Jump to content

யாழ் கள ஐரோப்பியகிண்ண 2016 உதைபந்தாட்டபோட்டி


Recommended Posts

செங்குத்தான மைதானத்தில் ஒரு ஆட்டம்
======================================

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்தாட்ட போட்டிகள் ஆரம்பமாக மூன்று வாரங்களே உள்ள நிலையில், பாரிஸில் நடன கலைஞர்கள் சிலர் இந்த செங்குத்தான மைதானத்தில் விளையாடி பார்ப்பவர்களை வியக்கச் செய்துள்ளனர்.

ஒரு புறம் இவர்கள் மேலும் கீழும் நடந்து விளையாட ஏதுவாக, மறுபுறம் இருந்தவர்கள் இவர்களது இடையை சமநிலைப்படுத்த மேலும் கீழும் நடந்தார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 636
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உந்த முஸ்லீம் பயங்கரவாதியளின்ரை தொல்லையளாலை போட்டி நடக்கிறது ஐமிச்சம் எண்டமாதிரி பரவலாய் / பயங்கரமாய் கதையள் உலாவுது...:unsure:

Link to comment
Share on other sites

 

1) பிரான்ஸ் எதிர் ருமேனியா

 

2) அல்பானியா எதிர் சுவிட்சர்லாந்து

 

3) வேல்ஸ் எதிர் ஸ்லோவாகியா - சமநிலை

 

4) இங்கிலாந்து எதிர் ரஷ்யா 

 

5) துருக்கி எதிர் குரோசியா

 

6) போலந்து எதிர் வடஅயர்லாந்து

 

7) ஜெர்மனி எதிர் உக்ரைன்

 

8) ஸ்பெயின் எதிர் செக் குடியரசு

 

9) அயர்லாந்து  எதிர் சுவீடன் - சமநிலை

 

10) பெல்ஜியம் எதிர் இத்தாலி - சமநிலை

 

11) ஆஸ்திரியா எதிர் ஹங்கேரி 

 

12) போர்த்துக்கல் எதிர் ஐஸ்லாந்து

 

13) ரஷ்யா எதிர் ஸ்லோவாகியா

 

14) ருமேனியா எதிர் சுவிட்சர்லாந்து

 

15) பிரான்ஸ் எதிர் அல்பானியா

 

16) இங்கிலாந்து எதிர் வேல்ஸ்

 

17) உக்கிரேன் எதிர் வடஅயர்லாந்து

 

18) ஜெர்மனி எதிர் போலந்து 

 

19) இத்தாலி எதிர் சுவீடன்

 

20) செக் குடியரசு எதிர் குரோசியா

 

21) ஸ்பெயின் எதிர் துருக்கி

 

22) பெல்ஜியம் எதிர் அயர்லாந்து

 

23) ஐஸ்லாந்து எதிர் ஹங்கேரி 

 

24) போர்த்துக்கல் எதிர் ஆஸ்திரியா

 

25) ருமேனியா எதிர் அல்பானியா

 

26) சுவிட்சர்லாந்து எதிர் பிரான்ஸ்

 

27) ரஷ்யா எதிர் வேல்ஸ்

 

28) ஸ்லோவாகியா எதிர் இங்கிலாந்து

 

29) உக்கிரேன்  எதிர் போலந்து

 

30) வடஅயர்லாந்து எதிர் ஜெர்மனி

 

31) செக் குடியரசு எதிர் துருக்கி

 

32) குரோசியா எதிர் ஸ்பெயின்

 

33) ஐஸ்லாந்து எதிர் ஆஸ்திரியா

 

34) ஹங்கேரி எதிர் போர்த்துக்கல்

 

35) இத்தாலி எதிர் அயர்லாந்து

 

36) சுவீடன் எதிர் பெல்ஜியம்

 

37) ஒவ்வொரு குழுவிலும் முதலாவதாக வரும் அணி எது?

(சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 12 புள்ளிகள்)

பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின்,பெல்ஜியம் , போர்த்துகல்

38)  2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை?  

(சரியான பதிலுக்கு 1 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 16 புள்ளிகள்)

பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், பெல்ஜியம், போர்த்துகல், சுவிஸ்லாந்து, ரஷ்யா, போலந்து, குரோசியா, இத்தாலி, ஆஸ்திரியா, சுவீடன், துருக்கி,வேல்ஸ், ஆஸ்திரியா

39) கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் நாடுகளும் எவை? (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் புள்ளிகள்)

பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், பெல்ஜியம்,இத்தாலி, போர்த்துகல், குரோசியா,  

40) அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்குத் தலா புள்ளி வழங்கப்படும் மொத்தம் புள்ளிகள்)

பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின்,இங்கிலாந்து

41) இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்குத் தலா புள்ளி வழங்கப்படும் மொத்தம் புள்ளிகள்)

ஜெர்மனி, பிரான்ஸ்

42) ஐரோப்பியகிண்ணம் 2016 கைப்பற்றும் நாடு எதுபிரான்ஸ்

             (5 புள்ளிகள்)

 

43) சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும்  

A) விளையாட்டுவீரர் யார்? ( 6 புள்ளிகள்)

 Thomas Müller

B) அல்லது அவர் எந்த நாட்டவர்? (3 புள்ளிகள்)

ஜெர்மனி

நவீனன் கேள்வி இலக்கம் 17 மற்றும் 29 இல் ஹங்கேரி என்ற நாட்டிற்கு பதிலாக உக்கிரேன்  என்று வரவேண்டும். மாற்றி விடுவீர்களா. ?

Link to comment
Share on other sites

நன்றி பகலவன் நான் விட்ட தவறை சுட்டிகாட்டியதுக்கு...:)

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

2 கேள்விகளும் திருத்தப்பட்டுள்ளது.

நன்றி nunavillan

 

suvy, nesen இருவரும் கேள்வி 17 க்கும் 29 க்கும் உங்கள் பதில்களை மீண்டும் தரவும்.

 

17) உக்கிரேன்  எதிர் வடஅயர்லாந்து

 

29) உக்கிரேன்  எதிர் போலந்து

Link to comment
Share on other sites

1 hour ago, பகலவன் said:

 

 

39) கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் நாடுகளும் எவை? (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் புள்ளிகள்)

பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், பெல்ஜியம்,இத்தாலி, போர்த்துகல், குரோசியா,  ஆஸ்திரியா

9 நாடுகளை தந்து இருக்கிறீர்கள்...  எதை தவிர்ப்பது என்பதை மாத்திரம் மீண்டும் புதிதாக ஒரு பதிவில் தாருங்கள் பகலவன்.

Link to comment
Share on other sites

ஆஸ்திரியா இனை நீக்கி விடுங்கள். நன்றி நவீனன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17ம் கேள்விக்கு............... உக்ரேன்.

29ம் கேள்விக்கு...............  போலந்து.

என்று போடவும் நவீனன்....! அதில் திருத்தலாமோ தெரியவில்லை.அதனால் இதில் எழுதுகின்றேன்....! tw_blush:

Link to comment
Share on other sites

9 hours ago, பகலவன் said:

ஆஸ்திரியா இனை நீக்கி விடுங்கள். நன்றி நவீனன்.

உங்கள் பதில் ஏற்றுக்கொள்ளபடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கள். போட்டிக்குப் பதிந்த பதிவிலேயே திருத்தம் செய்து விடவா....!

Link to comment
Share on other sites

10 hours ago, suvy said:

17ம் கேள்விக்கு............... உக்ரேன்.

29ம் கேள்விக்கு...............  போலந்து.

என்று போடவும் நவீனன்....! அதில் திருத்தலாமோ தெரியவில்லை.அதனால் இதில் எழுதுகின்றேன்....! tw_blush:

 

32 minutes ago, suvy said:

நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கள். போட்டிக்குப் பதிந்த பதிவிலேயே திருத்தம் செய்து விடவா....!

உங்கள் பதிலும் ஏற்று கொள்ளபட்டுள்ளது...:)

Link to comment
Share on other sites

இதுவரை போட்டியில் கலந்துகொண்டு பதில்கள் தந்தவர்கள்

1. suvy

2. nesen

3.பகலவன்

1) போட்டி முடிவு திகதி 09.06.2016  மத்திய ஐரோப்பிய நேரம் (CEST) நள்ளிரவு 12 மணி.        

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக மூணுபேர் தானா .

.

.

.

.

.

.

.

இனி நாம இதில வந்து என்னத்த கிழிக்கப்போறம்.

Link to comment
Share on other sites

17) உக்கிரேன்  எதிர் வடஅயர்லாந்து

29)  உக்கிரேன் எதிர் போலந்து

 

Link to comment
Share on other sites

1 hour ago, நந்தன் said:

ஆக மூணுபேர் தானா .

.

.

.

.

.

.

.

இனி நாம இதில வந்து என்னத்த கிழிக்கப்போறம்.

இன்னும் சிலர் கிழிக்க வருவார்கள் என நினைக்கிறேன்..:rolleyes: நீங்களும் வாங்க..:)

Link to comment
Share on other sites

1. பிரான்ஸ்

2.சுவிஸ்லாந்து

3. ஸ்லோவாகியா

4. சமநிலை

5.துருக்கி

6. போலந்து

7. ஜெர்மனி

8. ஸ்பெயின்

9. சுவீடன்

10. இத்தாலி

11. சமநிலை

12. போர்த்துகல்

13. ரஷ்யா

14. சுவிஸ்லாந்து

15. பிரான்ஸ்

16. இங்கிலாந்து

17. உக்ரைன்

18. ஜெர்மனி

19. சுவீடன்

20. குரோசியா

21. ஸ்பெயின்

22. அயர்லாந்து

23. ஹங்கேரி

24. போர்த்துகல்

25. சமநிலை

26. பிரான்ஸ்

27. ரஷ்யா

28. ஸ்லோவாகியா

29. உக்ரைன்

30. ஜெர்மனி

31. துருக்கி

32. ஸ்பெயின்

33. சமநிலை

34. போர்த்துகல்

35. இத்தாலி

36. சுவீடன்

 

37. பிரான்ஸ்,ஜெர்மனி,போர்த்துகல்,ஸ்பெயின்,சுவீடன்,ரஷ்யா.

 

38. பிரான்ஸ்,ஜெர்மனி,போர்த்துகல்,ஸ்பெயின்,சுவீடன்,ரஷ்யா,சுவிஸ்லாந்து,துருக்கி,இத்தாலி,உக்ரைன், ஹங்கேரி, ஸ்லோவாகியா, குரோசியா,இங்கிலாந்து, அயர்லாந்து,போலந்து

 

39. உக்ரைன், ரஷ்யா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, சுவீடன், ஸ்லோவாகியா

 

40. ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ்

 

41. ஸ்பெயின், ஜெர்மனி

 

42. ஜெர்மனி

 

43. A. Thomas Müller

     B. ஜெர்மனி

 

http://img.webme.com/pic/d/deserttrekking/gm.gif

 

  

Link to comment
Share on other sites

போட்டியில் கலந்து கொள்ள விரும்புவர்கள்... 09.06.2016  வரை பதில்களை தரலாம்.

போட்டி முடிவு திகதி 09.06.2016  மத்திய ஐரோப்பிய நேரம் (CEST) நள்ளிரவு 12 மணி.        

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30.5.2016 at 4:09 PM, நவீனன் said:

போட்டியில் கலந்து கொள்ள விரும்புவர்கள்... 09.06.2016  வரை பதில்களை தரலாம்.

போட்டி முடிவு திகதி 09.06.2016  மத்திய ஐரோப்பிய நேரம் (CEST) நள்ளிரவு 12 மணி.        

7 ஆம் திகதிக்குப்பின்னர் தான் எனது ராசிப்படி போட்டிகளில் வெற்றி கிடைக்குமாம்..... சோ அப்பத்தான் எனது பதில்களைத் தருவேன்

Link to comment
Share on other sites

13 hours ago, வாத்தியார் said:

7 ஆம் திகதிக்குப்பின்னர் தான் எனது ராசிப்படி போட்டிகளில் வெற்றி கிடைக்குமாம்..... சோ அப்பத்தான் எனது பதில்களைத் தருவேன்

நாள் நட்சத்திரம் பார்த்து போட்டியில் இறங்குவது என்று முடிவு எடுத்துவிட்டீர்கள்...:) பிறகு என்ன உங்களுக்குதான் வெற்றி...

 

Link to comment
Share on other sites

 

 

1) பிரான்ஸ் எதிர் ருமேனியா

 

2) அல்பானியா எதிர் சுவிட்சர்லாந்து

 

3) வேல்ஸ் எதிர் ஸ்லோவாகியா

 

4) இங்கிலாந்து எதிர் ரஷ்யா

 

5) துருக்கி எதிர் குரோசியா

 

6) போலந்து எதிர் வடஅயர்லாந்து

 

7) ஜெர்மனி எதிர் உக்ரைன்

 

8) ஸ்பெயின் எதிர் செக் குடியரசு

 

9) அயர்லாந்து  எதிர் சுவீடன்

 

10) பெல்ஜியம் எதிர் இத்தாலி

 

11) ஆஸ்திரியா எதிர் ஹங்கேரி

 

12) போர்த்துக்கல் எதிர் ஐஸ்லாந்து

 

13) ரஷ்யா எதிர் ஸ்லோவாகியா

 

14) ருமேனியா எதிர் சுவிட்சர்லாந்து

 

15) பிரான்ஸ் எதிர் அல்பானியா

 

16) இங்கிலாந்து எதிர் வேல்ஸ்

 

17) உக்கிரேன்  எதிர் வடஅயர்லாந்து

 

18) ஜெர்மனி எதிர் போலந்து

 

19) இத்தாலி எதிர் சுவீடன்

 

20) செக் குடியரசு எதிர் குரோசியா

 

21) ஸ்பெயின் எதிர் துருக்கி

 

22) பெல்ஜியம் எதிர் அயர்லாந்து

 

23) ஐஸ்லாந்து எதிர் ஹங்கேரி

 

24) போர்த்துக்கல் எதிர் ஆஸ்திரியா

 

25) ருமேனியா எதிர் அல்பானியா

 

26) சுவிட்சர்லாந்து எதிர் பிரான்ஸ்

 

27) ரஷ்யா எதிர் வேல்ஸ்

 

28) ஸ்லோவாகியா எதிர் இங்கிலாந்து

 

29) உக்கிரேன்  எதிர் போலந்து

 

30) வடஅயர்லாந்து எதிர் ஜெர்மனி

 

31) செக் குடியரசு எதிர் துருக்கி

 

32) குரோசியா எதிர் ஸ்பெயின்

 

33) ஐஸ்லாந்து எதிர் ஆஸ்திரியா

 

34) ஹங்கேரி எதிர் போர்த்துக்கல்

 

35) இத்தாலி எதிர் அயர்லாந்து

 

36) சுவீடன் எதிர் பெல்ஜியம்

 

 

 37) ஒவ்வொரு குழுவிலும் முதலாவதாக வரும் அணி எது?

(சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 12 புள்ளிகள்)

பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், பெல்ஜியம், போர்த்துகல்

 

38)  2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை? 

(சரியான பதிலுக்கு 1 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 16 புள்ளிகள்)

பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், பெல்ஜியம், போர்த்துகல், சுவிஸ்லாந்து, ரஷ்யா, வேல்ஸ், போலந்து, உக்கிரேன், குரோசியா, துருக்கி, இத்தாலி, சுவீடன், ஆஸ்திரியா

 

39) கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை? (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

 

போலந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ்,போர்த்துகல், பெல்ஜியம், ஆஸ்திரியா, ஜெர்மனி

 

40) அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்குத் தலா 2 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி

 

41) இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்குத் தலா 3 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 6 புள்ளிகள்)

                ஸ்பெயின், ஜெர்மனி

42) ஐரோப்பியகிண்ணம் 2016 கைப்பற்றும் நாடு எது?

             (5 புள்ளிகள்)

                    ஜெர்மனி

43) சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

A) விளையாட்டுவீரர் யார்? ( 6 புள்ளிகள்)

        Thomas Müller

B) அல்லது அவர் எந்த நாட்டவர்? (3 புள்ளிகள்)

          ஜெர்மனி

 

போட்டியை நடத்தும் நவீனனுக்கும் போட்டியில் பங்கு  கொள்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எல்லோரும் முல்லரை தெரிவு செய்து இருக்கிறீர்கள். அவரை விட சிறந்த வீரர் ஜரோப்பாவில் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஏன் எல்லோரும் முல்லரை தெரிவு செய்து இருக்கிறீர்கள். அவரை விட சிறந்த வீரர் ஜரோப்பாவில் இல்லையா?

முல்லரை விடத் திறமையான பல வீரர்கள் ஐரோப்பாவில் உள்ளனர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.