Jump to content

"நம்ம தல தோனி"


Recommended Posts

"நம்ம தல தோனி"

இந்த கிரிக்கெட்ல பேட்ஸ்மேன அவுட் ஆக்க மட்டுமே பந்து வீசுவாங்க... ஆனா அதை தடுத்து, ரன் எடுக்கிறதுலதான் பேட்ஸ்மேனோட வெற்றி அடங்கி இருக்கு. அந்த கிரிக்கெட்ல கிறுக்குத்தனமான ஒரு வெறியும், ஒரு புத்திசாலித்தனமான திறமையும் இருந்தால், ஒரு நாள் கோடிக்கணக்கான மக்கள் பார்க்கிற இண்டர்நேஷனல் மேட்ச்சையும் ஆட முடியும். இதற்கு எடுத்துக்காட்டு நம்ம 'தல' தோனி.

தொடரும்....

Link to comment
Share on other sites

நம்ம எல்லாருக்குமே நம்ம வாழ்க்கையை மாற்றக்கூடிய வாய்ப்புகள் கடந்து போகும் .. யார் அதை சரியாக பயன்படுத்திக்கொள்கிறார்களோ அவங்க தான் வரலாற்றில் வெற்றியாளர் இடத்தை பிடிப்பாங்க ..அப்படி சாதித்தவர் தான் நம்ம 'தல' தோனி

தொடரும்...

Link to comment
Share on other sites

ஒரு தடவை சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னாரு கண்ணா கமல் தொட்டத நான் தொடலை , அவர் தொடாததை நான் தொட்டேன் , அதனாலதான் இங்கே நிற்கிறேன்னு , அதையே தான் தோனியும் செய்தார் என்ன செய்தார் தோனி ?

தொடரும்...

Link to comment
Share on other sites

உலகத்துல எல்லா மனுசனுக்கும் வாழ்க்கையை பற்றிய பயம் இருக்கும் , சில பேருக்கு எப்படியாவது
வேலை கிடைத்தால் போதும்னு இருக்கும் , சில பேருக்கு நாலு காசு சம்பாதிச்சாலும் அது நான் ஆசைப்பட்ட வேலையா இருக்கணும்னு நினைப்பாங்க ..அதேதான் தோனிக்கும் நடந்தது .. என்ன நடந்தது ?

தொடரும்...

Link to comment
Share on other sites

உலகத்துல எல்லா மனுசனுக்கும் வாழ்க்கையை பற்றிய பயம் இருக்கும் , சில பேருக்கு எப்படியாவது
வேலை கிடைத்தால் போதும்னு இருக்கும் , சில பேருக்கு நாலு காசு சம்பாதிச்சாலும் அது நான் ஆசைப்பட்ட வேலையா இருக்கணும்னு நினைப்பாங்க ..அதேதான் தோனிக்கும் நடந்தது .. என்ன நடந்தது ?

 

 

Link to comment
Share on other sites

பல தடைகளை கடந்து தோனி பீகார் U -19 டீமுக்கு தேர்வானது எப்படி ?

 

பல தடைகளை கடந்து தோனி ரஞ்சி கோப்பையில் விளையாடினாரா?

தொடரும்...

Link to comment
Share on other sites

தோனியின் வாழ்க்கையில் வெற்றிகள் சாதாரணமாக கிடைக்கவில்லை. அதற்கு பல தடைகளும், மறைமுகமாக தடை விதித்தவர்களும் ஏராளம். யார் அவர்கள் ?

Link to comment
Share on other sites

தோனியின் கனவு நிறைவேறும் சமயத்தில் வந்த தடைகள் என்ன? அந்த தடைகளை உடைக்க தோனி செய்த சாதனைகள் என்ன ? தெரிந்துக்கொள்ளுங்கள் | நம்ம தல தோனி | தொடரின் பகுதி - 10

Link to comment
Share on other sites

முதல் முதலில் அரங்கம் நிறைந்த மைதானத்தில் விளையாடும் தோனி. தன் கனவு நாயகன் சச்சினை தூரத்தில் இருப்பதை பார்த்த தோனி. பதட்டமும் ,சந்தோஷமும், கலக்கமும் நிறைந்த இந்த நம்ம தல தோனியை கேட்க தவறாதீர்கள் .

Link to comment
Share on other sites

இந்திய அணியில் சேருவதற்கு முன்பு தோனி சச்சினை எப்போது அருகில் பார்த்தார் தெரியுமா ? சச்சினுக்காக தண்ணி எடுத்து சென்ற போது. சௌத் ஈஸ்டர்ன் ரயில்வே கிரிக்கெட் டீமில் ஆட வாய்ப்பு கிடைத்தது எதனால் ?

Link to comment
Share on other sites

நம்ம தல தோனி - 13 |
அடுத்தடுத்த தோல்விகளால் மனம் வெந்த தோனி. அலுத்துப்போய் அரசாங்க வேலைக்கே போய்விடலாம் என்று நினைத்த போது, தோனிக்கு அடுத்து வந்த வாய்ப்பு .

Link to comment
Share on other sites

தோனிக்கு டி.டி.இ சட்டை போட்டதுமே ஒரு கம்பீரமான் உணர்வு வந்தது. கரக்பூர் ரயில்வே ஸ்டேஷனில் டி.டி.இ யாக வேலை பார்க்க ஆரம்பித்தார். பல்வேறு தரப்பு மக்கள், பல வித அனுபவங்கள் என தோனிக்கு ஒவ்வொரு நாளும் உற்சாகமாய் கழிந்தது. தினமும் மதியம் இரண்டு மணி வரை தான் தோனிக்கு வேலை அதற்கு பின்னர் கிரிக்கெட் பயிற்சி

Link to comment
Share on other sites

இந்தியன் டீமுக்கு செட் ஆவான்னு கண்டுபிடிச்ச பெருமை பிராகாஷ் போடார்ருக்கு தான் சேரும்.

துலீப் டிராபியில் தோனியின் வெளுத்துக்கட்டல் இன்னிங்க்ஸை நேரில் பார்த்த பிராகாஷ் போடார் " பேட்டிங்கில்

Link to comment
Share on other sites

வேலைய ரிசைன் பண்ணிட்டு அடுத்து குவாட்ரஸ காலி பண்ண வேண்டிய சூழ்நிலையில் இருந்தார் தோனி. சந்தோஷமான நிலையில் இருந்தால் நம்ம தோனி நண்பர்களோட சேந்துகிட்டு செம குறும்பு பண்ணுவார். அன்றைய தினம் தோனியும் அவரோட நண்பர்களும் அந்த குவாட்ரஸ ஒரு கலக்கு கலக்கனும்னு முடிவு பண்ணாங்க.

Link to comment
Share on other sites

தோணி அணிக்கு எதிராக நார்த் ஜோன்ல நெஹ்ரா விளையாடினார்...
பொதுவாவே இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்கள் பேட்ஸ்மேன்கள் நல்லா ரன் அடிக்குறது ரொம்பவே கஷ்டமான விஷயம். ஆனா தோனி அன்னிக்கு இரண்டாவது இன்னிங்க்ஸில் முதல் பதினாறு ஓவரில் வித்தியாசமான நாயகனா தெரிந்ந்தார். .....
யுவராஜ் சிங் அப்போ இந்திய அணியில் இருந்தார், ஏற்கனவே தோனிய தெரியும்க்ரதால இரண்டு பேரும் ஒரு ஹோட்டல்ல சந்திச்சாங்க ........

Link to comment
Share on other sites

தோனி உள்நாட்டில் பல விமானங்களில் பயனிச்சிருந்தாலும் முதல் முறையா இந்திய அணிக்காக விளையாடுவதற்காக வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் வந்தது. இந்திய அணியில் விளையாடுவது ஒரு சந்தோசம், வெளிநாட்டு செல்வது மற்றொரு சந்தோசம் என குதுகலமா இருந்தார் தோனி.

Link to comment
Share on other sites

கென்யாவுக்கு எதிரா 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி இன்னிங்க்சை தொடக்கியது. ஓபனிங் பேட்ஸ்மேன் நாம தோனியும், கம்பீரும் தாங்க. இரண்டு பேருமே ஒரு மோசமான ஓபனிங் கொடுத்தாங்க. தோனி எட்டு ரன் மட்டும் எடுத்து முதல் விக்கெட்டா விழுந்தார், கம்பீர் பத்து ரன் மட்டும் எடுத்து இரண்டாவது விக்கெட்டா வீழ்ந்தார். அதுக்க்கபுறம் இந்திய அணியில் வீழ்ச்சி தொடர்சியா இருந்துச்சு

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் டீமுக்கும் தோனிக்கும் அப்படி என்ன ராசின்னே தெரியல, பாகிஸ்தான் கூட மேட்ச்னாலே வெளுத்து கட்ட ஆரம்பிச்சிராறு தோனி. பாகிஸ்தான் கூட நடந்த மூணாவது மேட்ச்லயும் இந்தியா ஜெயச்சது. மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தானுக்கு அடிச்ச சதம் வீணா போச்சு. சேஸிங்க்ல தோனி அந்த மேட்ச்லயும் ஒரு செஞ்சுரி போட்டார். அவர் தான்

Link to comment
Share on other sites

தோனி தன் காதல் கதையை பற்றி கூறிய தருணம் .உனக்கே தெரியும்ல நான் கிளப்புக்கு விளையாடிட்டு இருந்தப்ப ஒரு பொண்ண லவ் பண்ணிட்டு இருந்தேன்ல. நல்லா தான் பேசுனா. பழகுனா. ஆனா நீ கிரிக்கெட் கிரிக்கெட்னு சுத்திட்டு இருக்க, அது சோறு போதாதுன்னு சொன்னா. சரி நான் கிரிக்கெட்ட கூட விட்டுட்டு அப்பா, அம்மா சொல்றமாதிரி எதாவது ஒரு அரசு வேலை தேடிக்குறேன் , நீ மட்டும் விட்டு போயிடாதனு சொன்னேன். கேக்கலையே அவ.

Link to comment
Share on other sites

இந்திய அணியை பொறுத்தவரை ராகுல் டிராவிட், மோங்கியா , பார்த்தீவ் பாட்டில், தினேஷ் கார்த்திக் ஆகியோரின் பெயர் தான் விக்கெட் கீப்பர் பணிக்கும் அடிபட்டுக் கொண்டிருந்தது. கிரிக்கெட்டின் தாத்தா என அழைக்கப்படும் என சவுரவ் கங்குலிக்கு விக்கெட் கீப்பர் பற்றாக்குறை இருப்பதாக தோன்றியது. விக்கெட் கீப்பர் பணிக்காக மட்டும் இல்லாமால ஆறாவது, ஏழாவது நிலையில் நன்றாக விளையாடக்கூடிய ஒரு வீரர் வேண்டும் என தேடிக்கொண்டிருந்தார். ஒரு நாள் அறையில் சச்சின், டிராவிட், கங்குலி மூன்று பெரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

Link to comment
Share on other sites

கங்குலி முற்றிலுமாக டீமுக்கு இளம் பாய்ச்சலை கொண்டு வர வேண்டும் என முடிவு செய்திருந்ததால் படிப்படியாக இளைஞர்களை அணிக்குள்ளே கொண்டு வந்தார். யுவராஜ் சிங், முகமது கைஃப், இர்பான் பதான் போலவே தோனியையும் அணிக்குள் கொண்டு வந்ததில் கங்குலிக்கு முக்கிய பங்குண்டு.


வங்கதேச சுற்றுப்பயணத்துக்காக அணியை தேர்வு செய்ய தேர்வுக்குழு ஆணையம் ஒன்று கூடியது.

Link to comment
Share on other sites

இந்திய தேர்வுக்குழு ஆணையம் வங்கதேச சுற்றுப்பயணத்துக்கு தேர்வு செய்த பட்டியலை பிரஸ் மீட்டில் வெளியிட்டது. சச்சின் டிராவிட், கங்குலி, சேவாக், யுவராஜ், கைப், பதான் ஆகியோரோடு தோனியின் பெயரும் இருந்தது. நியூஸ் பிளாஷில் தோனியின் பெயரும் வந்தது.

Link to comment
Share on other sites

முதல் போட்டியிலியே டக் ஆனதால் தோனிக்கு மனசு சரியில்லை. அன்றைய தினம் தனியாகவே உட்கார்ந்திருந்தார். ஒரு நாள் இடைவேளையில் அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டிய நிலை. 26 டிசம்பர் 2004 அன்று தான் இந்தியாவும் வங்கதேசமும் இரண்டாவது போட்டியில் மோதவிருந்தன. இந்த நூற்றாண்டில் இந்தியாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய துயரமான சுனாமி அன்று காலை தான் வந்தது. தமிழக கடலோர பகுதிகள் அனைத்தும் பயங்கரமாக பாதிக்கப்பட்டு இருந்தன. நாடே பதறியது. இந்திய வீரர்கள் கண் விழித்து விஷயம் கேள்விப்பட்டவுடன் கண் கலங்கினர்.

உறங்கி கொண்டிருந்த தோனியை எழுப்பினார் யுவராஜ் சிங்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.