது அதன் பிற்பாடிலோ,  யாரும் யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை.

30 வருட காலத்தில் ஒரு கும்பல், போராட்டம் என்ற நாமம் தரித்து, கொலை, கொள்ளை, கப்பம் போன்ற இன்னோரன்ன  மாபாதகச் செய்தவைகளை இலங்கை இராணுவத்திடம் முறையிடுவது தப்பல்ல.

இந்த முறையீடு, காட்டிக் கொடுப்பு எல்லாம் இன, மத பேதமின்றி எல்லாரும் செய்தார்கள்.  அது காலத்தின் கட்டாயம்.

39 minutes ago, nedukkalapoovan said:

 

 

அடிப்படை மனித நாகரிகமற்ற சிந்தனை உள்ளவர்களோடு.. அநாவசிய கருத்துப் பதிவை மேற்கொள்வதில் பயனில்லை. மனித சுதந்திரம்.. என்பதன் பொருள் அறியாத மத வெறியர்களோடு.. கருத்தாடுவது நேர விரயம்.  tw_blush:

எழுத்தே அழுகல் நடை.  

கூடவே பொய்யும் புரட்டும்.

மனித நாகரிகம்,  மனித சுதந்திரம் பற்றி பாடம் எடுக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1948 இல் இருந்து இலங்கைத் தீவில்.. தமிழினத்தை அழித்துக் கொண்டிருக்கும் அனைத்து பேரினவாத.. மதவாதப்...பயங்கரவாத சக்திகளும் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.

சிங்கள மனித இனப்படுகொலை இராணுவத்துக்கு முண்டு கொடுத்த முஸ்லீம் மத வெறி காட்டிக்கொடுப்புப் பயங்கரவாதமும்.. சிங்கள அரச பயங்கரவாதமும்.. ஒட்டுக்குழு பயங்கரவாதங்களும் சரியாகக் கையாளப்பட்டு.. அழிக்கப்பட்டிருந்தால்.. இன்று தமிழ் மக்கள் ஒரு இனப்படுகொலையை சந்தித்திருக்க வேண்டி வந்திராது. தமிழ் மக்களின் காவல் தெய்வங்கள் தவறுவிட்டது இந்த இடத்தில் தான். 

இந்த 3 பயங்கரவாதங்களும் இன்றும் தப்பிப் பிழைத்திருப்பது தான் இலங்கைத் தீவிற்கும் மனித குலத்திற்கும் ஆபத்தானதாகும்.

இவை அழிக்கப்படனும்.. மாறாக இவற்றைக் காப்பாற்றி உலகம் அதில் தனது சுயநலத்தைக் காக்க எண்ணினால்.. அதனால் பாதிக்கப்படப் போவது தமிழர்கள் மட்டுமல்ல.. மொத்த மனித குலமுமாகும். 

இதனை மனித நாகரிகத்தையும் சுதந்திரத்தையும் விரும்பும் மக்கள் உணர்வது அவசியமாகும்.

சிங்கள.. முஸ்லீம்.. தமிழ் ஒட்டுக்குழுப் பயங்கரவாதிகளிடம் மனிதமும்.. மானுட சுதந்திரமும் மண்டியிடுவது.. நீதி மாண்டு போவதற்கு உலகம் இடமளிக்கக் கூடாது. தமிழ் மக்கள் அதற்கு தயாராக இல்லை என்பதையும் உலகிற்கு சொல்ல வேண்டும். 

இதுவே இன்றைய தேவை. இவர்கள் சிங்களக் கடற்படையை பேசுவார்கள்.. பின் அவர்களுக்கு கழுவுவார்கள்.. தமக்கு எது வசதியோ.. பாதுகாப்போ அதைச் செய்வார்கள். ஆனால்.. அதுவல்ல.. இந்தப் பூமிப் பந்தில் மனிதர்கள் சுதந்திரமாகவும்.. தமது அரசியல் தலைவிதியை தாமே தம் நிலத்தில் நிர்ணயித்து வாழ்வதற்கு அவசியம்.

இது இத்தலைப்பிற்கான பொதுக் கருத்து.

உலகமே போர்க்குற்ற விசாரணையில் கொண்டு வந்து நிறுத்தியுள்ள.. சிங்கள அரச இராணுவப் பயங்கரவாதக் காட்டுமிராண்டிகளுக்கு முண்டு கொடுப்பவர்கள்... இதனைக் குவாட் செய்வதை தவிர்க்கவும். இது அவர்களுக்கு ஒரு போதும் புரியாத மொழி என்பது எமக்குத் தெரியும். tw_blush:

Link to comment
Share on other sites

36 minutes ago, nedukkalapoovan said:

 

உலகமே போர்க்குற்ற விசாரணையில் கொண்டு வந்து நிறுத்தியுள்ள.. சிங்கள அரச இராணுவப் பயங்கரவாதக் காட்டுமிராண்டிகளுக்கு முண்டு கொடுப்பவர்கள்... இதனைக் குவாட் செய்வதை தவிர்க்கவும். இது அவர்களுக்கு ஒரு போதும் புரியாத மொழி என்பது எமக்குத் தெரியும். tw_blush:


 

போர்க்குற்ற விசாரணைக்கு உறுதுணையாக, இன்றைய தமிழ்த் தலைமை இல்லை.  

புலிக் கூட்டத்திற்கு தெரிந்த மொழியில், அரசு பதில் அளித்திருக்கிறது என்று அவர்கள் கருதுகிறார்கள் போலும்.

 

 

///1948 இல் இருந்து இலங்கைத் தீவில்.. தமிழினத்தை அழித்துக் கொண்டிருக்கும் அனைத்து பேரினவாத.. மதவாதப்...பயங்கரவாத சக்திகளும் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். /////

 

அதென்ன இலங்கைத் தீவு?

சொறி லங்கா என்று சொல்ல மனம் வரவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தலைமை.... என்பது சம் சும் கும்பல்...என்பதாக.. சில சிங்கள அரச இராணுவப் பயங்கரவாதிகளுக்கு முண்டு கொடுப்பவர்கள் என்று  சிங்கள அரச..  முஸ்லீம் மதவெறி.. தமிழ் ஒட்டுக்குழுப் பயங்கரவாதிகளுக்கு முண்டு கொடுப்பவர்கள்.. நினைக்கிறார்கள் போல.

சம் சும் கும்பல் சிங்களவனிடம் சோர அரசியல் செய்து.. பதவி வாங்க பேசுவது ஒன்று.. அதையே நாட்டுக்கு வெளியில் வந்து பேசுவது இன்னொன்று என்று காலம் கழிச்சிட்டுக் கிடக்குது.

ஆனாலும் போர்க்குற்ற விசாரணை பற்றி.. ஈழத்தில்.. வடக்கு மாகாண சபையும்.. தமிழகத்தில் தமிழ்நாட்டு அரசும் தீர்மானங்களைப் போட்டு.. ஐநா போர்க்குற்றப் பரிந்துரைகளை பலப்படுத்தி.. சிங்கள அரச இராணுவப் பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்தித் தண்டிக்க.. முயன்று கொண்டு இருப்பது சில காலக் குருட்டுத்தனங்களுக்கு தெரிய வராது. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு கண்கொள்ளா காட்சி ....மருதமுனை நானாமார்கள் வெள்ளிகிழமைகளில் கெல்மட் போடுவதில்லை 
ஏனென்றால் வெள்ளிக்கிழமை அடிபட்டால் அல்லாட காவல் இருக்குமோ என்னவோ ....
ஒரு இருபது பொலிஸ் இருக்கும் ஊரின் உள்பாகம் போய் கெல்மட் இல்லாமல் வந்த போன அனைவரையும் அள்ளிக்கொண்டு வந்து 
(ஒரு 100 பேர் இருக்கும்) பிரதான வீதியில் வைத்து "தடு கொல" என்று சொல்லப்படும் தண்டப்பத்திரம் விநியோகிக்கினம் ...
வீதியே திருவிழா போல இருக்கு ...கிழக்கு மாகாண முதலமைச்சரின் மண்டை மதப்பிட்க்கு நன்றி சொல்லுங்கோ ... 

Link to comment
Share on other sites

16 minutes ago, nedukkalapoovan said:

 

போர்க்குற்ற விசாரணை பற்றி.. ஈழத்தில்.. வடக்கு மாகாண சபையும்.. தமிழகத்தில் தமிழ்நாட்டு அரசும் தீர்மானங்களைப் போட்டு.. ஐநா போர்க்குற்றப் பரிந்துரைகளை பலப்படுத்தி.. சிங்கள அரச இராணுவப் பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்தித் தண்டிக்க.. முயன்று கொண்டு இருப்பது சில காலக் குருட்டுத்தனங்களுக்கு தெரிய வராது. tw_blush:

 

வட மாகாணத்தில் எடுக்கப்படும் ஒரு தலைப் பட்ச  தீர்மானங்கள், கிழக்கைத் தவிர, மற்றைய மாகாணங்களில் எந்தவிதமான செல்வாக்கும் செலுத்தாது.  யாரும் அதை ஏற்றுக் கொள்வதில்லை.

தமிழ் நாட்டில் யார் தீர்மானம் கொண்டு வந்தாலும், மத்திய அரசின் ஆதரவு இருக்க  வேண்டும்.  மத்திய அரசில், அவையும் செல்வாக்குச் செலுத்துவதில்லை.

இலங்கையின் தமிழ்த் தலைமையும், இலங்கை அரசோடுதான் இருக்கிறது.    

 

 

8 minutes ago, அக்னியஷ்த்ரா said:


ஒரு இருபது பொலிஸ் இருக்கும் ஊரின் உள்பாகம் போய் கெல்மட் இல்லாமல் வந்த போன அனைவரையும் அள்ளிக்கொண்டு வந்து 
(ஒரு 100 பேர் இருக்கும்) பிரதான வீதியில் வைத்து "தடு கொல" என்று சொல்லப்படும் தண்டப்பத்திரம் விநியோகிக்கினம் ...
 

 

கிழக்கின் வீதிப் போக்குவரத்து பொலிசார் தன் கடமையைத் திறம்பட செய்கிறார்கள் போல.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.