Jump to content

காணாமல் போனவர்கள் போர்களத்தில் கொல்லப்பட்டுவிட்டனர்-கோத்தபாய


Recommended Posts

காணாமல் போனவர்கள் போர்களத்தில் கொல்லப்பட்டுவிட்டனர்-கோத்தபாய

காணாமல் போனவர்கள் போர்களத்தில் கொல்லப்பட்டுவிட்டனர்-கோத்தபாய:-

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போன அனைவரும் போர்க்களத்தில் கொல்லப்பட்டுவிட்டனர் என்று இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஆட்சி புரிந்த மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். 

 
காணாமல் போனதாக கூறப்படும் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளேயாகும் என்றும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒவ்வொரு குடும்பமும் இணைந்து கொண்டதாகவும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது அந்த குடும்பங்களுக்குத் தெரியும் என்றும் கோத்தாபாய குறிப்பிட்டுள்ளார். 
 
தம்மை வைத்து பொய்யான சரித்திரம் ஒன்றை எழுத சர்வதேச சமூகம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் காரணமில்லாத குற்றச்சாட்டுக்களையும் ஆதாரமற்ற  பொய்களையும் கொண்டு அதனை எழுதய முயல்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 
 
இதேவேளை போரில் காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டுவிட்டார் என்கபதன் மூலம் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கோத்தபாய ராஜபக்ச அறிந்து வைத்துள்ளார் என்றும் காணாமல் போனோர் விடயத்தில் கோத்தபாயவை விசாரணை செய்ய வேண்டும் என்றும் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
அத்துடன் இறுதிப் போரில் காணாமல் போனவர்களை கோத்தபாய கொல்லப்பட்டதாக கூறுகிறார் எனில் ஓமந்தை போன்ற யுத்த வலயத்திற்கு வெளியில் சரணடைந்து இன்றுவரை தகவல் தெரியாதவர்களுக்கு என்ன நடந்தது என்றும் அவர்கள் தொடர்பில் கோத்தபாய ராஜபக்சவிடம் விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோர் எகத்தாள கருத்து!

இன்னும் அந்த அடங்காத் திமிர்; தமிழன் என்று வரும் போது... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அழிக்கும்போது  ஒன்றரை லட்சம் தமிழர்களும் கொலை செய்யப்பட்டது சரியானதே என தெமிழுகளே ஒத்துக்கொண்டபோது

அவர் சொல்வதில் என்ன தப்பு இருக்கிறது??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

காணாமல் போனதாக கூறப்படும் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளேயாகும் என்றும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒவ்வொரு குடும்பமும் இணைந்து கொண்டதாகவும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது அந்த குடும்பங்களுக்குத் தெரியும் என்றும் கோத்தாபாய குறிப்பிட்டுள்ளார். 

இந்த விசயம் மாற்றுக்கருத்து மகா மாணிக்கங்களுக்கு தெரியாது போலை கிடக்கு.

Link to comment
Share on other sites

9 hours ago, நவீனன் said:

 

இதேவேளை போரில் காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டுவிட்டார் என்கபதன் மூலம் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கோத்தபாய ராஜபக்ச அறிந்து வைத்துள்ளார் என்றும் காணாமல் போனோர் விடயத்தில் கோத்தபாயவை விசாரணை செய்ய வேண்டும் என்றும் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
அத்துடன் இறுதிப் போரில் காணாமல் போனவர்களை கோத்தபாய கொல்லப்பட்டதாக கூறுகிறார் எனில் ஓமந்தை போன்ற யுத்த வலயத்திற்கு வெளியில் சரணடைந்து இன்றுவரை தகவல் தெரியாதவர்களுக்கு என்ன நடந்தது என்றும் அவர்கள் தொடர்பில் கோத்தபாய ராஜபக்சவிடம் விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
 

 

இது கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் கேட்க வேண்டிய கேள்வி. இதை விடுத்து தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் மாதிரி தேசிய கீதம் பாடி கண் கலங்கி சீன் போடுவதில் தான் அவர்களின் காலம் போகிறது. 

 

52 minutes ago, குமாரசாமி said:

இந்த விசயம் மாற்றுக்கருத்து மகா மாணிக்கங்களுக்கு தெரியாது போலை கிடக்கு.

 

மாற்றுகருத்து மாணிக்கங்களுக்கு எது தெரியாது? ஒவ்வொரு குடும்பமும் இயக்கத்தில் இணைந்ததா? இல்லை பலவந்தமாக இணைக்கப்பட்டதா? அன்று இளைஞர்கள் பலவந்தமாக இணைக்கப்பட்ட போது "தேசிய‌ கடமை" என்று விசிலடித்த உங்களை போன்றவர்கள் தான் குற்ற உணர்ச்சியில் கூனி குறுக வேண்டும். 

Link to comment
Share on other sites

பலி ஆடுகளை பிடித்து வேள்விக்கு தயாராக்கி கொண்டுபோய் சந்தையில் விற்றுவிட்டு கழுத்தை வெட்டினவனை பழி சொல்லுகின்றார்கள் .

இதில் கேவலம் என்னவென்றால் தலைவர் தான் இதை செட்டப் பண்ணியவராம் மகிந்தா கோத்தா அதை விளங்காமல் வெட்டிவிட்டார்களாம் , எப்படி தலைவர் பார்த்தார் அலுவல்  என்று சொல்லுபவர்கள் தான் அதிகம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
காணாமல் போனதாக கூறப்படும் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளேயாவர்!- கோத்தபாய
[ புதன்கிழமை, 10 பெப்ரவரி 2016, 12:16.49 AM GMT ]
koththa.jpg
காணாமல் போனதாக கூறப்படும் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளேயாவர். ஆகவே அவர்கள் அப்போதைய போர்க்களத்திலேயே இறந்து விட்டனர் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.

யுத்தத்தின் பின்னர் எவரும் காணாமல் போகவில்லை. வடக்கில் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தெரியும். விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டத்தில் தமது உறவினர் இணைந்து கொண்டனர் என்பதும் அவர்களுக்கு தெரியும். எனவும் அவர் குறிப்பிட்டார்.

எம்மை வைத்து புதிய அத்தியாயம் ஒன்றை உருவாக்க இந்த அரசாங்கமும், சர்வதேச தரப்பும் முயற்சிக்கின்றது. பொய்யான கதைகள், காரணம் இல்லாத குற்றச்சாட்டுகள், ஆதாரம் இல்லாத உண்மைகளை வைத்து சர்வதேச பிரதிநிதித்துவம் பொய்யான வரலாற்றை எழுதப் பார்க்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

காணாமல் போனோர் மற்றும் இராணுவத்தினால் கடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் உண்மை நிலை குறித்து கருத்து கூறிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இந்த காலகட்டத்தில் நான் மிகுந்த வேலைப்பழுவிற்கு மத்தியில் செயற்பட்டு வருகின்றேன். நிதி மோசடி விசாரணை பிரிவினர் இப்போதெல்லாம் என்னை அதிகமாக எதிர்ப்பார்க்கின்றனர். செய்யாத குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் நான் சட்டத்தையும் அரசாங்கத்தையும் மதித்தது அவர்களின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றேன்.

எனினும் அரசியலில் காலடி எடுத்து வைப்பது தொடர்பில் நான் இன்னும் முடிவுகளை எடுக்கவில்லை. நான் இன்னும் இராணுவ அதிகாரி என்ற நிலைப்பாட்டில் தான் இருந்து வருகின்றேன். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து இந்த நாட்டை மீட்டெடுப்பதில் அதிக காலத்தை செலவழித்தேன்.

அதேபோல் யுத்தத்தின் பின்னரும் பாதுகாப்பு செயலாளராக என்னை தயார்ப்படுத்தி நாட்டின் அபிவிருத்தி மற்றும் நாட்டின் பாதுகாப்பு விடயங்களில் அதிக அக்கறையுடன் செயற்பட்டேன். எனினும் அந்த வேளையிலும் சரி அல்லது இப்போதும் சரி நான் அரசியலில் என்னை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை.

நான் அரசியல் பின்புலம் உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவன். எனது தந்தை, சகோதரர்கள் என அனைவரும் அரசியல் கலாசாரம் தெரிந்தவர்கள். ஆனால் எனக்கு அந்த கலாசாரம் தெரியவில்லை. இனியும் அதைப்பற்றிய சிந்தனை எனக்கு இன்னும் வரவில்லை.

கேள்வி:- நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் உங்களின் கருத்து என்ன?

பதில்:-  இந்த நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் என்னிடம் நல்ல அபிப்பிராயம் எதுவும் இல்லை. இந்த அரசாங்கம் அமைந்தவுடன் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன மக்களுக்கு பல வாக்குறுதிகளை கொடுத்தார். 
ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதிகளை இன்றுவரையில் அவரால் நிறைவேற்ற முடியவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது.

அதேபோல் இப்போது அமைந்துள்ள அரசாங்கம் ஒரு கொள்கை உள்ள ஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாட்டில் இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் பொதுவாக ஒரு கூட்டணியை அமைத்து அதில் இணைந்து கட்சிகளையும் உள்ளடக்கி இறுதியில் தெளிவான ஒரு கொள்கை இல்லாத அரசாங்கத்தை உருவாக்கியுள்ளனர். இதில் நாட்டுக்கோ அல்லது மக்களுக்கோ எந்த பயனும் இல்லை.

கேள்வி :- அரசாங்கத்தின் பாதை ஜனநாயம் சார்ந்ததாக இல்லை என்பது உங்களின் கருத்தா?

பதில்:- மஹிந்த ராஜபக்ச செய்யாத விடயங்களை இந்த நல்லாட்சி அரசாங்கம் செய்து காட்டும் என்று சவால் விடுத்தார்கள். ஆனால் நாம் செய்யாத எதை இந்த அரசாங்கம் செய்துள்ளது என்று எமக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகின்றது.

நாம் கட்டிக்காத்த நாட்டை மீண்டும் புலிகளின் கைகளில் ஒப்படைக்கும் ஒரு வேலைத்திட்டத்தை மட்டும் இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் புலிகளின் கரங்களே பலமடைந்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வடக்கு மாகாணம் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக முழுமையாக தமது வாக்குகளை வழங்கியது. இந்த செயற்பாடும் மஹிந்தவை முழுமையாக நிராகரித்து புலிகளின் கரங்களை பலப்படுத்தும் ஒரு செயற்பாடாகவே அமைந்தது.

பிரபாகரன் கொல்லப்பட்ட போதும் மீண்டும் பிரபாகரனை உருவாக்கும் முயற்சிகள் இன்றும் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கேள்வி :- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினைவாத போக்கில் செயற்படுவதாக தெரியவில்லையே?

பதில்:- இன்று நல்லாட்சி ஜனநாயகம் பற்றிய கதைகளை கூறினாலும் அவர்களின் பயணம் புலிகளின் பயணமாகவே அமையும். நாட்டை துண்டாடி அதன் மூலமாக தமிழீழத்தை உருவாக்கும் ஒரு செயற்பாடு மட்டுமே இதில் உள்ளது. அவர்களின் பாதையை மாற்றியமைக்க முடியாது.

அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் அவர்களின் கொள்கையையோ பிரிவினைவாத பயணத்தையோ மாற்றிக்கொள்ளப் போவதில்லை. அவர்கள் இன்றும் சர்வதேச விசாரணைகள், புலிகளை நாட்டினுள் மீண்டும் தலைதூக்க வைப்பது என்ற செயற்பாடுகளில் தான் அதிக அக்கறைகாட்டி வருகின்றனர்.

கேள்வி :- காணாமல்போனோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பில் முன்னைய அரசாங்கத்தின் மீதும் பாதுகாப்பு படையினர் மீதும் பலமான விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- இன்று காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டோர் என்ற கதைகளை கூறிக் கொண்டுள்ளனர். ஆனால் யுத்தத்தின் பின்னர் எவரும் காணாமல் போகவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். வடக்கில் ஒவ்வொரு பெற்றோருக்கும் தெரியும் தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தெரியும் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது.

விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டத்தில் தமது உறவுகள் இணைந்து கொண்டனர் என்பதும் அவர்களுக்கு தெரியும். ஆனாலும் இதனை அவர்கள் நன்றாக தெரிந்து கொண்டும் இன்றும் தமது உறவுகள் காணாமல் போனதாக கூறிகொண்டுள்ளனர். காணாமல் போனதாக கூறப்படும் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளேயாவர்.

ஆகவே அவர்கள் அப்போதைய போர்க்களத்திலேயே இறந்து விட்டனர். யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போது எவரையும் கைது செய்யவோ கடத்தவோ அல்லது வதை முகாம்களில் அடைத்து வைக்கவோ இல்லை என்பதே உண்மையாகும்.

மொத்தமாக அகதியானவர்களின் எண்ணிக்களை மற்றும் வெளிநாடுகளில் இன்றும் வாழ்ந்து வரும் தமிழர்களின் எண்ணிக்கையை இவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். காணாமல் போனதாக கூறப்படும் பலர் இன்று சர்வதேச மட்டத்தில் புலிகளின் ஆதரவாளர்களாக செயற்பட்டு வருகின்றனர்.

எம்மை வைத்து புதிய அத்தியாயம் ஒன்றை உருவாக்க இந்த அரசாங்கமும், சர்வதேச தரப்பும் முயற்சிக்கின்றது.

பொய்யான கதைகள், காரணம் இல்லாத குற்றச்சாட்டுகள், ஆதாரம் இல்லாத உண்மைகளை வைத்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகமும் சர்வதேச பிரதிநிதித்துவமும் பொய்யான வரலாற்றை எழுதப் பார்க்கின்றனர்.

இன்று இலங்கையில் நடக்கும் சம்பவங்களும் அவ்வாறே அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

http://www.tamilwin.com/show-RUmuyCSUSWgvzD.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 எங்களையும், சர்வதேசத்தையும் எதை எதையோ சொல்லி கணக்கை சமாளித்து மூடி விடுவீர்கள். காட்டப்படும் கணக்கு பிழையென்று எங்களுக்கும் தெரியும். உங்களுக்கும் தெரியும். எங்களால் உங்களை என்ன செய்துவிட முடியும். எங்களால  மறக்க முடியவில்லை. கண்ணீரோடு இன்னும் தேடுகிறோம். எங்கள் உறவுகளை. உயிர் உள்ளவரை தேடுவோம். ஆனால் கடவுள் கேக்கும் கணக்கை யாராலும் சமாளிக்க முடியாது. கண்டிப்பாய் ஒருநாள் கேப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியில் தமிழர்களை ஆடு மாடுகள் ஆக்கியாச்சு

இனி மிருகவிலங்கு சட்டத்தின் கீழ்த்தான்எதையாவது எதிர்பார்க்கணும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இறுதியில் தமிழர்களை ஆடு மாடுகள் ஆக்கியாச்சு

இனி மிருகவிலங்கு சட்டத்தின் கீழ்த்தான்எதையாவது எதிர்பார்க்கணும்....

அதுகளுக்கும் வெளிநாட்டில நல்ல பாதுகாப்பான சட்டங்கள் உண்டு

Link to comment
Share on other sites

14 hours ago, arjun said:

பலி ஆடுகளை பிடித்து வேள்விக்கு தயாராக்கி கொண்டுபோய் சந்தையில் விற்றுவிட்டு கழுத்தை வெட்டினவனை பழி சொல்லுகின்றார்கள் .

இதில் கேவலம் என்னவென்றால் தலைவர் தான் இதை செட்டப் பண்ணியவராம் மகிந்தா கோத்தா அதை விளங்காமல் வெட்டிவிட்டார்களாம் , எப்படி தலைவர் பார்த்தார் அலுவல்  என்று சொல்லுபவர்கள் தான் அதிகம் .

கோத்தவை விட கொடூரமானவர்கள் என்பது தெளிவு ..

14 hours ago, arjun said:

பலி ஆடுகளை பிடித்து வேள்விக்கு தயாராக்கி கொண்டுபோய் சந்தையில் விற்றுவிட்டு கழுத்தை வெட்டினவனை பழி சொல்லுகின்றார்கள் .

இதில் கேவலம் என்னவென்றால் தலைவர் தான் இதை செட்டப் பண்ணியவராம் மகிந்தா கோத்தா அதை விளங்காமல் வெட்டிவிட்டார்களாம் , எப்படி தலைவர் பார்த்தார் அலுவல்  என்று சொல்லுபவர்கள் தான் அதிகம் .

ஒன்று புரிந்தால் புரிந்தது என்று புத்தியுடன் நடக்க வேண்டும் இல்லை புரியவில்லை என்றால் தெரிந்தவர்களுடன் கதைத்து அறியவேண்டும் ....இடையில் நின்று எதிர்ப்பு வாதம் மட்டுமே சொன்னால் ....அவர்களுக்கு .....அறிய இன்னும் பலகாலம் செல்லும் என்பது தெளிவு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் - யுத்தத்தின் போதும் பின்னரும்.. காணாமல் போனவர்கள் இறந்து விட்டார்கள்.

மைத்திரி - எப்பாடு பட்டேனும்.. எமது சொறீலங்கா படைவீரர்கள் மீதான களங்கத்தைப் போக்குவேன்.

சரத் பொன்சேகா - காணாமல் போனோர் என்று யாரும் இல்லை.

கோத்தா - யுத்த சூனிய வலயம் என்ற ஒன்றே இருக்கல்ல. காணாமல் போனவர்கள் எல்லாம் யுத்த களத்திலையே இறந்திட்டாங்க. நான் தான் நேர நின்று போடுவிச்சனான்.

சம்பந்தன் - சும்மா பழைசக் கிளறிக்கிட்டு. மறப்போம் மன்னிப்போம் சிங்கங்கக் கொடியை தூக்கிப் பிடிப்போம்.. சிங்கள இராணுவ சுதந்திர தின..வெற்றி அணிவகுப்பை ரசிப்போம். படையினரின் களங்கத்தைப் போக்க என்னாலான அனைத்தும் செய்வேன் சொறிலங்காவின் எதிர்கட்சித் தலைவராக.

சுமந்திரன் - நிகழ்ந்தது பயங்கரவாதத்தை இல்லாமல் செய்வது தான். அது நிகழ்ந்து முடிந்து விட்டது. அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால்.. ஐக்கிய இலங்கை.. மூவின நல்லிணக்கம்.. அமெரிக்க நலன்.. இந்திய நலன்.. எல்லாம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படும். உலகம் வேறு ஒழுங்கில் தன்னை சரி செய்து கொள்ள முனையும். எனக்குக் கிடைக்கக் கூடிய பதவிகளும் இல்லாமல் போகலாம்.

ஐநா மனித உரிமை ஆணையாளர்: இலங்கை இராணுவத்தின் மீதான களங்கத்தை போக்கி அதனை ஐநா அமைதி நடவடிக்கையில் இறக்க சொறீலங்கா முயற்சிக்க ஒத்துழைப்பேன்.

-------------------

இப்படியான ஆட்கள் உள்ள சொறீலங்கா.. சர்வதேச அரசியல் சூழலில்.......................................... மானுடத்திற்கு எதிரான குற்றங்களுக்கு நீதியும் தண்டனையும் கிடைக்கும் என்று நம்புவது எமது முட்டாள் தனம். tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, putthan said:

அதுகளுக்கும் வெளிநாட்டில நல்ல பாதுகாப்பான சட்டங்கள் உண்டு

பச்சை இல்லை !
அதுக்குள்ளே போட்டாலே போதும் ....
வெளிவாரது ஈசி .....

இப்ப எங்க போட்ட்டிருக்கு என்றே புரியுதில்லை.

Link to comment
Share on other sites

On 10.2.2016 at 10:15 AM, விசுகு said:

இறுதியில் தமிழர்களை ஆடு மாடுகள் ஆக்கியாச்சு

இனி மிருகவிலங்கு சட்டத்தின் கீழ்த்தான்எதையாவது எதிர்பார்க்கணும்....

தமிழர்களைப் புலியாகக் காண்பிப்பதுதான் வழமை. மாறாக தமிழர்களை ஆடு மாடுகளாக காண்பிப்பதற்குப் பயம் காரணமாக இருக்கலாம்.:unsure:


"புலிகளை நாட்டினுள் மீண்டும் தலைதூக்க வைப்பது என்ற செயற்பாடுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதிக அக்கறைகாட்டி வருகின்றனர்" என்று கோத்தபாய பகிரங்கமாகத் தெரிவித்துள்ளதால் வந்த பயமோ..... !! :shocked: :shocked:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

தமிழர்களைப் புலியாகக் காண்பிப்பதுதான் வழமை. மாறாக தமிழர்களை ஆடு மாடுகளாக காண்பிப்பதற்குப் பயம் காரணமாக இருக்கலாம்.:unsure:


"புலிகளை நாட்டினுள் மீண்டும் தலைதூக்க வைப்பது என்ற செயற்பாடுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதிக அக்கறைகாட்டி வருகின்றனர்" என்று கோத்தபாய பகிரங்கமாகத் தெரிவித்துள்ளதால் வந்த பயமோ..... !! :shocked: :shocked:

புலிகள் கொள்கைப்பிடிப்பாளர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது.

அவர்கள் காட்டுக்குள் போவதில்லை என எடுத்த முடிவிலும் மாற்றங்கள் வராது இனி எப்பொழுதும்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.