Jump to content

யாழ் கள ஐரோப்பியகிண்ண 2016 உதைபந்தாட்டபோட்டி


Recommended Posts

  பெல்ஜியம் கால் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

11 போட்டியாளர்கள் பெல்ஜியம் கால் இறுதி போட்டிக்கு முன்னேறும் என்று சரியான பதில் தந்து உள்ளீர்கள்..:)

Link to comment
Share on other sites

  • Replies 636
  • Created
  • Last Reply

இன்றைய போட்டிகள்

இத்தாலி vs ஸ்பெயின்

நேரம் 18.00

 

இங்கிலாந்து vs ஐஸ்லாந்து

நேரம் 21.00

Link to comment
Share on other sites

11 hours ago, நந்தன் said:

இந்த 'பன்னீருக்கு' தண்ணீர் தெளிக்கமுடியாதா:unsure:

 

10 hours ago, Athavan CH said:

முடியாது வேண்டுமென்றால் வென்னீர் முயற்சித்துப் பாருங்கள் :unsure:

 

8 hours ago, குமாரசாமி said:

CfxU1HAWwAEh-xL%20xs_zpsrlitjvsm.jpg

பன்னீருக்கு தண்ணியும் தெளிக்க தேவை இல்லை, வெந்நீரும் ஊத்த தேவையில்லை அது தானாவே நிரந்தர முதல்வர் வர தலை கவிண்டு போய் குப்புற விழுந்து கிடைக்கும் - டோன்ட் வொரி பாய்ஸ். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு எக்கேடும் கெட்டுப் போகட்டும், இப்ப ஜீவனோடுதான் ஜீவனாம்ச வழக்கு போய்க் கொண்டு இருக்கு....!  tw_blush:

அவர் ஆற இடமில்லாமல் அத்தனைபேரும் ரவுண்டு கட்டி அடிக்கிறாங்களப்பா....!!  tw_blush:

Link to comment
Share on other sites

35 minutes ago, suvy said:

விளையாட்டு எக்கேடும் கெட்டுப் போகட்டும், இப்ப ஜீவனோடுதான் ஜீவனாம்ச வழக்கு போய்க் கொண்டு இருக்கு....!  tw_blush:

அவர் ஆற இடமில்லாமல் அத்தனைபேரும் ரவுண்டு கட்டி அடிக்கிறாங்களப்பா....!!  tw_blush:

பின்ன, ஒண்டும் தெரியாத பன்னீர் இரண்டாம் முறையும் தற்காலிக முதலமைச்சரா வந்தா - காண்டு இருக்கத்தானே வேணும். அதுல நியாயமும் இருக்கு. ஏற்கனவே கதிரையில ஒரு கால் காலி. சிங்கன் இப்ப மூணு காலிலதான் குந்திக்குன்னு இருக்கான். ரொம்ப சீக்கிரமா கவிந்துடுவான், இல்லை ஏற்கனவே கவுந்திட்டானா என்பது ஆளுனருக்குத்தான் வெளிச்சம். :grin: 

crying penguin emoticon ஐ ஆம் வெயிற்ரிங் - நவீனன்.

Link to comment
Share on other sites

4 hours ago, ஜீவன் சிவா said:

பின்ன, ஒண்டும் தெரியாத பன்னீர் இரண்டாம் முறையும் தற்காலிக முதலமைச்சரா வந்தா - காண்டு இருக்கத்தானே வேணும். அதுல நியாயமும் இருக்கு. ஏற்கனவே கதிரையில ஒரு கால் காலி. சிங்கன் இப்ப மூணு காலிலதான் குந்திக்குன்னு இருக்கான். ரொம்ப சீக்கிரமா கவிந்துடுவான், இல்லை ஏற்கனவே கவுந்திட்டானா என்பது ஆளுனருக்குத்தான் வெளிச்சம். :grin: 

crying penguin emoticon ஐ ஆம் வெயிற்ரிங் - நவீனன்.

இன்று இரவோடு கதிரை காலியாகும் போலத்தான் இருக்கு...:shocked:

Link to comment
Share on other sites

இத்தாலி கால் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

17 போட்டியாளர்கள்  இத்தாலி  கால் இறுதி போட்டிக்கு முன்னேறும் என்று சரியான பதில் தந்து உள்ளீர்கள்..:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, நந்தன் said:

இந்த 'பன்னீருக்கு' தண்ணீர் தெளிக்கமுடியாதா:unsure:

அப்பிடி எல்லாம் கேட்கக்கூடாது கண்டியளோ என்ரை சீடனா கொக்கா
பந்தடி முடியும் தறுவாய்க்கும் அவர்தான் முதல்வர்
ஆனா  பிறவு தான் இருக்கு அவருக்கு ஆப்பு Smiley mit Sonnenbrille - U+1F60E

பரியாரி முன்னுக்கு வாறதா ஏதாவது அசமாத்தம் திரியுதோ பிள்ளையள் Smiley mit Sonnenbrille - U+1F60E

Link to comment
Share on other sites

6 minutes ago, பரியாரி said:

அப்பிடி எல்லாம் கேட்கக்கூடாது கண்டியளோ என்ரை சீடனா கொக்கா
பந்தடி முடியும் தறுவாய்க்கும் அவர்தான் முதல்வர்
ஆனா  பிறவு தான் இருக்கு அவருக்கு ஆப்பு Smiley mit Sonnenbrille - U+1F60E

பரியாரி முன்னுக்கு வாறதா ஏதாவது அசமாத்தம் திரியுதோ பிள்ளையள் Smiley mit Sonnenbrille - U+1F60E

ஹஹா வெல்கம் பரியாரி...:cool:

கடும்போட்டியில் இருக்கிறீர்கள் இன்னும் 2 பேரோடு..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பானியா வெளியேறியது கடுப்பாக இருக்குtw_confounded:

Link to comment
Share on other sites

கேள்வி 39 க்கு   புள்ளிகள் வழங்கப்படுகிறது....

 

இந்த கேள்விக்கான மிகுதி 1 புள்ளி நாளை  வழங்கப்படும்..

 

1. ஜீவன் சிவா  43 புள்ளிகள்

2. nesen 42 புள்ளிகள்

3. வாத்தியார்  39 புள்ளிகள்

4. ஈழப்பிரியன்  39 புள்ளிகள்

5. suvy  38 புள்ளிகள்

6. தமிழினி  38  புள்ளிகள்

7.கறுப்பி  38 புள்ளிகள்

8. விசுகு  37 புள்ளிகள்

9. பகலவன் 36 புள்ளிகள்

10. vasanth1  36 புள்ளிகள்

11. Ahasthiyan   36  புள்ளிகள்

12. குமாரசாமி  36 புள்ளிகள்

13. கிருபன் 36 புள்ளிகள்

14. Athavan CH  35 புள்ளிகள்

15. Eppothum Thamizhan  35 புள்ளிகள்

16. kalyani  34 புள்ளிகள்

17. ரதி  34  புள்ளிகள்

18. நந்தன்  32 புள்ளிகள்

19. நவீனன்  31 புள்ளிகள்

20. nunavilan  31 புள்ளிகள்

21. பரியாரி  31 புள்ளிகள்

Link to comment
Share on other sites

6 minutes ago, நவீனன் said:

கேள்வி 39 க்கு   புள்ளிகள் வழங்கப்படுகிறது....

 

இந்த கேள்விக்கான மிகுதி 1 புள்ளி நாளை  வழங்கப்படும்..

 

1. ஜீவன் சிவா  43 புள்ளிகள்

 

நான்கு நாட்களாக பன்னீர் முதலமைச்சர்.

dancing kitten emoticon

இந்த டான்ஸே குமாரசாமி அண்ணையை கடுப்பேத்தத்தான்.

Link to comment
Share on other sites

19 போட்டியாளர்கள் இங்கிலாந்து கால் இறுதிக்கு தெரிவாகும் என்றும் ஒரே ஒருவர் ஐஸ்லாந்து  ( ஐஸ்லாந்து 2-1 என்று முன்னிலை)  என்றும் பதில் தந்து உள்ளார்கள்...:)

Link to comment
Share on other sites

3 minutes ago, நவீனன் said:

19 போட்டியாளர்கள் இங்கிலாந்து கால் இறுதிக்கு தெரிவாகும் என்றும் ஒரே ஒருவர் ஐஸ்லாந்து  ( ஐஸ்லாந்து 2-1 என்று முன்னிலை)  என்றும் பதில் தந்து உள்ளார்கள்...:)

அநேகமா அந்த புண்ணியவான் நம்ம தலைவர் பரியாரியாத்தான் இருக்கும். :grin:

Link to comment
Share on other sites

2 minutes ago, ஜீவன் சிவா said:

அநேகமா அந்த புண்ணியவான் நம்ம தலைவர் பரியாரியாத்தான் இருக்கும். :grin:

இல்லை.. ஆனால் யாழின் பிரபல்யமான ஒருவர்..:)

ஐஸ்லாந்து  இவ்வளவு தூரம் வரும் என்று கணித்தவரை நிச்சயம் பாராட்டதான் வேணும்..

Link to comment
Share on other sites

1 minute ago, நவீனன் said:

இல்லை.. ஆனால் யாழின் பிரபல்யமான ஒருவர்..:)

அப்ப அது நம்ம எதிர் கட்சி தலைவர் சுவியர்தான்:grin:

Link to comment
Share on other sites

46 minutes ago, கிருபன் said:

ஸ்பானியா வெளியேறியது கடுப்பாக இருக்குtw_confounded:

9 போட்டியாளர்கள் ஸ்பெயின் இறுதி போட்டிக்கு வரும் என்றும் ஒருவர் ஸ்பெயின் இறுதி போட்டியில் வெற்றி பெறும் என்றும் பதில் தந்து உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

23 minutes ago, நவீனன் said:

இல்லை.. ஆனால் யாழின் பிரபல்யமான ஒருவர்..:)

ஐஸ்லாந்து  இவ்வளவு தூரம் வரும் என்று கணித்தவரை நிச்சயம் பாராட்டதான் வேணும்..

ஆமா யார் இந்த கருப்பு ஆடு?.

Link to comment
Share on other sites

On 08/06/2016 at 0:42 AM, Athavan CH said:

39) கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை? (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

 பிரான்ஸ் , இங்கிலாந்து,  ஸ்பெயின், இத்தாலி.

 போத்துக்கல், ஜெர்மனி,   , ஐஸ்லாந்து , சுவீடன் 

அட இந்த மனுசனா அவர். பாவம் அவர் நல்ல நல்ல இணைப்புகளை இங்கு தருபவர். அவரை மன்னித்து விட்டிடுவோம். :grin::grin:

Link to comment
Share on other sites

5 minutes ago, ஜீவன் சிவா said:

அட இந்த மனுசனா அவர். பாவம் அவர் நல்ல நல்ல இணைப்புகளை இங்கு தருபவர். அவரை மன்னித்து விட்டிடுவோம். :grin::grin:

இந்த போட்டி போகிற போக்கை பார்த்தால் இன்று அவருக்குதான் 1 புள்ளி கிடைக்கபோகுது..

Link to comment
Share on other sites

5 minutes ago, நவீனன் said:

இந்த போட்டி போகிற போக்கை பார்த்தால் இன்று அவருக்குதான் 1 புள்ளி கிடைக்கபோகுது..

அப்ப போட்டி இன்னும் முடியல்லையா. பன்னீர் அவசர பட்டுட்டானா?

Link to comment
Share on other sites

2 minutes ago, ஜீவன் சிவா said:

அப்ப போட்டி இன்னும் முடியல்லையா. பன்னீர் அவசர பட்டுட்டானா?

இப்பதான் 67 வது நிமிடம் ENG 1- 2 ISL

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன்,ஜீவன் பாவமய்யா இப்பிடி வச்சு செய்யக்கூடாது.tw_anguished:

Link to comment
Share on other sites

39) கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை?

போலந்து, போர்த்துகல், வேல்ஸ், ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, ஐஸ்லாந்து

(சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

1 hour ago, நவீனன் said:

19 போட்டியாளர்கள் இங்கிலாந்து கால் இறுதிக்கு தெரிவாகும் என்றும் ஒரே ஒருவர் ஐஸ்லாந்து  ( ஐஸ்லாந்து 2-1 என்று முன்னிலை)  என்றும் பதில் தந்து உள்ளார்கள்...:)

வாழ்த்துக்கள் Athavan CH...:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.  வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
    • இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.