Jump to content

தமிழ் மக்களின் தலைவர் பிரபாகரனே : கிருஷ்ணபிள்ளை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் தலைவர் பிரபாகரனே : கிருஷ்ணபிள்ளை

[ Monday,8 February 2016, 05:54:32 ]   
24e40421-06eb-4692-a507-59e42466ce27.jpg

வடக்கு, கிழக்கில் பல்வேறு அமைப்புக்களை தோற்வித்து யார் தலைமைப் பதவியை பொற்றாலும், தமிழர்களை எதிரிகளிடமிருந்து பாதுகாத்து உயிர் தியாகம்செய்த வீரர்களை வழிநடத்திய வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தவிர எவராலும் தமிழ் மக்களின் தலைவராகமுடியாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞா.கிருஷ்ணபிள்ளை தெரிவித்தார்.

மட்டக்களப்பு - பெரியகல்லாறு கடல் நாச்சி அம்மன் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அன்னதான மண்டப திறப்புவிழா நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழைமை இடம்பெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் வாக்குகளை பொற்றுக்கொள்வதற்காக பல செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அவடவாறான செயற்பாடுகளை தகற்பதற்கு தமிழ் மக்களால் முடியும் எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.

நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், சட்டத்தரணி என்.சிவரஞ்சித் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள், ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதேவைளை, கடந்த வருட இறுதியல் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை என்ற  அமைப்பு  உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

http://ibctamil.com/news/index/18372

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கருத்துகளை தெரிவிக்கும் கூத்தமைப்பு காவடிகளுக்கு மக்கள்  செருப்பால் அடிக்கவேண்டும்......
இப்படி செய்தால் மட்டுமே  இந்த அரசியல் விபச்சாரத்தை  நிறுத்தலாம் ......
ஒரு ஏகபிரதிநிதிக்கூட்டம் தலைவர் அடுத்த கூட்டம் பயங்கரவாதி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.