Jump to content

செல்பி அக்கம்-பக்கம்


Recommended Posts

செல்பி அக்கம் பக்கம் பாகம் (28) விளையாட்டு வினையாகலாம்!!

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

செல்பி அக்கம் பக்கம் பாகம் (29)

உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் தங்களுக்கென்று பல ஆசைகள் இருக்கும். திருமணம் ஆகாத பெண்கள் சிலர் தங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ அது போல இருப்பர்.

ஆனால் திருமணம் முடிந்து கணவரால் கைவிடப்பட்ட பெண் அல்லது அவரது கணவர் இறந்து விட்டால் அவர்கள் தங்கள் விருப்பம் போல் இருக்க முடியாது.

அதையும் மீறி அவர்கள் செயல்பட்டால் அவளை இந்த சமூகம் இழிவாக பேசும். அதை பற்றி இந்த வாரம் செல்பி அக்கம் பக்கம் நிகழ்ச்சியில் தெளிவாக கூறியுள்ளார்.

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

"கடன்காரன் அமெரிக்காவில் " செல்பி அக்கம் பக்கம் பாகம் (37)

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

செல்பி அக்கம் பக்கம் (39) எல்லாருக்கும் இந்த வலி விளங்காது!!

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

செல்பி அக்கம் பக்கம் பாகம் (41)

இந்த உலகில் போட்டிகளும் பொறாமைகளும் ஒவ்வொரு மனிதனும் வளரும் போது அவர் கூடவே வளர்கிறது.

குறிப்பாக உறவுகள் சம்பந்தமாக இந்த சிக்கல் அதிகம் காண கூடியவை. நீ பெரிய ஆளா, நான் பெரியா ஆளா என்று பார்த்துடுவோம் என்ற இந்த போட்டி பொறாமையால் நேரத்தையும் பணத்தையும் விரையம் செய்கின்றனர்.

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழர்களுக்குள் இந்த பழக்கம் இன்னும் புரையோடியிருப்பதை பற்றி சொல்கிறது மன்மதன் பாஸ்கியின் இந்த வார அக்கம் பக்கம் குறுந்தொடர்.

 

http://www.cineulagam.com/actors/06/132381?ref=view_latest

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை?... இதுதானா இன்றைய நிலை?...

வாழ்க்கையில் பணம் எவ்வளவு முக்கியம்?... இந்த சமூகத்தில் பணம் மனிதர்களை எவ்வாறெல்லாம் மாற்றுகிறது என்பதே இந்த செல்பி அக்கம் பக்கம் பகுதியாகும்.

குடும்பத்திற்காக கஷ்டப்பட்டு, உறவினர்களுக்காக உழைத்து, குடும்பத்தில் எல்லோரையும் பார்த்துவிட்டு, தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்து, இப்போது கஷ்டப்படும்போது - யாருக்காக தன்னுடைய வாழ்கையில் அரைவாசி தொலைத்தாரோ - அந்த உறவினர்கள் திரும்பிக்கூட பார்ப்பதில்லை.

வெளிநாட்டு வாழ்கை என்றால் பல சிக்கல்கள் செலவுகள் இருக்கத்தான் செய்யும். சொந்த பந்தமாக இருந்தால் கூட பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"செல்ஃபி  அக்கம் பக்கம்" பகுதியை... தவறாமல் தொடர்ந்து இணைக்கும்... ஆதவனுக்கு நன்றி. 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

செல்பி அக்கம் பக்கம் பாகம் (43)

குடும்பத்திற்காக கஷ்டப்பட்டு, உறவினர்களுக்காக உழைத்து, குடும்பத்தில் எல்லோரையும் பார்த்துவிட்டு, தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்து, இப்போது கஷ்டப்படும்போது - யாருக்காக தன்னுடைய வாழ்கையில் அரைவாசி தொலைத்தாரோ - அந்த உறவினர்கள் திரும்பிக்கூட பார்ப்பதில்லை.

வெளிநாட்டு வாழ்கை என்றால் பல சிக்கல்கள் செலவுகள் இருக்கத்தான் செய்யும். சொந்த பந்தமாக இருந்தால்கூட பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை.

இந்த கருத்தை தான் உணர்த்துகிறது மன்மதன் பாஸ்கியின் இந்த வார செல்பி அக்கம் பக்கம்..

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நாங்களும் அம்மாவும்  செல்பி அக்கம் பக்கம் பாகம் (44)

வெளிநாட்டு வாழ்கையில் ஒவ்வொருவர் வாழ்கையும் ஒவ்வொரு விதம். ஊரில் இருக்கும்பெற்றோர்களையும், உறவினர்களையும் வெளிநாட்டில் இருக்கும்போது கண்டுகொள்ளாமல் விட்டு விட்டு எதாவது விபரீதம் நடந்து விட்டால் கடைசி நேரத்தில் சொந்தம் கொண்டாட முயற்சி செய்வார்கள்.

அதுவும் பெற்றோர்களை கவனிப்பதில்லை அவர்களுக்கு ஒன்று நடந்துவிட்டால் உடனே சமாதி கட்டவோ அல்லது நினைவு தூபிகள் கட்டவோ அடிபட்டு போட்டிபோடுவார்கள் பிள்ளைகள்.

இந்த அவலத்தை பற்றிக் கூறுகிறது மன்மதன் பாஸ்கியின் இந்த வார அக்கம் பக்கம் குறுந்தொடர்.

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...
  • 2 weeks later...

செல்பி அக்கம் பக்கம் பாகம் (49) இது நியாயமா ?

வாரம் வாரம் அன்றாட வழக்கைக்கு தேவையான, முத்தான கருத்துக்களை மிக இயல்பாகவும், நகைச்சுவையாகவும் கொடுக்கும் நிகழ்ச்சி மன்மதன் பாஸ்கியின் செல்பி அக்கம் பக்கம்.

இவர் முன்வைக்கும் கருத்துக்கள் அனைத்தும் தற்போது ஒவ்வொருவரும் சமூகத்தில் சந்தித்துக் கொண்டிருக்கும் முக்கியமான பிரச்னைகள் ஆகும்.

இந்த வாரம் தன் மேல் பல குறைகளை வைத்து கொண்டு மேடையில் நீதி, ஜாதி தான் முக்கியம் என்று ஊரை ஏமாற்றும் ஒரு ஆசாமியை பற்றி பேசுகிறது செல்பி அக்கம் பக்கம்.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.