Jump to content

புலம்பெயர் உறவுகளே எமது தாயக பகுதியில் முதலிடுங்கள்


Recommended Posts

புலம்பெயர் உறவுகளே எமது தாயக பகுதியில் முதலிடுங்கள்
 
 

article_1455345881-bbbbbbbbbbbb.jpg

-சண்முகம் தவசீலன்

புலம்பெயர் தாயக உறவுகளை எமது தாயக பகுதியில் முதலிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அழைப்பு விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் புலம்பெயர் புதுக்குடியிருப்பு மண்ணின் மைந்தன் ஒருவரால் அமைக்கப்பட்ட சகல வசதியுடன் கூடிய கோபி  வாகன சுத்திகரிப்பு நிலையத்தை திறந்துவைத்து சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்

உண்மையிலேயே எமது பகுதிக்கு மிகவும் தேவையான ஒன்று எமது பகுதியை சேர்ந்தவர்கள் இந்த தேவையை புர்த்திசெய்ய கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்கு சென்று வரவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

இது உண்மையிலேயே நல்ல முயற்ச்சி. லண்டனிலே முதலீடு செய்யும் போது அதன் பயன் முழுவதும் அந்த நாட்டுக்கே சேரும் அவ்வாறு இல்லாது இன்பவரன் இங்கு முதலீடு செய்வது ஒரு முன்மாதிரியான நிகழ்வு இவ்வாறான முதலீடுகளை புலம்பேர் உறவுகள் எமது பகுதியில் செய்யவேண்டும்.

ஏனெனில் இங்கு இதை செய்யும் போது போரினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, இந்குள்ள வாகனங்கள் இங்கேயே சுத்திகரிப்பு செய்யக்கூடிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.

இதேபோன்று, இங்குள்ள அரச திணைக்கள வாகனங்கள் கூட டீசல் செலவளித்து பல மைல் துரம் சென்றே இந்த சேவையை பெறுகின்றனர். அவர்களுக்கும் வீண்செலவை குறைக்கக்கூடிய சந்தர்ப்பமாக இது அமைகிறது.

எனவே, இவ்வாறான மாவட்டத்துக்கான தேவையுள்ள திட்டங்களுக்காக புலம்பேர் உறவுகள் இங்கு முதலீடு செயய்யுமாறும் அவர் அங்கு தெரிவித்தார்.

article_1455345892-cccccccccccccc.jpg

- See more at: http://www.tamilmirror.lk/165970/%E0%AE%AA-%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%9F-%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-#sthash.I8ITDckK.dpuf
Link to comment
Share on other sites

கவலை வேண்டாம் இன்னும் சில காலத்தில் முதலீடும் மதமும் கலாச்சாரமும்  அரேபிய வந்தேறு  குடிகளால் வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக புலம்பெயர் தமிழ் மக்கள் முதலீட்டாளர் உள்ளடங்கலாக தெளிவடைந்து வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்தும் குழப்ப நிலைக்குள் வைத்திருக்கவே இதுவரை புலிகளையும், தமிழர் போராட்டத்தையும் காரணம் காட்டிப் புலம்பெயர் தேசங்களில் காசு பார்த்தவர்கள் பகீரதப் பிராயத்தனம் செய்கின்றனர். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை இது இயல்பானதே! இப்போது புலம்பெயர் மக்களைக் குழப்ப புதிய "கரடி ஒன்றை விட்டுப் பார்க்கின்றனர்"! தமிழர் தாயகப் பகுதியில் இஸ்லாமிய மதமும் கலாசாரமும் பரப்பப்பட்டு வருகின்றது என்பதே அவர்கள் விடும் புதுக் கரடி!

இஸ்லாமிய மக்களின் சனத்தொகை வீதம் அதிகரித்து வருவது உண்மையே. ஆனால் அதற்கு மதமாற்றம் காரணமல்ல. ஓருசிலர் மாறியிருக்கலாம். அப்படி மாறியிருந்தாலும் அதற்கு மிக முக்கிய காரணம்  வறுமை மட்டுமே இருக்க முடியும். (மற்றும்படி பாரிய அளவில் மதமாற்றமோ திணிப்போ இல்லை.) அதனால் தான் புலம்பெயர் மக்களின் முதலீடு எதிர்பார்க்கப்படுகின்றது. முதலீடுகள் வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கின்ற போது வறுமை நிலை மாறும். தமிழரின் சனத்தொகைப் பரம்பல் அதிகரிக்கவேண்டுமானால், இத்தகைய இனப்பற்றாளர்கள்  தாயகத்தில் மீண்டும் குடியேறி வாழும் அவசியத்தை புலம்பெயர் மக்களுக்கு தொடர்ச்சியாக சொல்லிகொண்டு வரவேண்டும். ஆனால் ஒருபோதும் அதனை அவர்கள்செய்ய மாட்டார்கள். இன்னும் மிச்சமிருக்கும் தமது உறவினர்களை வெளிநாட்டுக்கு எடுத்துவிடவே விரும்புவார்கள். (இங்கு தமது புலமைசார் முறையில் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறியவர்களை நான் குறிப்பிடவில்லை). 

எல்லாம் காசு, பணம், துட்டு, மணி, money!<_<

Link to comment
Share on other sites

33 minutes ago, வாலி said:

பொதுவாக புலம்பெயர் தமிழ் மக்கள் முதலீட்டாளர் உள்ளடங்கலாக தெளிவடைந்து வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்தும் குழப்ப நிலைக்குள் வைத்திருக்கவே இதுவரை புலிகளையும், தமிழர் போராட்டத்தையும் காரணம் காட்டிப் புலம்பெயர் தேசங்களில் காசு பார்த்தவர்கள் பகீரதப் பிராயத்தனம் செய்கின்றனர். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை இது இயல்பானதே! இப்போது புலம்பெயர் மக்களைக் குழப்ப புதிய "கரடி ஒன்றை விட்டுப் பார்க்கின்றனர்"! தமிழர் தாயகப் பகுதியில் இஸ்லாமிய மதமும் கலாசாரமும் பரப்பப்பட்டு வருகின்றது என்பதே அவர்கள் விடும் புதுக் கரடி!

இஸ்லாமிய மக்களின் சனத்தொகை வீதம் அதிகரித்து வருவது உண்மையே. ஆனால் அதற்கு மதமாற்றம் காரணமல்ல. ஓருசிலர் மாறியிருக்கலாம். அப்படி மாறியிருந்தாலும் அதற்கு மிக முக்கிய காரணம்  வறுமை மட்டுமே இருக்க முடியும். (மற்றும்படி பாரிய அளவில் மதமாற்றமோ திணிப்போ இல்லை.) அதனால் தான் புலம்பெயர் மக்களின் முதலீடு எதிர்பார்க்கப்படுகின்றது. முதலீடுகள் வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கின்ற போது வறுமை நிலை மாறும். தமிழரின் சனத்தொகைப் பரம்பல் அதிகரிக்கவேண்டுமானால், இத்தகைய இனப்பற்றாளர்கள்  தாயகத்தில் மீண்டும் குடியேறி வாழும் அவசியத்தை புலம்பெயர் மக்களுக்கு தொடர்ச்சியாக சொல்லிகொண்டு வரவேண்டும். ஆனால் ஒருபோதும் அதனை அவர்கள்செய்ய மாட்டார்கள். இன்னும் மிச்சமிருக்கும் தமது உறவினர்களை வெளிநாட்டுக்கு எடுத்துவிடவே விரும்புவார்கள். (இங்கு தமது புலமைசார் முறையில் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறியவர்களை நான் குறிப்பிடவில்லை). 

எல்லாம் காசு, பணம், துட்டு, மணி, money!<_<

தாயகம் இஸ்லாமியப்படுவது உண்மையே , அதனால் தான் நான் எனது பெரும்பாலான பதிவுகளில் புலம் பெயர் மக்கள் முதலீடு சேவைதான் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிட்டுள்ளேன் , அனால் நீங்கள் என்னவென்றால் நான் எதொ புலபெயர் மக்கள் முதலீடு செய்யக்கூடாது என்று   குறிப்பிட்டது போல் திசை திருப்பி உள்ளீர்கள்.

நான் மேல் குறிப்பிட்ட கருத்து கூட நாம் அக்கறை கொள்ளாவிட்டால் அந்த இடத்தை முஸ்லிம்கள் நிரப்பி விடுவார்கள் என்பது தான் பொருள் .

இங்கு ஏங்கு புலிகள் வந்தார்கள்?
 அண்மையில் கூட  ஒரு திரியில் நான் தாயகத்தில் செய்ய வேண்டிய  பொருளியல் விடயங்கள்  பற்றி விவாதித்து இருந்தேன் .

http://www.yarl.com/forum3/topic/169794-கிழக்கிலங்கையை-அபிவிருத்தி-செய்ய-முதலீட்டாளர்கள்-மாநாடு/#comment-1160791

தயவு செய்து வாசித்து தெளியவும்.

உண்மையை கூறினால்   முதலீடுகலால் கூத்தமைப்பு கூத்தாடிகளுக்கு தான் பாதிப்பு ! என் என்றால் தாயக மக்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் இருந்தால் தான் இவர்களால் மக்களை பேய்  ல்காட்டலாம்.

உதாரணமாக 2010இல் பின்கதவால் வைத்தவர்கள் எல்லாம்  58,000 வாக்குகளுடன் 2015இல் பாராளுமன்றம் சென்றதன் மர்மம் இது தான்.

அதை விட முஸ்லிம்கள் தமிழரின் 

1.16,000 ஏக்கரை பிடித்து வைத்ததின் மர்மம் என்ன?

2.தமிழார் பகுதியில் இருக்கும் அரச தொழில்சார் நிறுவனங்களை எல்லாம் கைப்பற்றியதன் நோக்கம் என்ன ?

Link to comment
Share on other sites

39 minutes ago, வாலி said:

பொதுவாக புலம்பெயர் தமிழ் மக்கள் முதலீட்டாளர் உள்ளடங்கலாக தெளிவடைந்து வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்தும் குழப்ப நிலைக்குள் வைத்திருக்கவே இதுவரை புலிகளையும், தமிழர் போராட்டத்தையும் காரணம் காட்டிப் புலம்பெயர் தேசங்களில் காசு பார்த்தவர்கள் பகீரதப் பிராயத்தனம் செய்கின்றனர். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை இது இயல்பானதே! இப்போது புலம்பெயர் மக்களைக் குழப்ப புதிய "கரடி ஒன்றை விட்டுப் பார்க்கின்றனர்"! தமிழர் தாயகப் பகுதியில் இஸ்லாமிய மதமும் கலாசாரமும் பரப்பப்பட்டு வருகின்றது என்பதே அவர்கள் விடும் புதுக் கரடி!

இஸ்லாமிய மக்களின் சனத்தொகை வீதம் அதிகரித்து வருவது உண்மையே. ஆனால் அதற்கு மதமாற்றம் காரணமல்ல. ஓருசிலர் மாறியிருக்கலாம். அப்படி மாறியிருந்தாலும் அதற்கு மிக முக்கிய காரணம்  வறுமை மட்டுமே இருக்க முடியும். (மற்றும்படி பாரிய அளவில் மதமாற்றமோ திணிப்போ இல்லை.) அதனால் தான் புலம்பெயர் மக்களின் முதலீடு எதிர்பார்க்கப்படுகின்றது. முதலீடுகள் வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கின்ற போது வறுமை நிலை மாறும். தமிழரின் சனத்தொகைப் பரம்பல் அதிகரிக்கவேண்டுமானால், இத்தகைய இனப்பற்றாளர்கள்  தாயகத்தில் மீண்டும் குடியேறி வாழும் அவசியத்தை புலம்பெயர் மக்களுக்கு தொடர்ச்சியாக சொல்லிகொண்டு வரவேண்டும். ஆனால் ஒருபோதும் அதனை அவர்கள்செய்ய மாட்டார்கள். இன்னும் மிச்சமிருக்கும் தமது உறவினர்களை வெளிநாட்டுக்கு எடுத்துவிடவே விரும்புவார்கள். (இங்கு தமது புலமைசார் முறையில் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறியவர்களை நான் குறிப்பிடவில்லை). 

எல்லாம் காசு, பணம், துட்டு, மணி, money!<_<

நூற்றுக்கு நூறு உண்மை .

புகலிடத்தில் தான் அனைத்து முதலீடுகளும் தொடர்கின்றது .ஒன்று இரண்டு பெயர்களை தவிர எவரும் நாட்டில் போய் குடியேறப்போவதுமில்லை முதலிடப்போவதுமில்லை .யுத்தம் ,பாதுகாப்பு ,சிங்களவன் விடமாட்டான் என்று தொடர்ந்து இப்போ முஸ்லிம்களில் வந்து  முடிந்திருக்கு .

எவரும் நாட்டில் உள்ள மக்களுக்கு உதவியும் செய்யமாட்டார்கள் ,முதலீடும் செய்யமாட்டார்கள் என்றால் முஸ்லிம்கள் அந்த இடத்தில் வருவார்கள் தானே ?

நாட்டில் உள்ள மக்கள் குடிசனம் குறையுது ,மண் பறிபோகுது என்று யாருக்கோ சொல்வது போல் தான்  இவர்கள் கருத்துக்கள் இருக்கும் .

காசை தாங்கோ நாட்டை பிடிக்கிறம் என்று மக்களை வெறும் பார்வையாளர்களாக வைத்திருந்ததன் பலன் தான் இன்றும் "யாரோ " தான் செய்யவேண்டும் நினைப்புத்தான் தொடருது .

நாங்கள் தான் செய்யவேண்டும் என்று ஒரு குருவியும் நினைப்பதில்லை .

 

Link to comment
Share on other sites

7 minutes ago, arjun said:

நூற்றுக்கு நூறு உண்மை .

புகலிடத்தில் தான் அனைத்து முதலீடுகளும் தொடர்கின்றது .ஒன்று இரண்டு பெயர்களை தவிர எவரும் நாட்டில் போய் குடியேறப்போவதுமில்லை முதலிடப்போவதுமில்லை .யுத்தம் ,பாதுகாப்பு ,சிங்களவன் விடமாட்டான் என்று தொடர்ந்து இப்போ முஸ்லிம்களில் வந்து  முடிந்திருக்கு .

நீங்கள் நாட்டில் உள்ள மக்களுக்கு உதவியும் செய்யமாட்டார்கள் ,முதலீடும் செய்யமாட்டார்கள் என்றால் முஸ்லிம்கள் அந்த இடத்தில் வருவார்கள் தானே ?

நாட்டில் உள்ள மக்கள் குடிசனம் குறையுது ,மண் பறிபோகுது என்று யாருக்கோ சொல்வது போல் தான்  இவர்கள் கருத்துக்கள் இருக்கும் .

காசை தாங்கோ நாட்டை பிடிக்கிறம் என்று மக்களை வெறும் பார்வையாளர்களாக வைத்திருந்ததன் பலன் தான் இன்றும் "யாரோ " தான் செய்யவேண்டும் நினைப்புத்தான் தொடருது .

நாங்கள் தான் செய்யவேண்டும் என்று ஒரு குருவியும் நினைப்பதில்லை .

 

 தயவு  செய்து நான் மேலே  வாலிக்கு எழுதிய பதிலை பார்க்கவும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Dash said:

தாயகம் இஸ்லாமியப்படுவது உண்மையே , அதனால் தான் நான் எனது பெரும்பாலான பதிவுகளில் புலம் பெயர் மக்கள் முதலீடு சேவைதான் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிட்டுள்ளேன் , அனால் நீங்கள் என்னவென்றால் நான் எதொ புலபெயர் மக்கள் முதலீடு செய்யக்கூடாது என்று   குறிப்பிட்டது போல் திசை திருப்பி உள்ளீர்கள்.

நான் மேல் குறிப்பிட்ட கருத்து கூட நாம் அக்கறை கொள்ளாவிட்டால் அந்த இடத்தை முஸ்லிம்கள் நிரப்பி விடுவார்கள் என்பது தான் பொருள் .

இங்கு ஏங்கு புலிகள் வந்தார்கள்?
 அண்மையில் கூட  ஒரு திரியில் நான் தாயகத்தில் செய்ய வேண்டிய  பொருளியல் விடயங்கள்  பற்றி விவாதித்து இருந்தேன் .

http://www.yarl.com/forum3/topic/169794-கிழக்கிலங்கையை-அபிவிருத்தி-செய்ய-முதலீட்டாளர்கள்-மாநாடு/#comment-1160791

தயவு செய்து வாசித்து தெளியவும்.

உண்மையை கூறினால்   முதலீடுகலால் கூத்தமைப்பு கூத்தாடிகளுக்கு தான் பாதிப்பு ! என் என்றால் தாயக மக்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் இருந்தால் தான் இவர்களால் மக்களை பேய்  ல்காட்டலாம்.

உதாரணமாக 2010இல் பின்கதவால் வைத்தவர்கள் எல்லாம்  58,000 வாக்குகளுடன் 2015இல் பாராளுமன்றம் சென்றதன் மர்மம் இது தான்.

அதை விட முஸ்லிம்கள் தமிழரின் 

1.16,000 ஏக்கரை பிடித்து வைத்ததின் மர்மம் என்ன?

2.தமிழார் பகுதியில் இருக்கும் அரச தொழில்சார் நிறுவனங்களை எல்லாம் கைப்பற்றியதன் நோக்கம் என்ன ?

அப்படியானால் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள அப்பாவி மக்களை பேய்க்காட்டும் கூத்தமைப்பு கூத்தாடிகளுக்கு பாதிப்பு ஏற்படும்வண்ணம் தாயகத்தில் முதலீடு செய்து கஜே கோஸ்டியை வளர்த்துவிட வேண்டியதுதானே! கொம்பு'சீவி'யும் துணைக்கிருப்பார்!

முஸ்லிம்கள் 16,000 ஏக்கரைப் பிடித்து வைத்திருக்கிறார்கள் என்பதை நான் அறிந்து இருக்கவில்லை. ஆனால் பயங்கரவாதம் நிலவிய காலப்பகுதியில் திருக்கோவில், பொத்துவில் பகுதிகளில் சுமார் 4000 முஸ்லிம் குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார்16000 ஏக்கர் காணிகளும் 1560 ஏக்கர் நம்பிக்கைச் சொத்துக்களும் பலவந்தமாக கைப்பற்றப்பட்டன என்பதனை அறிந்திருக்கின்றேன். ஒருவேளை அதனை மீண்டும் எடுத்துக்கொண்டார்களோ தெரியவில்லை.

தமிழர் பகுதியில் அரச தொழில் நிறுவனங்களில் முஸ்லிம்கள் இருப்பதற்கு தமிழர் இதுவரை நடத்திய எதிர்ப்பு அரசியலும் முஸ்லிம்களின் சார்பு அரசியலுமே காரணம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நவீனன் said:
புலம்பெயர் உறவுகளே எமது தாயக பகுதியில் முதலிடுங்கள்
 
 

article_1455345881-bbbbbbbbbbbb.jpg

-சண்முகம் தவசீலன்

புலம்பெயர் தாயக உறவுகளை எமது தாயக பகுதியில் முதலிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அழைப்பு விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் புலம்பெயர் புதுக்குடியிருப்பு மண்ணின் மைந்தன் ஒருவரால் அமைக்கப்பட்ட சகல வசதியுடன் கூடிய கோபி  வாகன சுத்திகரிப்பு நிலையத்தை திறந்துவைத்து சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்

உண்மையிலேயே எமது பகுதிக்கு மிகவும் தேவையான ஒன்று எமது பகுதியை சேர்ந்தவர்கள் இந்த தேவையை புர்த்திசெய்ய கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்கு சென்று வரவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

இது உண்மையிலேயே நல்ல முயற்ச்சி. லண்டனிலே முதலீடு செய்யும் போது அதன் பயன் முழுவதும் அந்த நாட்டுக்கே சேரும் அவ்வாறு இல்லாது இன்பவரன் இங்கு முதலீடு செய்வது ஒரு முன்மாதிரியான நிகழ்வு இவ்வாறான முதலீடுகளை புலம்பேர் உறவுகள் எமது பகுதியில் செய்யவேண்டும்.

ஏனெனில் இங்கு இதை செய்யும் போது போரினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, இந்குள்ள வாகனங்கள் இங்கேயே சுத்திகரிப்பு செய்யக்கூடிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.

இதேபோன்று, இங்குள்ள அரச திணைக்கள வாகனங்கள் கூட டீசல் செலவளித்து பல மைல் துரம் சென்றே இந்த சேவையை பெறுகின்றனர். அவர்களுக்கும் வீண்செலவை குறைக்கக்கூடிய சந்தர்ப்பமாக இது அமைகிறது.

எனவே, இவ்வாறான மாவட்டத்துக்கான தேவையுள்ள திட்டங்களுக்காக புலம்பேர் உறவுகள் இங்கு முதலீடு செயய்யுமாறும் அவர் அங்கு தெரிவித்தார்.

நல்லதொரு விடயம்

அந்த மக்களுக்கான வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்தலும்

முதலிடலுமே எமது மண்ணையும் மக்களையும் காப்பாற்றும்.

அந்தவகையில் இதே தொழில் ஒன்றைத்தொடங்குவது சம்பந்தமாக சில நகர்வகளை ஏற்கனவே மேற்கொண்டு சில முன்னேற்றங்களை கண்டுள்ளோம். இரணைமடுவை அன்றியுள்ள பகுதியில் (இங்கு தான் வாகனங்கள் தரித்து செல்கின்றன) 2 ஏக்கர் காணியையும் பெற்றுள்ளோம். (தற்பொழுது  ஏ 9 பாதையில் வவுனியாவில் ஒன்றும் மீசாலையில் ஒன்றுமே தற்பொழுது உள்ளன.) 

தற்பொழுது இப்படி ஒன்று வந்துவிட்டதால் எமது முயற்ச்சியை மாற்றவேண்டிவரலாம்.  பார்க்கலாம். இதற்காகத்தான் இவை பதிவிடப்படணும். மற்றவர்களுக்கும் அறிவிக்கப்படணும் என தொடர்ந்து எழுதி வருகின்றேன்.

எமது முயற்ச்சி தேவையான பொருட்கள் சம்பந்தமாக எமக்குக்கிடைத்த சில படங்கள்....

photo_3.jpg

photo_4.jpg

 

photo_1_1.jpg

 

 

photo_2.jpg

 

 

Link to comment
Share on other sites

"தமிழர் பகுதியில் அரச தொழில் நிறுவனங்களில் முஸ்லிம்கள் இருப்பதற்கு தமிழர் இதுவரை நடத்திய எதிர்ப்பு அரசியலும் முஸ்லிம்களின் சார்பு அரசியலுமே காரணம் "

வாக்கு வாங்குவதற்கு அரசு எதிர்ப்பு அரசியல்  செய்யவேண்டிய நிலையில் அனைத்து தமிழ் கட்சிகளும் உள்ளன .அரசு எதிர்ப்பு அரசியல் செய்து பதவிக்கு வந்தாலும் அரசியல் தீர்விற்கு சமாந்தரமாக பொருளாதா அபிவிருத்தியிலும் எமது அரசியல்வாதிகள் கவனம் செலுத்தவேண்டும் .இந்த விடயங்களில் அரசுகளுடன் சேர்ந்து செயற்படாவிட்டால் விரைவில் இன்று கிழக்கில் இருக்கும் நிலை தான் வடக்கிலும் வரும் .

முஸ்லிம்கள் குறுகிய ,நீண்ட வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தமது சமூக பொருளாததார அரசியலை நடைமுறைப்படுத்தி அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டார்கள்  .

எமது அரசியல்வாதிகள் அரசியல் தீர்வு என்ற ஒன்றை மட்டும் பிடித்துக்கொண்டு தொங்குகின்றார்கள் சற்று அரசு சார்பு நெகிழ்வு போக்கை சம்பந்தர் சுமந்திரன் போன்றவர்கள் காட்டினால் அவர்கள்  உடனே துரோகிகள் ஆக்கபடுகின்றார்கள் .

எமது முக்கால்வாசி அரசியல்வாதிகளும் தமது பதவியை தக்க வைப்பதிலும் அந்த காலத்தில் முடிந்தளவு தமது சொந்த பொருளாதாரதை மேம்படுவதிலுமே அக்கறையாக இருக்கின்றார்கள் .

அதிலும் சிலர் கேவலத்திலும் கேவலம் . 

Link to comment
Share on other sites

19 minutes ago, arjun said:

"தமிழர் பகுதியில் அரச தொழில் நிறுவனங்களில் முஸ்லிம்கள் இருப்பதற்கு தமிழர் இதுவரை நடத்திய எதிர்ப்பு அரசியலும் முஸ்லிம்களின் சார்பு அரசியலுமே காரணம் "

வாக்கு வாங்குவதற்கு அரசு எதிர்ப்பு அரசியல்  செய்யவேண்டிய நிலையில் அனைத்து தமிழ் கட்சிகளும் உள்ளன .அரசு எதிர்ப்பு அரசியல் செய்து பதவிக்கு வந்தாலும் அரசியல் தீர்விற்கு சமாந்தரமாக பொருளாதா அபிவிருத்தியிலும் எமது அரசியல்வாதிகள் கவனம் செலுத்தவேண்டும் .இந்த விடயங்களில் அரசுகளுடன் சேர்ந்து செயற்படாவிட்டால் விரைவில் இன்று கிழக்கில் இருக்கும் நிலை தான் வடக்கிலும் வரும் .

முஸ்லிம்கள் குறுகிய ,நீண்ட வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தமது சமூக பொருளாததார அரசியலை நடைமுறைப்படுத்தி அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டார்கள்  .

எமது அரசியல்வாதிகள் அரசியல் தீர்வு என்ற ஒன்றை மட்டும் பிடித்துக்கொண்டு தொங்குகின்றார்கள் சற்று அரசு சார்பு நெகிழ்வு போக்கை சம்பந்தர் சுமந்திரன் போன்றவர்கள் காட்டினால் அவர்கள்  உடனே துரோகிகள் ஆக்கபடுகின்றார்கள் .

எமது முக்கால்வாசி அரசியல்வாதிகளும் தமது பதவியை தக்க வைப்பதிலும் அந்த காலத்தில் முடிந்தளவு தமது சொந்த பொருளாதாரதை மேம்படுவதிலுமே அக்கறையாக இருக்கின்றார்கள் .

அதிலும் சிலர் கேவலத்திலும் கேவலம் . 

இருக்கும் பிரச்சனை இது தான், இதற்கு அரசியவாதிகளை நம்பி பிரயோசனம் இல்லை மக்கள் ஒரு திட்டமிட்ட முறையில் செயல்பட வேண்டும் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாலி,தெரியாமல் தான் கேட்கிறேன் //இங்கு தமது புலமை சார் முறையில் வெளிநாடுகளுக்கு சென்று குடியேறியவர்கள் என குறிப்பிடவில்லை// என சொல்கிறீர்களே!
அவர்களுடைய சேவை சொந்த நாட்டுக்குத் தேவையில்லையா?
அவர்கள் எல்லோரும் புலம் பெயர் வதி விட விசா எடுத்தவுடன் தங்கள் உறவினர்களை வெளி நாட்டுக்கு கூப்பிடுவதில்லையா?
வெளி நாட்டில் ஜொஞ்சக் காலம் பணியாற்றி விட்டு மிச்சக் காலத்தை ஊரில் சேவையாற்றப் போகிறார்களா[ வயது போய் ரிட்டையர் ஆன பிறகு கொஞ்சப் பேர் போவார்கள்.]
அகதிகளாய் குடி பெயர்ந்தவர்கள் நாட்டில் போய் குடியிருப்பதும்,முதலீடு செய்வதும் ஒரு பக்கத்தில் இருக்க முழுக்க,முழுக்க அங்கத்தைய அரசின் இலவசக் கல்வியால படிச்சுப் போட்டு, ஒர்,இரு வருடங்கள் ஊரிலே பேய்க்காட்டி வேலை செய்து போட்டு,துறை சார் தொழில் வாய்ப்பு, மண்ணாங்கட்டி என்று ஓடி வராமல் அப்படி வந்தாலும் நாட்டுக்குத் திரும்ப போங்கள். நாடு உருப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசுன்னு வந்தா.. புலம்பெயர் தமிழர்கள்.. அரசியலுன்னு வந்தா அவங்களே புலி வாலுகள். முதல்ல.. உந்த புல்லுருவிக். கூட்டத்தை அடிச்சு விரட்டுங்க... அப்புறம் தான் தாயகத்தில் முதலீடு என்று அறிவிக்கனும்.tw_angry::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலியாலதான் 
ஒருவரும் திரும்பவில்லை 
முதலிடவில்லை 

என்று எப்படி எழுதி முடிப்பது என்று யோசிக்கிறேன்.....
எவளவோ எழுதுறோம் .... எதை எழுத மாட்டோமா ?

ஒரு யோசனை வந்தவுடன் திரும்பி வாறன்.

Link to comment
Share on other sites

On 13 February 2016 at 6:11 PM, வாலி said:

அப்படியானால் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள அப்பாவி மக்களை பேய்க்காட்டும் கூத்தமைப்பு கூத்தாடிகளுக்கு பாதிப்பு ஏற்படும்வண்ணம் தாயகத்தில் முதலீடு செய்து கஜே கோஸ்டியை வளர்த்துவிட வேண்டியதுதானே! கொம்பு'சீவி'யும் துணைக்கிருப்பார்!

கூட்டமைப்பு கூத்தாடிகளிடம் இருந்து தமிழ் மக்களை காப்பாற்றும் நடவடிக்கைகள் இப்பொழுது தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக தமிழ் மக்கள் பேரவை. அதுக்கு பிறகு தான் தமிழ் இன வியாபாரியான சாம்-சம் கும்பலுக்கு தமிழார் தாயகம் பற்றி வாய் திறக்கீனம்.

முஸ்லிம்கள் 16,000 ஏக்கரைப் பிடித்து வைத்திருக்கிறார்கள் என்பதை நான் அறிந்து இருக்கவில்லை. ஆனால் பயங்கரவாதம் நிலவிய காலப்பகுதியில் திருக்கோவில், பொத்துவில் பகுதிகளில் சுமார் 4000 முஸ்லிம் குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார்16000 ஏக்கர் காணிகளும் 1560 ஏக்கர் நம்பிக்கைச் சொத்துக்களும் பலவந்தமாக கைப்பற்றப்பட்டன என்பதனை அறிந்திருக்கின்றேன். ஒருவேளை அதனை மீண்டும் எடுத்துக்கொண்டார்களோ தெரியவில்லை.

இந்த விடயத்தை பற்றி உங்களுடன் நான் வாதிட விரும்பவில்லை என் என்றால் வந்தேறு  குடிகளால் கிழக்கு  தமிழர்  பட்ட கஷ்டம் கொஞ்சம் இல்லை ! வடக்கு தமிழார் சந்திக்க போக்கு! அழிவுகளை நினைத்தால் மிகுந்த அச்சமே ஏற்படுகிறது. இதை பற்றி தமிழ் தேசிய ஆதரவாளர்கள் ஏத்தனையோ  தடவை  விளக்கமளிக்கபட்டிருக்கு, மீண்டும் விளக்குவது நேர விரயம்.

தமிழர் பகுதியில் அரச தொழில் நிறுவனங்களில் முஸ்லிம்கள் இருப்பதற்கு தமிழர் இதுவரை நடத்திய எதிர்ப்பு அரசியலும் முஸ்லிம்களின் சார்பு அரசியலுமே காரணம்

அப்படியானால் வாயை மூடிகொண்டு  சிங்களவன் செய்வதெல்லாம் சும்மா இருக்க வேண்டுமா?

முஸ்லிம்கள் நடத்துவது தமிழர்  எப்பொழுது ஒன்றாக தமது புலம் பெயர்  சமூகத்தின் ஓட்டு  மொத்த பணபலம்,தொழில்நுட்ப அறிவு ,போன்றவற்றை பிரயோகிக்கும் போது  முஸ்லிமால் ஒரு கிழமை கூட வட கிழக்கில்  தாக்கு பிடிக்க முடியாது. நிச்சயமாக கூட்டமைப்பு கூத்தாடிகள்  தாய்க் மக்களின் பொருளியல் அரசியல் சமூக கட்டமைப்பு சாதாரன நிலைக்கு வருவதை விரும்ப மாட்டார்கள். என் என்றால் அப்பொழுது தான் வேலை வாங்கி தாரன் என்றூ சொல்லி ஏமாற்றலாம்?

 

 

அதை விட கூத்தமைப்பு மேல் எனக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால் வட  மாகாணத்தையும்  முச்லீம்களீஸாஂ விலை பேசி விற்று விட்டார்கள் என்பதே, அதனால் தான் 16,000 ஏக்கரை  விழுங்கிய போதும் கப் சிப் ????

 

On 13 February 2016 at 6:11 PM, வாலி said:

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.