Jump to content

சிறி -30 ஆண்டு அஞ்சலி .


Recommended Posts

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

1990 இல்..தமிழீழத்தை பிரகடனம் செய்திட்டு.. இந்தியப் படைகளோடு வெளியேறி.. 2016 இல் தமிழீழத்தை அறவே கைவிட்ட வரதராஜப் பெருமாள் உட்பட.. முன்னாள்... இன்னாள்.. ஒட்டுக்குழுவினர் எல்லாம் கூட இருக்கிறீர்கள்.. கூடி.... எப்படி மிச்சத் தமிழ் குடியையும் அழிப்பது என்று பேசப் போறியளா.. இல்ல.. வெற்றிகரமான காட்டிக்கொடுப்புக்களின் ஊடாக புலி அழிப்பை முடித்து.. எனி.. தமிழீழத்தை கைவிட்டிட்டம் என்று சிறீ சபாரத்தினம் முன் சத்தியப்பிரமானம் எடுக்கப் போறியளா...?! நீங்க இப்ப எதுவும் செய்யலாம்.. மக்கள் என்ன கேள்வி கேட்கக் கூடிய நிலையிலா இருக்கிறார்கள். இல்லைத்தானே...!!

ஏதோ.. கடைசி வரை தமிழீழமே என்று சிறையில் கிடந்து சிங்கள வன்முறைக்கு.. மாண்டு போன.. குட்டிமணி.. தக்கத்துரை.. ஜெகன் போன்றவர்களை மறந்திடாதேங்க. இவர்களுக்கு எல்லாம் முதல்.. அவை தான் தலைவரா இருந்தவை.:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

 

ஏதோ.. கடைசி வரை தமிழீழமே என்று சிறையில் கிடந்து சிங்கள வன்முறைக்கு.. மாண்டு போன.. குட்டிமணி.. தக்கத்துரை.. ஜெகன் போன்றவர்களை மறந்திடாதேங்க. இவர்களுக்கு எல்லாம் முதல்.. அவை தான் தலைவரா இருந்தவை.:rolleyes:

அவர்களுக்கு அஞ்சலி கூட்டங்கள் செய்தால் அதில் மார்க்கெட் ட்ரென்ட் என்பது அறவே இருக்காது.
தவிர நம்ம எஜமானி சிங்கள காடைகளை கொஞ்சம் குற்றம் சாட வேண்டி வராலாம் இல்லையா ??

எஜாமானிகளை காப்பதே எம் தலையாய கடமை!

 

என்னை பொறுத்தவரை புலிகள் மொக்குதனமாக முந்திவிட்டார்கள் 
கொஞ்சம் கால அவகாசம் தந்திருந்தால் ....
சிறியருக்கும்  பொபிக்கும் என்ன நடந்திருக்கும் என்பதை 
காலம் காட்டியிருக்கும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Maruthankerny said:

என்னை பொறுத்தவரை புலிகள் மொக்குதனமாக முந்திவிட்டார்கள் 
கொஞ்சம் கால அவகாசம் தந்திருந்தால் ....
சிறியருக்கும்  பொபிக்கும் என்ன நடந்திருக்கும் என்பதை 
காலம் காட்டியிருக்கும்! 

ஏன் யாழ் நகர் வாழ் மக்களை எல்லாம் பலியிட்டு இருக்கவா. பொபி - தாஸ் சண்டை எங்க நடந்தது என்றால் அதிர்ச்சி அடைவீர்கள். யாழ் வைத்தியசாலை தேனீர்ச் சாலையை ஒட்டியாம். பள்ளிப் பிள்ளைகள் போய் வரும் யாழ் வைத்தியசாலை வீதியை ஒட்டித்தான் கடும் துப்பாக்கி மோதல் நடந்ததாக வரலாறு சொல்கிறது.

அதுபோக.. யாழ் ஆரிய குளம் நாகவிகாரையில் புதையல் இருக்காம் என்று சொல்லி புளொட்டும்.. ரெலோவும் தமக்குள் அடிபட ஆயுத்தமாகிவிட்டார்கள்.  யார் அதனை முதலில் திருடுவது என்று. ரெலோ சென்ரி போட்டு போற வாற மக்களை துப்பாக்கியால் மிரட்டிக் கொண்டிருந்தார்கள். சிங்களப் படைகளால் எரிக்கப்பட்ட ஸ்ரான்லி வீதி அந்தக் கட்டடத்தில் தான் ரெலோ குடியும் குடித்தனமும் நடத்தியது.  புளொட்டு ஆரிய குளப்பக்கமாய்.. அது குடியும் குடித்தனமும்.. சோத்துப்பார்சலுமாய்....!

எல்லாக் காலக் கொடுமைகளையும் மக்கள் கண்டு வென்றிருக்கிறார்கள். 

மீண்டும் இதுங்க அதை கொண்டு வராமல் இருந்தாலே.. போதும். 

  • இப்பவும் அண்ணன் அடைக்கலநாதன்.. வடமாகாண சபை ரெலோ மூத்த உறுப்பினர் ஒருவரை பேச்சுக்கு அழைக்கவில்லை. இதோட.. மீண்டும்.. பொபி - தாஸ் சண்டையோ தெரியாது.:rolleyes:tw_angry:
Link to comment
Share on other sites

எப்படி ஊளையிட்டும் இனி எதுவும் புலிகளாலும் அதன் ஆதரவாலர்காளாலும் ஆகபோவதில்லை .

சிறியின் நினைவு தின அழைப்பில் இருப்பது போல இப்படியான ஒரு புரிந்துணர்வைத்தான் அன்றும் எதிர்பார்த்தோம் கையை பிடித்துவிட்டு கழுத்தை அறுத்துவிட்டார்கள் .

பார்கவே சந்தோசமாக இருக்கு அனைத்து கட்சிகள் மலையகம் சிங்கள முற்போக்கு இந்திய பத்திரிகையாளர் எல்லோரும் வருகின்றார்கள் .

பாவம் புலிகளும் ஈரோசும் இல்லை .அவர்களாக தேடிய வினை அது .

Link to comment
Share on other sites

qnjl1s.jpg

இதை யாரோ இஞ்ச யாழ் களத்தில தேடின மாதிரி இருந்தது - அதுதான் இணைச்சேன். 

தமிழருக்காக போராட போன சிறுவர்களை ரோட்டில் போட்டு எரிப்பது சிலருக்கு வேடிக்கை - அதை சுட்டிக்காட்டினால் அது பிழை.

41 minutes ago, nedukkalapoovan said:

ண்டை எங்க நடந்தது என்றால் அதிர்ச்சி அடைவீர்கள். யாழ் வைத்தியசாலை தேனீர்ச் சாலையை ஒட்டியாம். பள்ளிப் பிள்ளைகள் போய் வரும் யாழ் வைத்தியசாலை வீதியை ஒட்டித்தான் கடும் துப்பாக்கி மோதல் நடந்ததாக வரலாறு சொல்கிறது.

ஒப்பிடுகையில் இது ஒண்டும் முள்ளிவாய்க்காலில் மருத்துவமனை வளாகத்தில் வைத்து புலிகள் ஆர்டிலரி அடித்து மக்களை காவு கொண்டதவிட ஒன்றும் கேவலமில்லை.

Link to comment
Share on other sites

புலிகள் செய்த அராஜகங்கள விடவா மற்றவர்கள் அதிகமாக செய்துவிட்டார்கள். எல்லாரும் செய்தது தவறு இங்கு தேத்தா ஒண்டும் உத்தமரில்லை. புலிகளும் புனிதரில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஜீவன் சிவா said:

 

தமிழருக்காக போராட போன சிறுவர்களை ரோட்டில் போட்டு எரிப்பது சிலருக்கு வேடிக்கை - அதை சுட்டிக்காட்டினால் அது பிழை.

ஒப்பிடுகையில் இது ஒண்டும் முள்ளிவாய்க்காலில் மருத்துவமனை வளாகத்தில் வைத்து புலிகள் ஆர்டிலரி அடித்து மக்களை காவு கொண்டதவிட ஒன்றும் கேவலமில்லை.

புலிகள் முள்ளிவாய்க்கல் மருத்துவமனையில் வைத்து ஆட்டிலறி அடித்தார்கள் என்று ஐ.நா. அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதா?

சிங்கள இராணுவத்தின் ஊதுகுழல்களைத் தவிர வேறு எவரும் இப்படியான மலினத்தனமான குற்றச்சாட்டை வைத்ததில்லை. முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் உட்பட பலரும் இன்னும் இருக்கின்றார்கள் என்பதை மறந்து எழுதுவதுதான் கேவலமானது. 

Link to comment
Share on other sites

Just now, கிருபன் said:

புலிகள் முள்ளிவாய்க்கல் மருத்துவமனையில் வைத்து ஆட்டிலறி அடித்தார்கள் என்று ஐ.நா. அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதா?

சிங்கள இராணுவத்தின் ஊதுகுழல்களைத் தவிர வேறு எவரும் இப்படியான மலினத்தனமான குற்றச்சாட்டை வைத்ததில்லை. முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் உட்பட பலரும் இன்னும் இருக்கின்றார்கள் என்பதை மறந்து எழுதுவதுதான் கேவலமானது. 

நீங்கள் இன்னமும் சில புத்தகங்கள் வாசிக்க வேண்டியிருக்கு. புத்தகத்தை நம்பாவிட்டாலும் மக்கள் சாட்சிகள் இருக்கே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

நீங்கள் இன்னமும் சில புத்தகங்கள் வாசிக்க வேண்டியிருக்கு. புத்தகத்தை நம்பாவிட்டாலும் மக்கள் சாட்சிகள் இருக்கே 

நான் புத்தகங்கள் வாசிப்பது இருக்கட்டும். நீங்கள் சொன்னதற்கு ஆதாரம் இருக்கா?

மக்கள் சாட்சிகள் உள்ளார்கள் என்பதைத்தான் நானும் சொல்கின்றேன்.

Link to comment
Share on other sites

2 minutes ago, கிருபன் said:

நான் புத்தகங்கள் வாசிப்பது இருக்கட்டும். நீங்கள் சொன்னதற்கு ஆதாரம் இருக்கா?

மக்கள் சாட்சிகள் உள்ளார்கள் என்பதைத்தான் நானும் சொல்கின்றேன்.

சரி யாழ் வைத்திய சாலையில்தான் இந்த நெடுக்கு கூறிய சண்டை நடந்ததிற்கு பார்த்த மக்களை தவிர வேறு என்ன ஆதாரம் உங்களிடம் இருக்கு 

11 minutes ago, கிருபன் said:

சிங்கள இராணுவத்தின் ஊதுகுழல்களைத் தவிர வேறு எவரும் இப்படியான மலினத்தனமான குற்றச்சாட்டை வைத்ததில்லை. முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் உட்பட பலரும் இன்னும் இருக்கின்றார்கள் என்பதை மறந்து எழுதுவதுதான் கேவலமானது. 

Gordon Weiss எழுதிய புத்தகம்  The Cage, மருத்துவர் மகேஸ்வரன் உமாகாந்தின் ஈழத்தின் வலி (மாவிலாறிலிருந்து நந்திக்கடல் வரை) சும்மா பொழுது போகாம எழுதப்பட்டவையா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஜீவன் சிவா said:

சரி யாழ் வைத்திய சாலையில்தான் இந்த நெடுக்கு கூறிய சண்டை நடந்ததிற்கு பார்த்த மக்களை தவிர வேறு என்ன ஆதாரம் உங்களிடம் இருக்கு 

ஜீவன், அதனை நெடுக்ஸிடம் கேளுங்கள்.

நீங்கள் புலிகள் முள்ளிவாய்க்கால் மருத்துவ வளாகத்தில் வைத்து புலிகள் ஆட்டிலறி அடித்து மக்களைக் காவு கொண்டார்கள் என்று மேலே சொன்னதை மட்டும்தான் நான் கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றேன். 

எதுவித ஆதாரமுமில்லாமல் ஒரு பாரதூரமான statement ஐ உங்கள் விவாதத்திற்காக சகட்டுமேனிக்கு பொதுவெளியில் எழுதிவிட்டுப் போய்விடமுடியாது. ஆதாரமில்லையென்றால் இல்லையென்று சொல்லவேண்டியதுதானே. இருக்கு என்றால் காட்டவேண்டியதுதானே. 

இவை இரண்டுமே சிக்கலில்லாத தெரிவுகள். ஆனால் இரண்டுமே உங்களுக்குக் கடினமான தெரிவுகள் என்பதுதான் உங்கள் சடையல் பதில்கள் மூலம் தெரிந்துகொண்டது.

 

Link to comment
Share on other sites

அதுசரி  நான்  எழுதிய  பதிவுக்கு  பதிலை  காணோமே  -  எழுதாக  தூக்கிட்டு  எளிதுவது  அழகல்ல  - அது  உங்களால்  மட்டுமே  முடியும் . தொடருங்கள் . good bye for you all 

என்ன மறுபடியும் எனது பதிவு வந்திட்டுது 

33 minutes ago, கிருபன் said:

முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் உட்பட பலரும் இன்னும் இருக்கின்றார்கள் என்பதை மறந்து எழுதுவதுதான் கேவலமானது. 

இந்த மருத்துவர் மகேஸ்வரன் உமாகாந் யாரெண்டு இன்னமும் புரியவில்லையா அல்லது அவரும்  துரோகியா - உண்மையை எழுதியதற்காக 

34 minutes ago, கிருபன் said:

முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் உட்பட பலரும் இன்னும் இருக்கின்றார்கள் என்பதை மறந்து எழுதுவதுதான் கேவலமானது. 

இந்த மருத்துவர் மகேஸ்வரன் உமாகாந் யாரெண்டு இன்னமும் புரியவில்லையா அல்லது அவரும்  துரோகியா - உண்மையை எழுதியதற்காக 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஜீவன் சிவா said:

சரி யாழ் வைத்திய சாலையில்தான் இந்த நெடுக்கு கூறிய சண்டை நடந்ததிற்கு பார்த்த மக்களை தவிர வேறு என்ன ஆதாரம் உங்களிடம் இருக்கு 

Gordon Weiss எழுதிய புத்தகம்  The Cage, மருத்துவர் மகேஸ்வரன் உமாகாந்தின் ஈழத்தின் வலி (மாவிலாறிலிருந்து நந்திக்கடல் வரை) சும்மா பொழுது போகாம எழுதப்பட்டவையா 

The Cage புத்தகத்தில் எந்தப் பக்கத்தில் அல்லது எந்த அத்தியாயத்தில் முள்ளிவாய்க்கால் மருத்துவ வளாகத்தில் புலிகள் ஆட்டிலறியை வைத்து மக்களைக் காவுகொண்டார்கள் என்று சொல்லியிருக்கு?

சொன்னால் நான் என்னிடம் உள்ள புத்தகத்தில் பார்த்துச் சொல்கின்றேன்.

உங்களுக்கு நினைவூட்ட:

எட்டாம் அத்தியாயம் Managing the siege  175 ஆம் பக்கத்திலிருந்து ஆரம்பிக்கின்றது.

 

Link to comment
Share on other sites

17 minutes ago, கிருபன் said:

எதுவித ஆதாரமுமில்லாமல் ஒரு பாரதூரமான statement ஐ உங்கள் விவாதத்திற்காக சகட்டுமேனிக்கு பொதுவெளியில் எழுதிவிட்டுப் போய்விடமுடியாது. ஆதாரமில்லையென்றால் இல்லையென்று சொல்லவேண்டியதுதானே. இருக்கு என்றால் காட்டவேண்டியதுதானே. 

இவை இரண்டுமே சிக்கலில்லாத தெரிவுகள். ஆனால் இரண்டுமே உங்களுக்குக் கடினமான தெரிவுகள் என்பதுதான் உங்கள் சடையல் பதில்கள் மூலம் தெரிந்துகொண்டது.

ஆதாரத்தை தந்தா அதையும் புரிய மறுக்கிறீர்களே

"இவை இரண்டுமே சிக்கலில்லாத தெரிவுகள். ஆனால் இரண்டுமே உங்களுக்குக் கடினமான தெரிவுகள் என்பதுதான் உங்கள் சடையல் பதில்கள் மூலம் தெரிந்துகொண்டது."

இதைதான் உங்களிடமிருந்து நானும் புரிந்து கொண்டேன்  

5 minutes ago, கிருபன் said:

The Cage புத்தகத்தில் எந்தப் பக்கத்தில் அல்லது எந்த அத்தியாயத்தில் முள்ளிவாய்க்கால் மருத்துவ வளாகத்தில் புலிகள் ஆட்டிலறியை வைத்து மக்களைக் காவுகொண்டார்கள் என்று சொல்லியிருக்கு?

சொன்னால் நான் என்னிடம் உள்ள புத்தகத்தில் பார்த்துச் சொல்கின்றேன்.

உங்களுக்கு நினைவூட்ட:

எட்டாம் அத்தியாயம் Managing the siege  175 ஆம் பக்கத்திலிருந்து ஆரம்பிக்கின்றது.

 

எனது கையில் இப்போது புத்தகம் இல்லை அது நோர்வேயில் உள்ளது, ஆனால் கோர்டான் வைஸ் புலிகள் யுத்தம் தவிர்க்கப்பட்ட பிரதேசத்திலிருந்து தாக்குதல் நடத்திய பதிவு அதில் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

ஆதாரத்தை தந்தா அதையும் புரிய மறுக்கிறீர்களே

The Cage, மற்றும் Rajan Hoole எழுதிய Fallen Palmyrah இரண்டு புத்தகங்களிலும் இராணுவம் முன்னேற no fire zone சுருங்கியதால் குறுகிய நிலப்பரப்பில் மக்களும் புலிகளும் ஒன்றாகவே இருந்தார்கள் என்றுதான் உள்ளது. அது எல்லோருக்கும் தெரிந்த உண்மையும்கூட. ஆனால் இரண்டு புத்தகங்களுமே மருத்துமனை வளாகத்தில் புலிகள் ஆட்டிலறியை வைத்து தாக்குதல் நடாத்தி மக்களைக் காவு கொண்டார்கள் என்று சொல்லவில்லை. அப்படி ஒரு ஆதாரமில்லாத விடயத்தை உங்களைப் போன்று இலகுவாக அவர்களால் எழுதிவிட முடியாது.

 

Link to comment
Share on other sites

1 minute ago, கிருபன் said:

இராணுவம் முன்னேற no fire zone சுருங்கியதால் குறுகிய நிலப்பரப்பில் மக்களும் புலிகளும் ஒன்றாகவே இருந்தார்கள் என்றுதான் உள்ளது. அது எல்லோருக்கும் தெரிந்த உண்மையும்கூட

இல்லை நான் சொல்வது அதற்கு முன்னர் - அதாவது பிரதேசம் சுருங்க முதல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஜீவன் சிவா said:

எனது கையில் இப்போது புத்தகம் இல்லை அது நோர்வேயில் உள்ளது, ஆனால் கோர்டான் வைஸ் புலிகள் யுத்தம் தவிர்க்கப்பட்ட பிரதேசத்திலிருந்து தாக்குதல் நடத்திய பதிவு அதில் உள்ளது.

இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.

யுத்தம் தவிர்க்கப்பட்ட பிரதேசம் என்பதை முள்ளிவாய்க்கால் மருத்துவமனை வளாகம் என்று சமனப்படுத்தி மேலே விட்ட statement எவ்வளவு கேவலமானது என்பதை புரியச் செய்யவே இவ்வளவு கேள்விகளும்.

Link to comment
Share on other sites

3 minutes ago, கிருபன் said:

யுத்தம் தவிர்க்கப்பட்ட பிரதேசம் என்பதை முள்ளிவாய்க்கால் மருத்துவமனை வளாகம் என்று சமனப்படுத்தி மேலே விட்ட statement எவ்வளவு கேவலமானது என்பதை புரியச் செய்யவே இவ்வளவு கேள்விகளும்.

 

58 minutes ago, கிருபன் said:

முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் உட்பட பலரும் இன்னும் இருக்கின்றார்கள் என்பதை மறந்து எழுதுவதுதான் கேவலமானது. 

 

30 minutes ago, ஜீவன் சிவா said:

இந்த மருத்துவர் மகேஸ்வரன் உமாகாந் யாரெண்டு இன்னமும் புரியவில்லையா அல்லது அவரும்  துரோகியா - உண்மையை எழுதியதற்காக 

இன்றும் இவர் மருத்துவ விரிவுரையாளராக இலங்கையில் கடமை ஆற்றுகிறார்.

நாங்கள் அரச இராணுவத்தால், புலிகளால், மற்ற இயக்கத்தினரால் கொல்லப்பட்ட மக்களிற்கும் போராளிகளிற்கும் அனுதாபங்களை சொல்லி முடிப்போம். இப்ப நான் 8ம் திகதி நினைவாஞ்சலிக்கு போறதா இல்லையா - நான் போவேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன், 

நீங்கள் விட்ட statement ஐ கீழே மீண்டும் தந்துள்ளேன்.

1 hour ago, ஜீவன் சிவா said:

 இது ஒண்டும் முள்ளிவாய்க்காலில் மருத்துவமனை வளாகத்தில் வைத்து புலிகள் ஆர்டிலரி அடித்து மக்களை காவு கொண்டதவிட ஒன்றும் கேவலமில்லை.

இது எதுவித ஆதாரமுமில்லாமல் நீங்கள் எழுதியது என்பததுதான் நான் தொடர்ந்தும் சொல்வது. துரோகி, தியாகி என்று உணர்ச்சி வசனம் பேசாமல் மேலே சொன்னதற்கு ஆதாரம் இருந்தால் இணையுங்கள். 

The Cage புத்தகத்தில் மருத்துவமனைகளுக்கு இராணுவம் ஆட்டிலறி அடித்துப் பலரைக் கொன்றதைப் பற்றி நிறையவே உள்ளது.

Link to comment
Share on other sites

5 minutes ago, கிருபன் said:

இது எதுவித ஆதாரமுமில்லாமல் நீங்கள் எழுதியது என்பததுதான் நான் தொடர்ந்தும் சொல்வது. துரோகி, தியாகி என்று உணர்ச்சி வசனம் பேசாமல் மேலே சொன்னதற்கு ஆதாரம் இருந்தால் இணையுங்கள். 

உங்களைபோல பாதுகாப்பான நிலைமையில் இருந்து கொண்டு நானும் பீலா விட முடியாது - ஆதாரங்கள் நிறைய இருக்கு ஆனால் தருகிற நிலமையில நான் இன்று இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்தப் பட்டியலில் உள்ள அத்தனை பேரும் புலிகளோடும் கைகுலுக்கின ஆக்கள் தான்.. புளொட் ஒட்டுக்குழு சித்தார்த்தன்.. மற்றும்..  ஈபி ஒட்டுக்குழு ஆள் வரதராஜப் பெருமாள் தவிர. 

இவர்களை எல்லாம் இன்று அடைக்கலநாதன் அழைக்க முடிவதற்கும் காரணம்.. புலிகளோடு அடைக்கலநாதன் கொண்டிருந்த நெருக்கமும்.. ஆகும்.

சிலர் இதனை வசதியாக மறந்து விட்டார்கள்.

வேடிக்கை என்னவென்றால்.. புலிகளுக்கு அஞ்சலி செய்ய தடை போடுற சிங்களவன்.. முன்னாள் தமிழீழ ஆக்களை அஞ்சலி செய்யத் தடை போடல்ல. அவனுக்கே தெரியுது யார் யதார்த்தமாக தமிழீழத்தை சாத்தியப்படுத்தப் போராடினார்கள்.. யார் உள்வீட்டுச் சண்டைக்கும் சகோதரப் படுகொலைகளுக்கும் காட்டிக்கொடுப்புக்கும்.. சுயலாபங்களுக்கும் தமிழீழ விடுதலை என்ற பெயரில் ஆயுத வன்முறையை தமிழ் மக்கள் மீது பிரயோகித்தார்கள் என்று. 

இதில் இருக்கும் எல்லாம் ஆட்களும் ஏதோ ஒரு காலத்தில் தமிழினத்தை சிங்களவன் அழிக்க விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்தவர்களே. புலிகள் மட்டும் தான் அதனை தடுக்க முனைந்தார்கள். அதனால் தான் புலிகளுக்கு நினைவஞ்சலி செய்ய முள்ளிவாய்க்கால் மக்களுக்கு நினைவஞ்சலி செய்ய இப்பவும் தடை. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ஜீவன் சிவா said:

உங்களைபோல பாதுகாப்பான நிலைமையில் இருந்து கொண்டு நானும் பீலா விட முடியாது - ஆதாரங்கள் நிறைய இருக்கு ஆனால் தருகிற நிலமையில நான் இன்று இல்லை.

உண்மைதான்.

ஆனால் எதுவித ஆதாரமுமில்லாமல் புலிகள் முள்ளிவாய்க்கால் மருத்துமனை வளாகத்தில் இருந்து ஆட்டிலறி அடித்து மக்களைக் காவு கொண்டார்கள் என்று எழுதும் அளவிற்கு சுதந்திரமும் பாதுகாப்பும் உள்ள இடத்தில் இருக்கின்றீர்கள். அதற்காக மகிந்த மாத்தயாவிற்கும், கோத்தபாயாவிற்கும் ஜெயவேவ என்று வாழ்த்துச் சொல்லிவிடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

சரி யாழ் வைத்திய சாலையில்தான் இந்த நெடுக்கு கூறிய சண்டை நடந்ததிற்கு பார்த்த மக்களை தவிர வேறு என்ன ஆதாரம் உங்களிடம் இருக்கு 

 

Link to comment
Share on other sites

  • The Tamil Tigers refused to allow civilians to leave the conflict zone and kept them as hostages. The civilians were sometimes used as human shields.
  • The Tamil Tigers forcibly recruited members during the whole of the civil war but this intensified during the final stages of the war. Some of the recruits were young as 14.
  • The Tamil Tigers forced civilians to dig trenches, risking making them look like combatants.
  • The Tamil Tigers kept on fighting even when it became clear they had lost in order to save the lives of its leaders. This futile prolonging of the conflict resulted in many civilians dying unnecessarily.
  • The Tamil Tigers shot at point blank any civilian trying to leave the conflict zone.
  • The Tamil Tigers fired artillery from near civilians. They also stored military equipment near civilians and civilian structures such as hospitals.
  • The Tamil Tigers carried out suicide attacks against civilians outside the conflict zone even during the final stages of the civil war.

எண்பதுகளில் எங்களுக்கு தெரிந்தது இன்னும் தெரியாமல் பலர் இருக்கினம் .

அது என்ன ?

உப்படித்தான் கடைசியில் முடியும் என்று .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Virat Kohli 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • பையன்.... பத்திரிகைகள் எல்லாம் அண்மையில் நடந்த செய்தியாகத்தான் குறிப்பிடுகின்றன. அத்துடன்  இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த செய்தி  என்றால்,  "வடை மாத்தையா"வை 😂  அப்போ கைது செய்யாமல் இப்போ ஏன் கைது செய்துள்ளார்கள். அந்த நேரம்  இவை ஏன், சமூக வலைத்தளங்களில் அலசப் படவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன.
    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.