Jump to content

வடக்கு ஆளுநரின் உதவியைத் தக்கவைத்துக்கொள்ளுமாறு சுமந்திரன் கோரிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெரியார் said:

பாலர் வகுப்பு தாண்டாமல் இருப்பவருக்கு ஏன் நீங்கள் பதில் எழுத்துகிறீர்கள் என்று வினவினேன்?

உங்கள் கமெண்ட்ஸ் எல்லாவற்றையும் பாருங்கள்.  எல்லாரையுமே தனிப்பட்ட தாக்குதல்தான்.

உங்களது கமெண்ட்ஸ் இல் சத்தானது ஒன்றுமில்லை.

நாங்க இங்கு சத்து மருந்து கொடுக்கவில்லை. உங்கள் போன்றோரின் கொத்தடிமைத்தன சிந்தனை விதைப்புக்களுக்கு தமிழ் மக்களின் சார்பில் பதில் மட்டுமே தரப்படுகிறது. எமது மக்கள் தங்கள் அரசியல் தலைவிதியை தாங்கள் தீர்மானிக்க விரும்புகிறார்களே தவிர.. இங்கு யாரும் சிங்களவனோடு கிட.. ஹிந்தியனோடு கிடவுன்னு சொல்ல அருகதையற்றவர்கள். அதனை நீங்கள் விளங்கிக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். விளங்கல்லைன்னா.. விளங்க வைக்கப்படுவீர்கள்.

உங்களின் உப்புச்சப்பற்ற பின்னூட்டல்களோடு.. நீண்டு செல்லும் உருப்படியற்ற கருத்தாடலை இத்தோடு நிறைவு செய்து கொள்கிறோம்.

மீண்டும் மீண்டும் எம் மக்களின் அழிவை சாட்டு வைச்சு அவர்கள் மீது சவாரி செய்ய நினைத்து இங்கு கருத்துப்பதிவிடுதலை மேற்கொள்வது ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒன்றல்ல. tw_blush:

8 minutes ago, பெரியார் said:

 

எனது கருத்துக்களை நான் யாரின் மீதும் திணிக்கவில்லை. 

உங்களது புலி அரசியல் எனக்குத் தேவை அற்றது. 

சிங்களவன், ஹிந்தியன் -  இவர்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

 இவர்களுக்கு வக்காலத்து வாங்குவதால் எனக்கென்ன நன்மை?

அது.. ! சிங்களவனோடு ஒன்றாக்கிட என்ற அந்தக் கருத்துக்கள் இங்கு எனி வராது என்பதை இந்தக் கேள்விகள் மக்களுக்கு உணர்த்தி இருக்கும். தமிழ் மக்கள் தங்கள் அரசியல் தலைவிதியை தாங்களே தீர்மானிக்கவே விரும்புகிறார்கள் (இது புலி அரசியல் அல்ல.. தமிழ் மக்களின் அரசியல்). சிங்களவனோ ஹிந்தியனோ அல்ல. இதனை தாங்கள் விளங்கிக் கொண்டால் சரி. tw_blush:

Link to comment
Share on other sites

Just now, nedukkalapoovan said:

நாங்க இங்கு சத்து மருந்து கொடுக்கவில்லை. உங்கள் போன்றோரின் கொத்தடிமைத்தன சிந்தனை விதைப்புக்களுக்கு தமிழ் மக்களின் சார்பில் பதில் மட்டுமே தரப்படுகிறது. எமது மக்கள் தங்கள் அரசியல் தலைவிதியை தாங்கள் தீர்மானிக்க விரும்புகிறார்களே தவிர.. இங்கு யாரும் சிங்களவனோடு கிட.. ஹிந்தியனோடு கிடவுன்னு சொல்ல அருகதையற்றவர்கள். அதனை நீங்கள் விளங்கிக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். விளங்கல்லைன்னா.. விளங்க வைக்கப்படுவீர்கள்.

உங்களின் உப்புச்சப்பற்ற பின்னூட்டல்களோடு.. நீண்டு செல்லும் உருப்படியற்ற கருத்தாடலை இத்தோடு நிறைவு செய்து கொள்கிறோம்.

மீண்டும் மீண்டும் எம் மக்களின் அழிவை சாட்டு வைச்சு அவர்கள் மீது சவாரி செய்ய நினைத்து இங்கு கருத்துப்பதிவிடுதலை மேற்கொள்வது ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒன்றல்ல. tw_blush:

 

சிங்களவனுக்கு, எந்தத் தமிழ்த் தலைவர்களும் கொத்தடிமைகளாக இல்லை.  

சிங்களவர்களுடன் சமரச அரசியல் செய்து, ஒன்றுபட்ட இலங்கையில் வாழ விரும்புபவர்கள்.

தமிழர்களின் அரசியல் தலைவிதியை தீர்மானிப்பது, அல்லது முஸ்லிம்களின் அரசியல் தலைவிதியை தனிப்பட்டதல்ல.

அதை, இலங்கை அரசு முடிவெடுக்க வேண்டியது.

தமிழ் மக்களின் அழிவில் யாரும் சவாரி செய்து, கருத்துக்களைப் பதிவதில்லை.

தமிழ் மக்களை அழிவில் கொண்டு சென்ற பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்துக்கள்தான் எனது கருத்துக்கள்.

தயவு செய்து விளங்கிக் கொள்ளுங்கள்.

உங்களுடன் எனக்கு சிறிதும் கோபமில்லை.

Link to comment
Share on other sites

3 hours ago, nedukkalapoovan said:

நாங்க இங்கு சத்து மருந்து கொடுக்கவில்லை. உங்கள் போன்றோரின் கொத்தடிமைத்தன சிந்தனை விதைப்புக்களுக்கு தமிழ் மக்களின் சார்பில் பதில் மட்டுமே தரப்படுகிறது. எமது மக்கள் தங்கள் அரசியல் தலைவிதியை தாங்கள் தீர்மானிக்க விரும்புகிறார்களே தவிர.. இங்கு யாரும் சிங்களவனோடு கிட.. ஹிந்தியனோடு கிடவுன்னு சொல்ல அருகதையற்றவர்கள். அதனை நீங்கள் விளங்கிக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். விளங்கல்லைன்னா.. விளங்க வைக்கப்படுவீர்கள்.

 

நாட்டாமையே சொல்லீட்டார்..தமிழ் மக்கள் சார்பில தீர்மானங்களெல்லாம் லண்டனில எடுக்கப்படுது (எந்த நாட்டு தமிழ் மக்கள் சார்பாக என்று எதிர் கேள்வி கேட்கப்படாது ஆமா) 

கடந்த 40 வருசமா தமிழரின்ட உரிமை போராட்டம் ரிவர்ஸ் கியரிலதான் போய்கொண்டிருக்குது. 30 வருசமா ஆயுத போராட்டம் என்ற பெயரில உலகம் முழுக்க பயங்கரவாதிகள் என்ற பெயர் எடுத்தாச்சு..இப்ப சர்வதேச ஆதரவோடு ஏதாவது தீர்வை பெறுவம் என்றா அதுக்கு ஒரு முயற்சியும் மேற்கொள்ளாமல் அரசுக்கு ஒத்து ஊதுவதில கூட்டமைப்பின் காலம் போகுது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெரியார் said:

 

சிங்களவனுக்கு, எந்தத் தமிழ்த் தலைவர்களும் கொத்தடிமைகளாக இல்லை.  

சிங்களவர்களுடன் சமரச அரசியல் செய்து, ஒன்றுபட்ட இலங்கையில் வாழ விரும்புபவர்கள்.

தமிழர்களின் அரசியல் தலைவிதியை தீர்மானிப்பது, அல்லது முஸ்லிம்களின் அரசியல் தலைவிதியை தனிப்பட்டதல்ல.

அதை, இலங்கை அரசு முடிவெடுக்க வேண்டியது.

தமிழ் மக்களின் அழிவில் யாரும் சவாரி செய்து, கருத்துக்களைப் பதிவதில்லை.

தமிழ் மக்களை அழிவில் கொண்டு சென்ற பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்துக்கள்தான் எனது கருத்துக்கள்.

தயவு செய்து விளங்கிக் கொள்ளுங்கள்.

உங்களுடன் எனக்கு சிறிதும் கோபமில்லை.

தமிழ் மக்களின் அரசியல் தலைவிதியை தமிழ் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர சிங்களவனோ.. முஸ்லீம்களோ அல்ல.

மேலும் தமிழ் மக்களை இலங்கைத் தீவில் அழிவுக்கு கொண்டு செல்வது சிங்கள பெளத்த பேரினவாதத்தின் அரச பயங்கரவாதமும்.. ஹிந்திய வல்லாதிக்கப் பயங்கரவாதமும் ஆகும். இவை தண்டிக்கப்படாமல்.. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் எந்தப் பயங்கரவாதங்களையும் யாரும் அழிக்க முடியாது. முதலில் அரச பயங்கரவாதங்களையும் அதற்கு முண்டுகொடுக்கும் ஒட்டுக்குழுப் பயங்கரவாதங்களையும் முஸ்லீம் மதவாதப் பயங்கரவாதமும் அழிக்கப்பட்டால்.. தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைக்கு பன்னாட்டு சமூகத்தின் மத்தியஸ்தத்துடன்.. ஐநா கண்காணிப்பின் கீழ் தமிழ் மக்களிடம் பிரிந்து செல்வதா அல்லது சமஷ்டி அடிப்படையில் அதிகாரங்களைப் பகர்ந்து கொண்டு இரண்டு அரசுகள் ஒரு தேசம் என்று இருப்பதா.. என்று கருத்துக் கேட்பதே... நீதியான செயற்பாடாகும். அத்தோடு அரச பயங்கரவாதத்தில் ஈடுபட்ட இனப்படுகொலையாளர்கள் சர்வதேச சட்ட விதிகளுக்கு அமைய சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றால் தண்டிக்கப்படும் நிலை உருவாக வேண்டும். அப்படி உருவானால் தான் இந்து சமுத்திர பிராந்தியத்தில் அரச பயங்கரவாதங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அவை கட்டுப்பாட்டுக்குள் வந்தாலே போதும்.. மக்கள் முன்னெடுக்கும் உரிமைக்கான ஆயுதப் போராட்டங்கள்.. முடிவுக்கு வந்துவிடும். tw_blush:

உங்களின் சிங்களவனோடு ஒன்றுக்கிட என்ற அரசியல் என்பது உங்களின் இயலாமையின் வெளிப்பாடு என்று புரிவதால்.. உங்கள் அறியாமையோடு.. எங்களுக்கு சிறிது வருத்தமும் ஏற்படவில்லை. 

Link to comment
Share on other sites

5 hours ago, nedukkalapoovan said:

 

பயங்கரவாதத்திற்கு 2009 இல் முற்றுப் புள்ளி வைத்தாகி விட்டது. 

அத்தோடு, ஈழம், வட, கிழக்கு இணைப்பு, சமஷ்டி எல்லாம் புஷ்வாணமாகி விட்டது. 

சர்வதேச விசாரணைக்கு, தமிழ்த் தலைவர்களே  Veto பண்ணிவிட்டார்கள்.

ஐ.நாவின் கண்காணிப்பின் கீழ் தேர்தல்?????   30 வருட காலமாக காமெடி பண்ணியவர்கள் இப்போது இதைப் பற்றி மூச்சு விடுவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, nedukkalapoovan said:

தமிழ் மக்களின் அரசியல் தலைவிதியை தமிழ் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர சிங்களவனோ.. முஸ்லீம்களோ அல்ல.

மேலும் தமிழ் மக்களை இலங்கைத் தீவில் அழிவுக்கு கொண்டு செல்வது சிங்கள பெளத்த பேரினவாதத்தின் அரச பயங்கரவாதமும்.. ஹிந்திய வல்லாதிக்கப் பயங்கரவாதமும் ஆகும். இவை தண்டிக்கப்படாமல்.. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் எந்தப் பயங்கரவாதங்களையும் யாரும் அழிக்க முடியாது. முதலில் அரச பயங்கரவாதங்களையும் அதற்கு முண்டுகொடுக்கும் ஒட்டுக்குழுப் பயங்கரவாதங்களையும் முஸ்லீம் மதவாதப் பயங்கரவாதமும் அழிக்கப்பட்டால்.. தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைக்கு பன்னாட்டு சமூகத்தின் மத்தியஸ்தத்துடன்.. ஐநா கண்காணிப்பின் கீழ் தமிழ் மக்களிடம் பிரிந்து செல்வதா அல்லது சமஷ்டி அடிப்படையில் அதிகாரங்களைப் பகர்ந்து கொண்டு இரண்டு அரசுகள் ஒரு தேசம் என்று இருப்பதா.. என்று கருத்துக் கேட்பதே... நீதியான செயற்பாடாகும். அத்தோடு அரச பயங்கரவாதத்தில் ஈடுபட்ட இனப்படுகொலையாளர்கள் சர்வதேச சட்ட விதிகளுக்கு அமைய சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றால் தண்டிக்கப்படும் நிலை உருவாக வேண்டும். அப்படி உருவானால் தான் இந்து சமுத்திர பிராந்தியத்தில் அரச பயங்கரவாதங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அவை கட்டுப்பாட்டுக்குள் வந்தாலே போதும்.. மக்கள் முன்னெடுக்கும் உரிமைக்கான ஆயுதப் போராட்டங்கள்.. முடிவுக்கு வந்துவிடும். tw_blush:

மக்களே.. அதுக்காகத்தான் நான் பாஞ்சு இருவது வர்சமா லன்டனிலா ஆய்ஞ்சுகொன்டிருக்கேன் மக்களே.. வெகுவிரைவில் நான் செய்யவிருக்கும் பெட்டியில் இருக்கும் ஒரு பட்டினை தட்டினா சரி இதெல்லாம் ஒரே இரவில் நடந்துவிடும் மக்களே, நான் என்ன சொல்ல வாறன் என்டா மக்களே நான் சொல்ல வாறதைதான் சொல்ல வருகிறேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை.. யோவ் அந்தப்பக்கம் சத்தம்போடாமை இருய்யா,எனக்கு  ஆத்திரங்கள் வருகிறது மக்களே..tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல.
    • சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா🙏🥰............................................
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.