Jump to content

வடக்கின் போர்


Recommended Posts

வடக்கின் சமரில் இரு அணிகளும் சம அளவில் மோதல்; மத்திய கல்லூரி 161, செய்ன்ற் ஜோன்ஸ் 61 க்கு 4 விக்.
2016-03-10 21:33:49

1545415437_st-jhones-300.jpgவடக்கின் சமர் என்­ற­ழைக்­கப்­படும் யாழ். செய்ன்ற் ஜோன்ஸ் கல்­லூ­ரிக்கும் யாழ். மத்­திய கல்­லூ­ரிக்கும் இடை­யி­லான 110ஆவது வரு­டாந்த மாபெரும் மூன்று நாள் கிரிக்கெட் போட்­டியில் இரு அணி­களும் சம அளவில் மோதிய வண்ணம் உள்­ளன.

 

யாழ். மத்­திய கல்­லூரி மைதா­னத்தில் இன்று ஆரம்­ப­மான இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ். மத்­திய கல்­லூரி அதன் முதல் இன்­னிங்ஸில் சகல விக்­கெட்­க­ளையும் இழந்து 161 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே பெற்­றது. 

 

மத்­திய கல்­லூரி துடுப்­பாட்­டத்தில் ஏ ஜெரோஷன் திற­மையை வெளிப்­ப­டுத்தி 51 ஓட்­டங்­களைப் பெற்­ற­துடன் 39 ஓட்­டங்­களைப் பெற்ற எஸ். கோமே­த­க­னுடன் இரண்­டா­வது விக்­கட்டில் 63 ஒட்­டங்­களைப் பகிர்ந்தார்.

 

ஆனால் ஏனை­ய­வர்கள் துடுப்­பாட்­டத்தில் பிர­கா­சிக்கத் தவ­றினர்.
செய்ன்ற் ஜொன்ஸ் பந்­து­வீச்சில் வீ. யதூசன் 39 ஓட்­டங்­க­ளுக்கு 4 விக்­கெட்­க­ளையும் எம். நிலோஜன் 28 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­க­ளையும் கைப்­பற்­றினர்.

 

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய செய்ன்ற் ஜோன்ஸ் கல்­லூரி முதலாம் நாள் ஆட்­ட­நேர முடி­வின்­போது 4 விக்­கெட்­களை இழந்து 61 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­தது.

 

எஸ். கபில்ராஜ் 20 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்­கா­துள்ளார். சீ. தேவ­பி­ரசாந்த் 14 ஓட்­டங்­களைப் பெற்றார்.

 

மத்திய கல்லூரி பந்துவீச்சில் கே. தெஸ்பியன் ராஜ் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15454#sthash.RNCL4GhU.dpuf
Link to comment
Share on other sites

  • Replies 153
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, arjun said:

மாட்ச் அடுத்த லெவலுக்கு போய்விட்டது அடுத்தவருடம் இந்திய அமைச்சர் பிரதம விருந்தினராக வந்தாலும் ஆச்சரியமில்லை .

இப்பவும் எண்பதுகளில் நிற்கினம் சிலர் .

மாட்ச் இன்னும் தென்னந்தும்புப் பாயில தான் நடக்குது. அதில ஒரு மண்ணாங்கட்டி மாற்றமும் இல்லை. 

jcc%20cricket%207%20Copy.JPG

1990 களில் சுதந்திரமாக பாடசாலை மட்டத்தில் நடந்தது.. இப்ப அரசியல் பூச்சுக்களோடு அரசியலாகி சண்டித்தனமும் மிகுந்ததாகி வருகிறது. இது பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டியை சரியான வகையில் வழிநடத்துவதாகத் தெரியவில்லை. tw_angry::rolleyes:

http://jcc.lk/index.php/about-college-3/44-110th-encounter-starts-in-a-grand-style

Arjuna%201%20Copy.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய கல்லூரியின் அமைவிடம் காரணமாக யுத்த காலத்தில் அது சிறி லங்கா இராணுவத்திற்கும் போராளிகளுக்கும் இடையில் மாட்டுப் பட்டு மெதுவாக நகர்ந்தது. 1995 இற்குப் பிறகு, டக்ளஸ் தேவனந்தா குடும்பத்திற்கு கல்லூரியோடு இருந்த தொடர்பு காரணமாக நீச்சல் குளம் முதல் பல வசதிகள் வந்தன. இதனால் மத்திய கல்லூரிக்கு மாவட்ட, மாகாண மட்டத்தில் அதிக நன்மைகள் நேர்ந்தன என நம்புகிறேன். இந்த நன்மைகளோடு சேர்ந்து சில அரசியல் லேபல்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டிய தேவையும் வந்தது. இதில் என்ன தவறு இருக்கிறது? மேலும் இதையெல்லாம் பேசும் பொருத்தமான திரி இதுவல்ல!  

Link to comment
Share on other sites

என்னிடமும் இன்று எடுத்த பல படங்கள் உண்டு. சில நண்பர்களை 40 வருடத்தின் பின்னர் சந்தித்திருந்தேன். பல முகங்கள் நிச்சயமாக நவீனன், அர்ஜுனுக்கு பரீட்சயமாக இருக்கும்.  ஆனால் மற்றவர்களின் அனுமதியின்றி பகிர விரும்பவில்லை. புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். சில நண்பர்கள் அவர்களது அரசியல் நிலைப்பாட்டிற்காக இங்கு விமர்சிக்கப்படவும் கூடும். எனவே தவிர்க்கின்றேன்.

தவிர சாந்திகுமார், ஸ்ரீகாந்தா கோஷ்டியையும் சந்தித்தேன். முக்கியமாக ஒருவரை சந்தித்தேன். அவர் நான் பிறந்த வருடம் பாடசாலையிலிருந்து வெளியேறியவர். மிகவும் இயல்பான, மிகவும் கருத்தாழம் மிக்கவராகவும் இருந்தார். 

அப்புறம் போட்டி பற்றி:
மத்திய கல்லூரியில் கோமே­தகனின் துடுப்பாட்டம் சுவாரசியமாக இருந்தது.

பரியோவான் கல்லூரியின் துடுப்பாட்டம் படு போர். ஏன் இவ்வாறான ஆரம்பத் துடுப்பாட்டம் என்பது புரியாத புதிர். இன்று போட்டி நிறைவு பெறுவதற்கு 26 ஓவர்கள் இருந்தன. அதில் முதல் 15 ஓவர்களில் 17 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தார்கள். பின்னர் 44 ஓட்டங்களை 11 ஓவர்களில் பெற்றிருந்தாலும்4 விக்கற் இழப்பு என்பது அதிகம்தான்.

மிகுதி நாளை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஜீவன் சிவா said:

என்னிடமும் இன்று எடுத்த பல படங்கள் உண்டு. சில நண்பர்களை 40 வருடத்தின் பின்னர் சந்தித்திருந்தேன். பல முகங்கள் நிச்சயமாக நவீனன், அர்ஜுனுக்கு பரீட்சயமாக இருக்கும்.  ஆனால் மற்றவர்களின் அனுமதியின்றி பகிர விரும்பவில்லை. புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். சில நண்பர்கள் அவர்களது அரசியல் நிலைப்பாட்டிற்காக இங்கு விமர்சிக்கப்படவும் கூடும். எனவே தவிர்க்கின்றேன்.

தவிர சாந்திகுமார், ஸ்ரீகாந்தா கோஷ்டியையும் சந்தித்தேன். முக்கியமாக ஒருவரை சந்தித்தேன். அவர் நான் பிறந்த வருடம் பாடசாலையிலிருந்து வெளியேறியவர். மிகவும் இயல்பான, மிகவும் கருத்தாழம் மிக்கவராகவும் இருந்தார். 

அப்புறம் போட்டி பற்றி:
மத்திய கல்லூரியில் கோமே­தகனின் துடுப்பாட்டம் சுவாரசியமாக இருந்தது.

பரியோவான் கல்லூரியின் துடுப்பாட்டம் படு போர். ஏன் இவ்வாறான ஆரம்பத் துடுப்பாட்டம் என்பது புரியாத புதிர். இன்று போட்டி நிறைவு பெறுவதற்கு 26 ஓவர்கள் இருந்தன. அதில் முதல் 15 ஓவர்களில் 17 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தார்கள். பின்னர் 44 ஓட்டங்களை 11 ஓவர்களில் பெற்றிருந்தாலும்4 விக்கற் இழப்பு என்பது அதிகம்தான்.

மிகுதி நாளை.

நன்றி நன்றி!!

(உங்களுக்கு வயசு போட்டுது!  ஒருக்கா வேம்படி ரீச்சர் மார் பிள்ளையள் இருக்கிர தம்பர் மண்டப மூன்றாம் மாடிப் பக்கமும் கமெராவைத் திருப்பி அந்தப் போட்டோக்களையாவது போட்டு விடுங்கோ! பாவியள் நாங்கள் பார்த்து நனவிடை தோய்ஞ்செழும்பலாம் ஒருக்கா!):grin:

Link to comment
Share on other sites

1 minute ago, Justin said:

நன்றி நன்றி!!

(உங்களுக்கு வயசு போட்டுது!  ஒருக்கா வேம்படி ரீச்சர் மார் பிள்ளையள் இருக்கிர தம்பர் மண்டப மூன்றாம் மாடிப் பக்கமும் கமெராவைத் திருப்பி அந்தப் போட்டோக்களையாவது போட்டு விடுங்கோ! பாவியள் நாங்கள் பார்த்து நனவிடை தோய்ஞ்செழும்பலாம் ஒருக்கா!):grin:

53 வயதான முதியவர் பெண்களைப் படமெடுத்ததால் நையப் புடைக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று நாளைக்கு உதயனில தலையங்கம் வருமென்ற நப்பாசை உங்களுக்கு. நடக்காது.

ஆனாலும் நம்ம மாதிரி இளவட்டங்களை (53 ஒரு வயசா) முதியவர் என்று பத்திரிகைகள் விளிக்கும்போது விழியோரத்தில் ஏதோ கசியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நவீனன் படங்களுக்கு! நூற்றாண்டு காலமாக மாறாத ஒரு சம்பிரதாயம் இந்த விக்கற்றுக்கு வேப்பிலை காட்டுவது!:cool: வேப்பிலை காட்டுபவரின் தலைக் கெற் அப் சூப்பர்! தொடர்ந்து இணையுங்கள்! 

Link to comment
Share on other sites

20 minutes ago, Justin said:

நன்றி நன்றி!!

(உங்களுக்கு வயசு போட்டுது!  ஒருக்கா வேம்படி ரீச்சர் மார் பிள்ளையள் இருக்கிர தம்பர் மண்டப மூன்றாம் மாடிப் பக்கமும் கமெராவைத் திருப்பி அந்தப் போட்டோக்களையாவது போட்டு விடுங்கோ! பாவியள் நாங்கள் பார்த்து நனவிடை தோய்ஞ்செழும்பலாம் ஒருக்கா!):grin:

10688218_1032766346793952_39260913941089

justin மேல யன்னல் இல் ஒரு பிள்ளை நிற்கிற மாதிரி கிடக்குது..:cool:

885053_1032777280126192_5020086067899754

கண் குளிர பாருங்கள்...tw_cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நவீனன் said:

justin மேல யன்னல் இல் ஒரு பிள்ளை நிற்கிற மாதிரி கிடக்குது..:cool:

கண் குளிர பாருங்கள்...tw_cry:

நான் ரீச்சரம்மாக்களைக் கேட்டா, இப்பிடிக் குஞ்சுகுறுமான்களைப் போட்டு என்னைப் பயமுறுத்தக் கூடாது! மகளிர் காவல் துறை வேற நிக்குது, துணிஞ்ச ஆள் தானய்யா நீங்கள்!

Link to comment
Share on other sites

26 minutes ago, Justin said:

நான் ரீச்சரம்மாக்களைக் கேட்டா, இப்பிடிக் குஞ்சுகுறுமான்களைப் போட்டு என்னைப் பயமுறுத்தக் கூடாது! மகளிர் காவல் துறை வேற நிக்குது, துணிஞ்ச ஆள் தானய்யா நீங்கள்!

நான் இங்க நீங்கள் அங்க ஜீவன் வசதியாக ஊரில்  நிற்கிறார்தானே..:cool:

Link to comment
Share on other sites

On 9.3.2016 at 8:20 PM, Justin said:

பிரான்ஸ் குறூப்பையும் (முத்துக்குமார்) காணவில்லை! நீலச்சேட்டோடு நிற்பது எங்கள் "ஜின்" ஆ? இப்படி மெலிந்து போய்? எல்லாரும் கொஞ்சம் சோம பானம் பருகி விட்டுத் தான் நிற்கீனம் போல எனக்குத் தெரியுது. அல்லது எனக்குத் தான் காமாளைக் கண்ணோ தெரியாது! tw_blush:

 

22 hours ago, arjun said:

நாலாம் குறுக்குதெரு வேம்படி டிச்சரின் முத்துகுமார் தானே ? பிரான்சில் அவர் வீட்டிற்கு சென்று நாடா ஜெயதேவன் கிட்டார் அடிக்க பெரிய பார்ட்டி போட்டோம் .

இந்தியா ரிப் அடிக்கின்றார் இனி வருவார் என்று நினைகின்றேன் .

 

முத்துகுமார் யாழ்பாணத்தில் தான் நிற்கின்றார் .மாட்சுக்கு போன இடத்தில் பாடசாலை பிள்ளைகளுக்கு இலவச சயிக்கிள் வழங்குகின்றார் .

 

20 hours ago, Justin said:

யாழில் என்று தான் கேள்விப் பட்டேன். ஊருக்குப் போகும் ஒவ்வொரு முறையும் ஆள் இப்படிப் பல டசின் பேருக்கு உதவின பிறகு தான் தன் அலுவல்களையே பார்க்கும்.

:cool::grin: ம்ம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  10317777_1032779103459343_57173159791515

இதுங்க வாழ்க்கை இப்படியே தான் இருக்கப் போகுது. எண்ணெய் வடியிற மூஞ்சியோட... கம்பி வேலிக்குப் பின்னால.. குந்த வைக்க குந்தி இருந்து கைதட்டுவது. இல்ல மாடி உச்சில ஏத்திவிட்டா.. அதில இருந்து கூச்சல் போடுறது. இதுங்களாவது கொஞ்சம் தேவல்ல. சுண்டுக்குழி ஆக்களையே காணம்.

ஏன்டி.. நீங்க எல்லாம் திருந்தவே மாட்டியளா. இவங்க கிரிக்கெட் பார்க்கிறது மட்டும் தான் செய்வியளா. வேம்படிக்கு ஒன்னு.. சுண்டுக்குழிக்கு ஒன்னுன்னு.. இரண்டு பெண்கள் கிரிக்கெட் ரீமை உருவாக்கி.. நீங்களும் ஒரு சகாப்தத்தை ஏன் ஆரம்பிக்கக் கூடாது. உலக அளவில் பெண்கள் கிரிக்கெட்டும் நடந்து கிட்டு தானே இருக்கு. :rolleyes:tw_angry:

women_1349222g_jpg_1352691g.jpg

சொறீலங்காவுக்கு கூட பெண்கள் கிரிக்கெட் அணி இருக்குது. :rolleyes:

12823525_1032776973459556_56663992403711

றோயல் - தோமியன் எல்லாம்.. தரைப் பிச்சில விளையாட... இதுங்க.. இன்னு பாய் விருச்சுக்கிட்டு இருக்குதுங்க. கவனம் பாய் தடுக்கி விழப்போறார் போர்லர். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Devans 1

சிங்களப் பகுதிகளில் குட்டி குட்டி பள்ளிக்கூடங்களே தரைப் பிச்சில விளையாடுது. :rolleyes: இதுங்க.... இன்னும் பாய் போட்டுக்கிட்டு....... :rolleyes:

 

 

Royal-Thomina-136th-Big-Match-final-Day.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 எமது ஊரில் டேர்வ் பிட்ச் இல்லை, பற்றிக்சை தவிர என்பது ஒரு குறைபாடே.

தெற்கில், ரோயல் தோமஸ் மட்டுமில்லை, ஆனந்த நாலந்த, டிரினிட்டி, பீட்டர்ஸ், வெஸ்லி, ஜோசப்ஸ் இப்படி பல கல்லூரிகளில் டேர்வ் இருக்கு. 

ரோயலிலும் தோமசிலும் U15 வரைக்குமே ஜூனியர் கிரவுண்சில் மேடினில் விளையாடுவர். அதுக்குமேல் இண்டர் ஹவுஸ் போட்டிகள் கூட டேர்பில்தான் நடக்கும்.

இரண்டிலும் விளையாடுவதற்கு பாரிய வித்தியாசம். மேடினில் விண்ணர், வீரர் எண்ட ஆக்கள் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் டேர்பில் புஸ்வானமாய் போயினர். மேடினில் ஸ்பின்னர் வளரவே முடியாது.

எமது அடுத்த சந்ததி சர்வதேச தரத்தில் ஆட, இலங்கை அணியில் இடம்பெற யாழில் குறைந்த பட்சம் ஒரு 5 டேர்ப் பிச்சாவது வேணும்.

சென்றல், செஞோன்ஸ், இந்து, ஜப்னா கொல்லீஜ் பொருத்தமான கல்லூரிகள்.

லண்டன் கில்டனில் தண்ணிப் பார்டி வைக்கும் யோவானியர்கள் சிந்திக்க வேண்டும்.

அப்புறம் இப்போ யாழில் டேர்ப் பிச் இல்லை என அழும் பழைய பஞ்சாங்கங்கள், பற்றிக்ஸ் டேர்ப் பிச் திறந்த போது அந்த திரியில் வந்து என்ன எழுதினவர்கள் என்பதையும் கொஞ்சம் மீட்டிப் பார்ப்பது நல்லம்.

மட்டகளப்பு வெபர் மற்றும் யாழ் துரையப்பாவில் விரைவில் டேர்ப் வரும் என்றார்கள். என்னாச்சோதெரியவில்லை.

 

 

 

மேலே போட்டிருக்கும் படம் குருநாகல வெலகெதர ஸ்டேடியம் என நினைக்கிறேன். இது ஒரு முன்னாள் சர்வதேச அரங்கு. டூரிங் டீம் வந்தால் பிரசிடென்ஸ் லெவுனுடன் இங்கேதான் மோதுவர். பின் தம்புள்ள வந்த பின் மவுசு குறைந்து விட்டது.

Link to comment
Share on other sites

4 hours ago, goshan_che said:

யாழ் துரையப்பாவில் விரைவில் டேர்ப் வரும் என்றார்கள். என்னாச்சோதெரியவில்லை.

துரையப்பா அரங்கு துரிதகதியில் திருத்தப்படுகின்றது இது தடகள + உதைபந்தாட்ட போட்டி மைதானமாகவே மாற்றப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

அப்புறம் இப்போ யாழில் டேர்ப் பிச் இல்லை என அழும் பழைய பஞ்சாங்கங்கள், பற்றிக்ஸ் டேர்ப் பிச் திறந்த போது அந்த திரியில் வந்து என்ன எழுதினவர்கள் என்பதையும் கொஞ்சம் மீட்டிப் பார்ப்பது நல்லம்.

அண்ணன் கிழட்டுப் பஞ்சாயத்துப் பஞ்சாங்கம் ஒரு விசயத்தை ஒத்துக் கொள்ளுது.. தரை பிச்... பாய் பிச் வேறுபாடு மற்றும் அவசியம். இன்னொன்னையும் ஏத்துக்குது இன்னும்.. பாயில விளையாடிற நாங்கள்.... தரையில்... விளையாடி சிங்களவன் தன் ஆட்களை தயார் செய்யுற அளவுக்கு தமிழர்கள் தயார் பண்ணிக்கிறதில உள்ள இடர்பாடு. 

பிச் போடுறதையும் அரசியலாக்கிறதையும் இராணுவ மயமாக்குவதையும்.. தான் மக்கள் எதிர்க்கினம். கிரிக்கெட் அரசியல்.. பிச் போடுறது அரசியல்... இப்படி சொறிலங்காவில் தொட்டதிலும் அரசியல். வடக்குக் கிழக்கு என்றால்.. சிங்கள..இராணுவ மயப்படுத்தல்.

கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள..பாடசாலைகளுக்கு போதிய நிதி உதவியை வழங்கினால்.. இன்றைய நிலையில் அவையே தமது தேவைகளை இலகுவாகப் பூர்த்தி செய்து கொள்ளுவினம்.

அரசியல்.. அரச தலையீடுகள்.. சிங்கள இராணுவத் தலையீடுகள் அவசியமில்லை. இது புரியல்ல.. உந்தக் கிழட்டுப் பஞ்சாயத்துப் பஞ்சாங்கத்துக்கு. :rolleyes:

Link to comment
Share on other sites

பரியோவான் கல்லூரி மாணவர்கள் குழு ஒன்று சாரம் அல்லது புடவை போல் ஒன்றைக்கட்டிக்கொண்டு நிற்கின்றனர். இதுவரை காணாதபடி கொஞ்சம் புதுசாய் உள்ளது. கோயில் பஜனைக்கோஷ்டி ஏதுமோ என்று ஆரம்பத்தில் நினைத்தேன்.

பிரதம விருந்தினரும் சாரம் போன்று ஒன்றைக்கட்டிக்கொண்டு வந்துள்ளார். மண்டைதீவுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு நின்ற ஒருவரை கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்களோ என்று தோன்றியது. தோற்றங்கள் புதுசாய் உள்ளன.

விளையாடப்படும் பரப்பு விரிக்கையை பார்க்கும்போது ரொட்டி, பீட்சா செய்வதற்கு மாவை குழைத்து உருட்டி விரித்துவிட்டதுபோல் இருக்கின்றது. புல்விரிக்கையில் விளையாடினாலாவது எதிர்காலத்தில் நன்கு முன்னேறலாம். இதில் விளையாடிப்பழகினால் கடைசியில் கடையில் பீட்சா, ரொட்டி தட்டிக்கொண்டு இருக்கவேண்டியதுதான். 

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி vs பரியோவான் கல்லூரி துடுப்பாட்ட 2 ம்  நாள் ஆட்ட படங்கள்....

Battle%20of%20north%201.JPG

Battle%20of%20north%202.JPG

Battle%20of%20north%20000.JPG

battle%20of%20north%200.JPG

battle%20of%20north%203.JPG

battle%20of%20north%204.JPG

battle%20of%20north%205.JPG

battle%20of%20north%206.JPG

battle%20of%20north%207.JPG

battle%20of%20north%208.JPG

battle%20of%20north%209.JPG

battle%20of%20north%2010.JPG

battle%20of%20north%2011.JPG

battle%20of%20north%2012.JPG

battle%20of%20north%2013.JPG

battle%20of%20north%2014.JPG

battle%20of%20north%2015.JPG

battle%20of%20north%2016.JPG

battle%20of%20north%2017.JPG

battle%20of%20north%2018.JPG

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.