Jump to content

சிங்கள மக்கள் ஒரு அடி வைத்தால் தமிழ் மக்கள் 10 அடி வைக்க தயார்


Recommended Posts

சிங்கள மக்கள் ஒரு அடி வைத்தால் தமிழ் மக்கள் 10 அடி வைக்க தயார்

சிங்கள மக்கள் ஒரு அடி வைத்தால் தமிழ் மக்கள் 10 அடி வைக்க தயார்

February 6, 2016  09:19 am

Bookmark and Share
 
 
 
இலங்கையின் 68 வது சுதந்திரதினத்தில் தழிழரின் உரிமைக்காக தேசிய கீதம் தமிழில் இடம்பெற்றது மிகவும் வரவேற்கதக்கது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

தழிழ் மக்கள் சிங்கள மக்களுடன் சரிசமமாக சகோதரத்துவத்துடன் இருக்க இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்ற செய்தியினை நேற்று முன்தினம் அரசாங்கம் தந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்த சந்தோசத்தினை எடுத்துக்காட்டும் முகமாக நான் யாழ் நாக விகாரகைக்கு வந்து வழிபாட்டில் ஈடுபட்டதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

யாழ் ஸ்ரீ நாக விகாரையில் நேற்றைய தினம் சமய வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கின்ற போது வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடரந்து தெரிவிக்கையில்,

புத்த பெருமானின் அன்பும் கருணையும் இலங்கை மக்களிடையே வரவேண்டும். புதியதொரு வழிபிறக்க வேண்டும்.

நாம் புத்த பெருமானிடம் வேண்டுவது நல்லிணக்கமும், நன்மையும், சமாதானமும், சிறப்பும் மிகவிரைவில் கிடைக்க வேண்டும் என்று.

சிங்கள மக்கள் தமிழ் மக்களுடன் இணைந்து ஒரு அடி முன்னோக்கி வைப்பார்களேயானால் அதற்காக 10 அடி முன்னோக்கி வைக்க தமிழ் மக்கள் தயார்.

இம்முறை தேசிய சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமை நல்லிணக்கத்திற்காக செய்த சிறிய காரியம் என்றாலும் அது பாராட்டத்தக்கது.

இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தையும் சகோதரத்துவத்தையும் அதிகரித்து கொள்ளவதற்கான சிறந்த பின்புலம் உருவாகியுள்ளது எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
 
Link to comment
Share on other sites

தமிழ் மக்களின் மனதை வெல்ல சிங்களவர்கள் செய்யும் முயற்சி போன்ற ஒன்று. ஆக குறைந்த பட்சமாகவேனும் ஒரு குறித்த தொகை சிங்கள மக்களின் ஆதரவு நம் பக்கம் இருக்க வேண்டும். இது நல்முயற்சிக்கான ஒரு படி. வரவேற்கத்தக்கது.

Link to comment
Share on other sites

தமிழில் தேசிய கீதம் மகிழ்ச்­சியில் சி.வி. :  புத்­த­பெ­ரு­மா­னையும் வழி­பட்­டார் 

 

நாட்டின் 68ஆவது சுதந்­திர தினத் தில் தேசிய கீதம் தமிழில் பாடப்­பட்ட­மை­யா­னது தமிழ் மக்­க­ளுக்கும் எனக்கும்மகிழ்ச்சி­ய­ளிக்கின்றது என யாழ். நகரில்அமைந்­துள்ள நாக­வி­கா­ரையில் புத்­த­பெ­ரு­மானின் வழி­பாட்­டைய­டுத்து வட­மா­காண முதல்வர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.CV.jpg

நேற்­றைய தினம் யாழ்ப்­பாணம் ஆரி­ய­குள சந்­தி­யி­லுள்ள நாக விகா­ரைக்கு சென்று புத்­த­பெ­ருமான் வழி­பாட்­டை­ய­டுத்து கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது,

இலங்­கையின் 68ஆவது சுதந்­தி­ர­தினம் நேற்று முன்­தினம் கொழும்பில் கொண்­டா­டப்­பட்­ட­போது தேசிய கீதம் தமி­ழிலும் பாடப்­பட்­டி­ருந்­தது.

இச்­செ­யற்­பா­ட­னது சிறிய விட­ய­மாக இருந்­தாலும் தமிழ் மக்­களை பொறுத்­த­வரை ஒரு மகிழ்ச்­சி­யான அவர்­க­ளுக்கு பிடித்­த­மான விட­ய­மாகும். அத்­துடன் அத்­த­கைய செயற்­பாடு என்­னையும் மகிழ்ச்­சிப்­ப­டுத்­தி­யுள்­ளது. என் மனதில் ஏற்ப்­பட்ட மகிழ்ச்­சியை எடுத்­து­காட்டும் வித­மா­கவே நாக­வி­கா­ரைக்கு வந்து புத்­த­பெ­ருமான் வழி­பாட்டில் ஈடு­பட்­டி­ருந்தேன்.

நாக­வி­கா­ரைக்குச் சென்று புத்த பெரு­மானை வழி­பட வேண்டும் என பல­முறை முயற்­சித்­தி­ருந்த போதும் ஏதோ­வொரு கார­ணங்­களால் அது நடை­பெ­றா­மலே தடைப்­பட்­டி­ருந்­தது.

எனினும் இன்று (நேற்று) ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்த கூட்­ட­மொன்று இரத்து செய்­யப்­பட்­டதால் எனக்கு வழி­பட வாய்ப்புக் கிடைத்­தி­ருந்­தது.

புத்த பெரு­மா­னு­டைய அன்பும் கரு­னையும் இலங்கை மக்கள் அனைவர் மீதும் சென்­ற­டைய வேண்டும். நாட்டில் புதி­ய­தொரு யுகம் பிறந்து சாந்தி சமா­தானம் நிலவ வேண்டும் என நான் புத்­த­பெ­ரு­மா­னிடம் வேண்­டிக்­கொண்டோன் என்றார்.

மேலும் சுதந்­திர தினத்தில் முன்­மா­தி­ரி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்ட இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்களை சிங்கள மக்களுடன் சகோதரத்துவத்துடன் சரிக்கு சமமானவர்களாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறன என்ற செய்தியை வெளிப்படுத்தி நிற்கின்றன என்றார்.

http://www.virakesari.lk/article/2820

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சுதந்திரதினத்திற்கும் புத்தசமயத்திற்கும் என்ன சம்பந்தம்? ஏன் கோட்டைமுனியப்பர் கோவில் இதுக்கெல்லாம் சரிப்படமாட்டாரோ?tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, குமாரசாமி said:

இலங்கை சுதந்திரதினத்திற்கும் புத்தசமயத்திற்கும் என்ன சம்பந்தம்? ஏன் கோட்டைமுனியப்பர் கோவில் இதுக்கெல்லாம் சரிப்படமாட்டாரோ?tw_glasses:

அதுதானே சொல்லியிருக்கிறார், சிங்களவர் ஒரு அடி வைத்தால், தமிழர் பத்து அடி வைக்கத் தயார் என்று. எல்லாம் நல்லிணக்கத்தை நோக்கி வைக்கப்படும் அடி. சிங்களவர் அதை எப்படிப்பார்ப்பார்கள், எப்படி விளங்கிக் கொள்வார்கள்? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Link to comment
Share on other sites

17 hours ago, குமாரசாமி said:

இலங்கை சுதந்திரதினத்திற்கும் புத்தசமயத்திற்கும் என்ன சம்பந்தம்? ஏன் கோட்டைமுனியப்பர் கோவில் இதுக்கெல்லாம் சரிப்படமாட்டாரோ?tw_glasses:

முனியப்பர் பக்கத்தில் இருந்த கோட்டையையே பாதுகாக்காதவர்.

புத்தர் இந்தியாவையும் சீனாவையும் அமெரிக்காவையும் ஒன்றாக இணைத்து சிங்கள பௌத்தார்களுக்கு வெற்றி பெற்று கொடுத்தவர். அவரிடம் ஒரு தீர்வு கேட்டு முதலைச்சர் தானும் போய் இருக்கிறார். செய்ய கூடியவர்களிடம் தானே கேட்க வேண்டும்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On February 6, 2016 at 5:40 AM, நவீனன் said:

தமிழில் தேசிய கீதம் மகிழ்ச்­சியில் சி.வி. :  புத்­த­பெ­ரு­மா­னையும் வழி­பட்­டார் 

 

நாட்டின் 68ஆவது சுதந்­திர தினத் தில் தேசிய கீதம் தமிழில் பாடப்­பட்ட­மை­யா­னது தமிழ் மக்­க­ளுக்கும் எனக்கும்மகிழ்ச்சி­ய­ளிக்கின்றது என யாழ். நகரில்அமைந்­துள்ள நாக­வி­கா­ரையில் புத்­த­பெ­ரு­மானின் வழி­பாட்­டைய­டுத்து வட­மா­காண முதல்வர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.CV.jpg

நேற்­றைய தினம் யாழ்ப்­பாணம் ஆரி­ய­குள சந்­தி­யி­லுள்ள நாக விகா­ரைக்கு சென்று புத்­த­பெ­ருமான் வழி­பாட்­டை­ய­டுத்து கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது,

இலங்­கையின் 68ஆவது சுதந்­தி­ர­தினம் நேற்று முன்­தினம் கொழும்பில் கொண்­டா­டப்­பட்­ட­போது தேசிய கீதம் தமி­ழிலும் பாடப்­பட்­டி­ருந்­தது.

இச்­செ­யற்­பா­ட­னது சிறிய விட­ய­மாக இருந்­தாலும் தமிழ் மக்­களை பொறுத்­த­வரை ஒரு மகிழ்ச்­சி­யான அவர்­க­ளுக்கு பிடித்­த­மான விட­ய­மாகும். அத்­துடன் அத்­த­கைய செயற்­பாடு என்­னையும் மகிழ்ச்­சிப்­ப­டுத்­தி­யுள்­ளது. என் மனதில் ஏற்ப்­பட்ட மகிழ்ச்­சியை எடுத்­து­காட்டும் வித­மா­கவே நாக­வி­கா­ரைக்கு வந்து புத்­த­பெ­ருமான் வழி­பாட்டில் ஈடு­பட்­டி­ருந்தேன்.

நாக­வி­கா­ரைக்குச் சென்று புத்த பெரு­மானை வழி­பட வேண்டும் என பல­முறை முயற்­சித்­தி­ருந்த போதும் ஏதோ­வொரு கார­ணங்­களால் அது நடை­பெ­றா­மலே தடைப்­பட்­டி­ருந்­தது.

எனினும் இன்று (நேற்று) ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்த கூட்­ட­மொன்று இரத்து செய்­யப்­பட்­டதால் எனக்கு வழி­பட வாய்ப்புக் கிடைத்­தி­ருந்­தது.

புத்த பெரு­மா­னு­டைய அன்பும் கரு­னையும் இலங்கை மக்கள் அனைவர் மீதும் சென்­ற­டைய வேண்டும். நாட்டில் புதி­ய­தொரு யுகம் பிறந்து சாந்தி சமா­தானம் நிலவ வேண்டும் என நான் புத்­த­பெ­ரு­மா­னிடம் வேண்­டிக்­கொண்டோன் என்றார்.

மேலும் சுதந்­திர தினத்தில் முன்­மா­தி­ரி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்ட இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்களை சிங்கள மக்களுடன் சகோதரத்துவத்துடன் சரிக்கு சமமானவர்களாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறன என்ற செய்தியை வெளிப்படுத்தி நிற்கின்றன என்றார்.

http://www.virakesari.lk/article/2820

அடடா, தமிழில் தேசியகீதம் பாடப்பட்டது தமிழ் மக்களுக்குப் பிடித்ததும் மகிழ்ச்சியானதுமான விடயம் என்று விக்கி சொல்லியிருக்கிறர். அதோட இத்தகைய செயற்பாடு தன்னையும் மகிழ்ச்சிப்படுத்தியிருக்கின்றது என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் அந்த மகிழ்ச்சியைக் காட்டும் விதமாக நாகவிகாரைக்குப் போய் புத்தர் பெருமானையும் வழிபட்டிருக்கின்றார். இது எங்கடை விசில் அன்பர்களுக்கு இனிப்பான செய்தியாக இருந்துவிடப் போவதில்லை. இதே செயற்பாட்டை சுமந்திரனோ அல்லது சம்பந்தனோ செய்திருந்தால் அது தமிழ்த் தேசியத்துக்கு எதிரான துரோகமாகவே இருந்திருக்கும். ஒரு அன்பர் கூறுகின்றார் எல்லாம் நல்லிணக்கத்தை நோக்கி வைக்கப்படும் அடி என்பதாக. இதனைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தனும் சுமந்திரனும் செய்துகொண்டு இருக்கிறார்கள். இந்த வரிசையில் சீக்கிரமே விக்கியும் இணைந்துகொள்வார் போல இருக்கின்றது. விக்கியின் இந்த செயற்பாடு வரவேற்கத்தக்கது. அவர் இதுகாறும் செய்த உருப்படியான ஒரேயொரு செயற்பாடு இது. வாழ்த்துக்கள் முதல்வர் விக்கிக்கு!

Link to comment
Share on other sites

38 minutes ago, வாலி said:

 

அடடா, தமிழில் தேசியகீதம் பாடப்பட்டது தமிழ் மக்களுக்குப் பிடித்ததும் மகிழ்ச்சியானதுமான விடயம் என்று விக்கி சொல்லியிருக்கிறர். அதோட இத்தகைய செயற்பாடு தன்னையும் மகிழ்ச்சிப்படுத்தியிருக்கின்றது என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் அந்த மகிழ்ச்சியைக் காட்டும் விதமாக நாகவிகாரைக்குப் போய் புத்தர் பெருமானையும் வழிபட்டிருக்கின்றார். இது எங்கடை விசில் அன்பர்களுக்கு இனிப்பான செய்தியாக இருந்துவிடப் போவதில்லை. இதே செயற்பாட்டை சுமந்திரனோ அல்லது சம்பந்தனோ செய்திருந்தால் அது தமிழ்த் தேசியத்துக்கு எதிரான துரோகமாகவே இருந்திருக்கும். ஒரு அன்பர் கூறுகின்றார் எல்லாம் நல்லிணக்கத்தை நோக்கி வைக்கப்படும் அடி என்பதாக. இதனைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தனும் சுமந்திரனும் செய்துகொண்டு இருக்கிறார்கள். இந்த வரிசையில் சீக்கிரமே விக்கியும் இணைந்துகொள்வார் போல இருக்கின்றது. விக்கியின் இந்த செயற்பாடு வரவேற்கத்தக்கது. அவர் இதுகாறும் செய்த உருப்படியான ஒரேயொரு செயற்பாடு இது. வாழ்த்துக்கள் முதல்வர் விக்கிக்கு!

அப்படியில்லை சம் அல்லது சும் தமிழ் மக்கள்  சிங்ககளவருக்கு கட்டுப்பட்டு வாழ விரும்பிகிறார்க்ள் என்று தான் வந்திருக்கும்.

உதாரணமாக,
1.புலிகள் பயங்கரவாதிகள்

2. புலிகளுக்கும் கூத்தமைப்புக்கும் சம்பந்தம் இல்லை

3. இனச்சுத்திகரிப்பு நடக்கவில்லை தமிழருக்கு.

4.முஸ்லிம்களுக்கு இனச்சுத்திகரிப்பு நடந்தது.

5. முஸ்லிம்களிடம் சரணகதி அரசியல் நடத்துவது.

இப்படியான கேடுகெட்ட விடயங்களை தான் கூறிய்ருப்பார்கல் இந்த கூத்தாடிகள்.

ஆனால் விக்கினேஸ்வரன் அவர்கள் அப்படி எதுவும் கூறவில்லை.மிகவும் நிதானமாக  நடக்க வேண்டியவை பற்றி குறிபிட்டுள்ளார்.

எனவே விக்கினேஸ்வரன் போன்ற தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதத்தை அரசியல் சாக்கடைகளான கூத்தமைப்புடன் ஒப்பிடக்கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Dash said:

அப்படியில்லை சம் அல்லது சும் தமிழ் மக்கள்  சிங்ககளவருக்கு கட்டுப்பட்டு வாழ விரும்பிகிறார்க்ள் என்று தான் வந்திருக்கும்.

உதாரணமாக,
1.புலிகள் பயங்கரவாதிகள் 

2. புலிகளுக்கும் கூத்தமைப்புக்கும் சம்பந்தம் இல்லை

3. இனச்சுத்திகரிப்பு நடக்கவில்லை தமிழருக்கு.

4.முஸ்லிம்களுக்கு இனச்சுத்திகரிப்பு நடந்தது.

5. முஸ்லிம்களிடம் சரணகதி அரசியல் நடத்துவது.

இப்படியான கேடுகெட்ட விடயங்களை தான் கூறிய்ருப்பார்கல் இந்த கூத்தாடிகள்.

ஆனால் விக்கினேஸ்வரன் அவர்கள் அப்படி எதுவும் கூறவில்லை.மிகவும் நிதானமாக  நடக்க வேண்டியவை பற்றி குறிபிட்டுள்ளார்.

எனவே விக்கினேஸ்வரன் போன்ற தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதத்தை அரசியல் சாக்கடைகளான கூத்தமைப்புடன் ஒப்பிடக்கூடாது.

1.புலிகள் பயங்கரவாதிகள் - புலிகள் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லையா? அய்நாவும் பன்னாட்டுச் சமூகமும் அப்படித்தான் கூறுகின்றன

2. புலிகளுக்கும் கூத்தமைப்புக்கும் சம்பந்தம் இல்லை - புலிகள் கூட்டமைப்பின் முதுகில் ஏறிச் சவாரி செய்யமுயன்றனர். ஆனால் முற்பகல் செய்த வினை விதிவடிவில் விளையாடிது. (இதுபற்றி எமில்காந்தன் செய்திகள் முழுமையாக வந்தவுடன் மேலும் ஆராயலாம்). புலிகள் தனித்து நின்று தேர்தலில் இறங்கியிருக்கலாமே! ஏன் தமிழரசுக்கட்சி தலைமையிலான கூட்டமைபில் போட்டியிட்டனர். 

3. இனச்சுத்திகரிப்பு நடக்கவில்லை தமிழருக்கு. - இனச்சுத்திகரிப்பு தமிழருக்கு நடக்கவில்லை என எங்கும் கூட்டமைப்போ சம்பந்தனோ அல்லது சுமந்திரனோ சொல்லவில்லை. 

4.முஸ்லிம்களுக்கு இனச்சுத்திகரிப்பு நடந்தது. - முஸ்லிம்களுக்கு இனச்சுத்திகரிப்பு நிகழ்ந்தது. வரலாற்று ரீதியாக தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த இனம் ஒன்று ஓரிரவுக்குள் ஆயுதமுனையில் இருந்து அவர்களுக்கும் உரிய தாயகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது இனச்சுத்திகரிப்புத்தான்.

5. முஸ்லிம்களிடம் சரணகதி அரசியல் நடத்துவது. - இலங்கைத்தீவில் தமிழருக்கான தீர்வு வரும்போது முஸ்லிம்களை புறந்தள்ளிவிட்டு ஒருபோதும் தீர்வுகாணமுடியாது. கூட்டமைப்பு ஒருபோதும் சரணாகதி அரசியல் நிகழ்த்தவில்லை. அவ்வாறு பேசப்படுமானால் முள்ளிவாய்க்காலில் தமிழரை ஏக பிரதிநிதித்துவப்படுதியவர்கள் சரணடைந்தபோது தமிழர்கள் சிங்களவரிடம் சரணடைந்து விட்டதாகவே கொள்ளப்படும். 

Link to comment
Share on other sites

விக்னேஸ்வரன் VS தமிழர்.
       6-0, 7.6, 0-6, 0-6, 1-5
செற்றை வெண்டாகணும் தலைவா.

6-0 மாகாணசபை தேர்தல்
7.6 பொறுப்பற்ற நிர்வாகம், பிதற்றல்கள். கடைசி சுற்றில் அனந்தியின் முரண்பாட்டால் வெற்றி
0-6 பொறுப்பற்ற நிர்வாகம், பாராளுமன்ற தேர்தல் குழறுபடிகள்.
0-6 பொறுப்பற்ற நிர்வாகம், மக்களவை பிதற்றல்கள்.
1-5 உருப்படியாக ஒரு நல்லிணக்க கருத்து.

தலைவா எப்படியாவது கடைசி செற்றை வென்றிடு.

Link to comment
Share on other sites

13 minutes ago, ஜீவன் சிவா said:

விக்னேஸ்வரன் VS தமிழர்.
       6-0, 7.6, 0-6, 0-6, 1-5
செற்றை வெண்டாகணும் தலைவா.

6-0 மாகாணசபை தேர்தல்
7.6 பொறுப்பற்ற நிர்வாகம், பிதற்றல்கள். கடைசி சுற்றில் அனந்தியின் முரண்பாட்டால் வெற்றி
0-6 பொறுப்பற்ற நிர்வாகம், பாராளுமன்ற தேர்தல் குழறுபடிகள்.
0-6 பொறுப்பற்ற நிர்வாகம், மக்களவை பிதற்றல்கள்.
1-5 உருப்படியாக ஒரு நல்லிணக்க கருத்து.

தலைவா எப்படியாவது கடைசி செற்றை வென்றிடு.

இது பேய் பகிடி ,

அடுத்த விம்பிள்டன் சம்பியன் விக்கியர்தான் .

Link to comment
Share on other sites

1 hour ago, வாலி said:

1.புலிகள் பயங்கரவாதிகள் - புலிகள் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லையா? அய்நாவும் பன்னாட்டுச் சமூகமும் அப்படித்தான் கூறுகின்றன

,அப்படியாயின் 1948 முதல் சிங்களவன் நடத்திய வன்முறையெல்லாம் என்ன விவசாயமா ? (56,77,83 கலவரம் தொடக்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடத்திய  வன்முறைகள வரை. இதிலிருந்து விளங்குவது என்னவென்றால் சர்வதேசம் தமிழருக்கு ஆதரவாக இல்லை. எனவே  அவர்கள் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறினால் அது சரி என்று ஆகாது. 
 

 

 

 

2. புலிகளுக்கும் கூத்தமைப்புக்கும் சம்பந்தம் இல்லை - புலிகள் கூட்டமைப்பின் முதுகில் ஏறிச் சவாரி செய்யமுயன்றனர். ஆனால் முற்பகல் செய்த வினை விதிவடிவில் விளையாடிது. (இதுபற்றி எமில்காந்தன் செய்திகள் முழுமையாக வந்தவுடன் மேலும் ஆராயலாம்). புலிகள் தனித்து நின்று தேர்தலில் இறங்கியிருக்கலாமே! ஏன் தமிழரசுக்கட்சி தலைமையிலான கூட்டமைபில் போட்டியிட்டனர். 

அப்படியானால் இந்த தமிழ் இனத்தை ஏலம்  விட்டுக்கொண்டிருக்கும் சம்பந்தன் ஓடிக்கோடு இருந்தார். ஆனந்த சங்கரி போல் விலகி இருக்கலாம்  ஆனால்  அதை செய்யவில்லை.

இப்படி வேணுமானால் கூறலாம்  "புலிகளுக்கும் கூட்டமைப்பின் கூத்துக்கும் எந்த சம்பந்தமும்  இல்லை" 

 

 

 

3. இனச்சுத்திகரிப்பு நடக்கவில்லை தமிழருக்கு. - இனச்சுத்திகரிப்பு தமிழருக்கு நடக்கவில்லை என எங்கும் கூட்டமைப்போ சம்பந்தனோ அல்லது சுமந்திரனோ சொல்லவில்லை. 

அப்படியானால்  ஜெனிவாவில் சுயமாக தலைவராக நியமித்துக் கொண்ட சுமந்திரன் எதோ  ஆதாரம் இல்லை என்று உளறினாரே.
 

4.முஸ்லிம்களுக்கு இனச்சுத்திகரிப்பு நடந்தது. - முஸ்லிம்களுக்கு இனச்சுத்திகரிப்பு நிகழ்ந்தது. வரலாற்று ரீதியாக தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த இனம் ஒன்று ஓரிரவுக்குள் ஆயுதமுனையில் இருந்து அவர்களுக்கும் உரிய தாயகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது இனச்சுத்திகரிப்புத்தான்.

முதலாவது முஸ்லிம்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து இருக்க சாத்தியம் இல்லை. ஏன் என்றால் 
இலங்கை முழுவதும்  இந்து நாகரீகத்தை மையமாக கொண்டது (உதாரணமாக  சைவம் பௌத்தம்) ஆனால் அரபு மொழியை அல்லது இஸ்லாமிய கலாச்சாரத்தை மையமாக கொண்டது இல்லை. எனவே முஸ்லிம்கள்  வந்தேறு குடிகள் பூர்வீக குடிகள் இல்லை. அப்படியாயின்  பூர்வீகக் குடிகளான தமிழருடைய எண்ணத்துக்கு அமைய தான்   வாழ வேண்டும், அதமிசரை அவர்களது சொந்த பூமியில் இருந்து அழிக்கும் நடவடிக்கைகளுக்கு துணை போகக் கூடாது.அப்படி போனபடியால் தான்  தமிழ் மக்களின் பாதுகாப்பு கருதி புல்களால் வெளியீற்றப்பட்டனர். அப்படி இல்லாவிடில் இப்பொழுது நல்லூரில் தேருக்கு பதிலாகா அல்லா க்கு அக்பர் தான் கேட்டு இருக்கும்.

 

1 hour ago, வாலி said:

5. முஸ்லிம்களிடம் சரணகதி அரசியல் நடத்துவது. - இலங்கைத்தீவில் தமிழருக்கான தீர்வு வரும்போது முஸ்லிம்களை புறந்தள்ளிவிட்டு ஒருபோதும் தீர்வுகாணமுடியாது. கூட்டமைப்பு ஒருபோதும் சரணாகதி அரசியல் நிகழ்த்தவில்லை. அவ்வாறு பேசப்படுமானால் முள்ளிவாய்க்காலில் தமிழரை ஏக பிரதிநிதித்துவப்படுதியவர்கள் சரணடைந்தபோது தமிழர்கள் சிங்களவரிடம் சரணடைந்து விட்டதாகவே கொள்ளப்படும். 

பிரச்சனை  தமிழனுக்கும் சிங்களவனுக்கும் மட்டும் தான், இடையில் வந்து வேடிக்கை பார்த்தவன் எல்லாம் பங்கு கேட்க  முடியாது.  அதே போல் புலிகள் சரணடைந்ததுக்கு  காரணம் கிட்டத்தட்ட 50 நாடுகள்  மலையாளி கும்பலுடன்  சேர்ந்து நடத்திய போர் , சிங்களவன் தனியாக வந்திருதால்  நிச்சயமாக அந்த நிலை வந்திருக்காது அதே போல் அப்படி எல்லாரும் சேர்ந்து அடித்தும்  3 வருடங்கள் தனியாக் போராடி இறுதியல் அனந்தபுரத்தில் இரசாயன் ஆயுத்தங்கள் பாவித்து தான் அவர்களை தோல்வி நிலைக்கு தள்ள முடிந்தது.

1 hour ago, ஜீவன் சிவா said:

விக்னேஸ்வரன் VS தமிழர்.
       6-0, 7.6, 0-6, 0-6, 1-5
செற்றை வெண்டாகணும் தலைவா.

6-0 மாகாணசபை தேர்தல்
7.6 பொறுப்பற்ற நிர்வாகம், பிதற்றல்கள். கடைசி சுற்றில் அனந்தியின் முரண்பாட்டால் வெற்றி
0-6 பொறுப்பற்ற நிர்வாகம், பாராளுமன்ற தேர்தல் குழறுபடிகள்.
0-6 பொறுப்பற்ற நிர்வாகம், மக்களவை பிதற்றல்கள்.
1-5 உருப்படியாக ஒரு நல்லிணக்க கருத்து.

தலைவா எப்படியாவது கடைசி செற்றை வென்றிடு.

அப்படி சொல்ல முடியாது ,இவை அனைத்தும் கூட்டமைப்பு கூத்தாடிகள் தம்மை எதிர்த்து நிக்கும் விக்கி ஐயாவுக்கு எதிராக வைக்கும் ஆதாரம் அற்ற  வசைபாடல்கள்.

அவரை  எலி என்று நினைத்தார்கள் ஆனால் அவரோ  ஒரு புலி என்று இப்பொழுது தான் விளங்கியது. அதனால் தான் கூத்தாடி அமைப்பால் இந்த ஓலம்.

அதை விட முஸ்லிம்கள் தமிழார் நிலம் 16000 ஏக்கரை கொள்ளை அடித்த போது சம் -சும்  என் வாயை மூடி இருந்தனர். ஆனால் முதலமைச்சர் அவர்கள்  ஜனாதிபதியிடம் இந்த பிரச்சனை பற்றி பேசியிருந்தார். 

முஸ்லிம் தமிழார் நிலத்தை கொள்ளை அடிக்கும் போதும் சும்மா இருக்கும் அளவுக்கு சரண்டர் பூல் உள்ளது.

Link to comment
Share on other sites

23 minutes ago, Dash said:

முதலாவது முஸ்லிம்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து இருக்க சாத்தியம் இல்லை. ஏன் என்றால் 
இலங்கை முழுவதும்  இந்து நாகரீகத்தை மையமாக கொண்டது (உதாரணமாக  சைவம் பௌத்தம்) ஆனால் அரபு மொழியை அல்லது இஸ்லாமிய கலாச்சாரத்தை மையமாக கொண்டது இல்லை. எனவே முஸ்லிம்கள்  வந்தேறு குடிகள் பூர்வீக குடிகள் இல்லை. அப்படியாயின்  பூர்வீகக் குடிகளான தமிழருடைய எண்ணத்துக்கு அமைய தான்   வாழ வேண்டும், அதமிசரை அவர்களது சொந்த பூமியில் இருந்து அழிக்கும் நடவடிக்கைகளுக்கு துணை போகக் கூடாது.அப்படி போனபடியால் தான்  தமிழ் மக்களின் பாதுகாப்பு கருதி புல்களால் வெளியீற்றப்பட்டனர். அப்படி இல்லாவிடில் இப்பொழுது நல்லூரில் தேருக்கு பதிலாகா அல்லா க்கு அக்பர் தான் கேட்டு இருக்கும்.

 

பிரச்சனை  தமிழனுக்கும் சிங்களவனுக்கும் மட்டும் தான், இடையில் வந்து வேடிக்கை பார்த்தவன் எல்லாம் பங்கு கேட்க  முடியாது.  அதே போல் புலிகள் சரணடைந்ததுக்கு  காரணம் கிட்டத்தட்ட 50 நாடுகள்  மலையாளி கும்பலுடன்  சேர்ந்து நடத்திய போர் , சிங்களவன் தனியாக வந்திருதால்  நிச்சயமாக அந்த நிலை வந்திருக்காது அதே போல் அப்படி எல்லாரும் சேர்ந்து அடித்தும்  3 வருடங்கள் தனியாக் போராடி இறுதியல் அனந்தபுரத்தில் இரசாயன் ஆயுத்தங்கள் பாவித்து தான் அவர்களை தோல்வி நிலைக்கு தள்ள முடிந்தது.

அப்படி சொல்ல முடியாது ,இவை அனைத்தும் கூட்டமைப்பு கூத்தாடிகள் தம்மை எதிர்த்து நிக்கும் விக்கி ஐயாவுக்கு எதிராக வைக்கும் ஆதாரம் அற்ற  வசைபாடல்கள்.

அவரை  எலி என்று நினைத்தார்கள் ஆனால் அவரோ  ஒரு புலி என்று இப்பொழுது தான் விளங்கியது. அதனால் தான் கூத்தாடி அமைப்பால் இந்த ஓலம்.

அதை விட முஸ்லிம்கள் தமிழார் நிலம் 16000 ஏக்கரை கொள்ளை அடித்த போது சம் -சும்  என் வாயை மூடி இருந்தனர். ஆனால் முதலமைச்சர் அவர்கள்  ஜனாதிபதியிடம் இந்த பிரச்சனை பற்றி பேசியிருந்தார். 

முஸ்லிம் தமிழார் நிலத்தை கொள்ளை அடிக்கும் போதும் சும்மா இருக்கும் அளவுக்கு சரண்டர் பூல் உள்ளது.

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்கள். ஜீனியஸ்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் பயங்கரவாதத்தில் ஈடுபடவில்லை நான் கூறமுனையவில்லை. ஆனால் சிங்களத்துக்கு நிகராகப் புலிகளும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதனால்தான் நியமான விடுதலைப் போராட்டம் பன்னாட்டு சமூகத்தினால் பரங்கரவாதமாகப் பார்க்கப்பட்டு அழிக்கப்பட்டது.

ஏன் சம்பந்தன் விலகவேண்டும். புலிகள் தாங்கள்மட்டுதான் சமர்த்தியசாலிகள் தமது தலைவர் மட்டும்தான் தீர்க்கதரிசனம் மிக்கவர் என கனவில் மிதந்து செயற்படவும் செய்தனர். சம்பந்தரையும், கூட்டமைப்பின் மற்ற கடைகளில் உள்ளவர்களையும் போட்டுத்தள்ளவும் புலிகள் முயன்ற காலம் ஒன்றும் இருந்தது. நேரடியாக எல்லாக் கட்சிகளையும் தமது தேவைக்குப் பயன்படுத்த் புலிகள் முயன்றனர். ஆனால் முடிவு பாதமாகிவிடவே சம்பந்தன் அடங்கிப்போனது அவருக்கே வாய்ப்பாக அமைந்தது. இது எல்லாம் அரசியலில் "கிவ் அண்ட் டேக்" விளையாட்டு. அதில் சம்பந்தர் பொறுத்தார், பின்னர் நடந்தது உலகறியும். புலிகள் இப்போது இலங்கைஅரசியலில் செல்லாக் காசு. புலிகளின் முன்னைய செயற்பாடுகளுக்கும் கூட்டமைப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

சுமந்திரன் இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் தெளிவாகவே சொல்லி இருக்கின்றார்.  

இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் அரபு தேசத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள் அல்லர். ஒரு சிலர் அரேபிய வியாபாரிகளை மணமுடித்து இருந்தனர். பெரும்பான்மையானோர் இஸ்லாமிய மதத்தைத் தழுவிக்கொண்ட தமிழர்களே. மத்திய மகாணத்தில் வாழும் முஸ்லிம்கள் இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய தமிழகம் மற்றும் கேரள முஸ்லிம்கள். இலங்கையின் பலபாகங்களிலும் உருது பேசும் "பாய்" முஸ்லிம்களும், குஜராத்தின் "போரா" முஸ்லிம்களும், மலாய் முஸ்லிம்களும் சிறியளவில் வாழ்கின்றனர். பொதுவாக அனைவருமே தமிழ் மொழியினை அறிந்திருப்பர்.

இங்கு இலங்கை முழுவதும் இந்து நாகரிகத்தை மையமாகக் கொண்டது என எழுதி அதற்குள் பௌத்தத்தினையும் சைவத்தினையும் உதாரணமாகக் காட்டியிருக்கின்றீர்கள். இலங்கை முற்று முழுக்க பௌத்த பின்னணியைக் கொண்ட நாடு, இலங்கையின் ஆதித் தமிழ்க் குடிகள் சமணராகவோ அல்லது பௌத்தராகவோதான் இருந்தார்கள். இலங்கையை நோக்கிய இரண்டு தென்னிந்திய குடியேறங்கள், சேனன்-குத்திகன் காலத்திலும் எல்லாளனின் காலத்திலும் நிகழ்ந்திருக்கின்றன. இந்தக் காலகட்டங்களிலேயே சைவசமயம் இலங்கக்குள் வந்திருக்கவேண்டும். அத்துடன் சாதியமும் வந்திறங்கியது. அதுவரை இலங்கையின் பூர்வீகக்குடிகள் பள்ளரும், பறையருமே! இதன் தொடர்ச்சியாகவே இஸ்லாமும், கிறிஸ்தவமும் இலங்கைக்குள் பரவின.

இலங்கையில் முஸ்லிம்களை புறந்தள்ளிவிட்டு தமிழர் தரப்புக்கு மட்டும் ஒருபோதும் தீர்வுவராது. 

 

Link to comment
Share on other sites

43 minutes ago, வாலி said:

சிங்களம் .......... இலங்கைக்குள் பரவின.

இலங்கையில் முஸ்லிம்களை புறந்தள்ளிவிட்டு தமிழர் தரப்புக்கு மட்டும் ஒருபோதும் தீர்வுவராது. 

 

இப்ப எனக்கு பச்சை போட்டாகணும்.

Bilderesultat for பச்சை

போட்டுட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வாலி said:

இலங்கையில் முஸ்லிம்களை புறந்தள்ளிவிட்டு தமிழர் தரப்புக்கு மட்டும் ஒருபோதும் தீர்வுவராது. 

யார் இவர்களை புறக்கணிக்க சொன்னார்கள் ....அவர்கள் அவர்கள் தீர்வுக்கு உழைக்கட்டும் அது அவர்களது சொந்த விடயம். பழம் கனிவதும் அழுகுவதும் நமக்கு வேண்டாமே   ...நாம் எமது தீர்வுக்கு ஆகவேண்டியதை பார்ப்போம் 
உந்த அண்ணன் தம்பி வேஷமும் ....மூஞ்சுறு தான் போக வழியில்லாமல் இருக்கைக்க விளக்குமாத்தையும் தூக்கிக்கொண்டு போக வேண்டாம் என்று தான் சொல்கிறோம்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்தார்த்தன் (புத்தர்) பிறப்பால் இந்து தானே. அவரை வழிபடுவதில் ஒரு இந்துவுக்கு பிரச்சனை இல்லை.

சொறிலங்காவில் தமிழர்கள் எதுக்கு போராட்டம் நடத்தினார்கள் என்ற அறிவில்லாதவர்கள் எல்லாம் முன்னாள் போராடப் போனவை என்ற முத்திரையோடு திரியினம். அதுதான் வேடிக்கையாக உள்ளது.

தமிழர்களின் போராட்டம்.. சிங்கள பெளத்த பேரினவாத அடக்குமுறை ஆக்கிரமிப்பு அதிகாரப்பறிப்பு.. இன அழிப்புக்கு.. சிங்கள மயமாக்கத்திற்கு.. எதிரானதே தவிர... புத்தருக்கு.. பெளத்த மதத்துக்கு.. சிங்கள இனத்துக்கு.. எதிரானதல்ல.

புலிகள் ஒரு புத்த கோவிலையும் தகர்க்கவில்லை. தலதா மாளிகை தாக்குதல்.. மாவீரர் துயிலும் இல்லங்கள் மீதான சிங்கள பெளத்த பேரினவாத மிலேச்சத்தனத்துக்கு கொடுக்கப்பட்ட ஒரு அடையாள பதிலடி மட்டுமே ஆகும்.

---

இங்கு சிலருக்கு தெரியவில்லை.. சொறிலங்காவில் வடக்குக் கிழக்கிற்கு வெளியில் தான் அதிக முஸ்லீம்கள் வசிக்கிறார்கள் என்று. ஆனால் அங்கெல்லாம்.. அவைக்கு தனி அலகு தேவைப்படவில்லை. மாறாக வடக்குக் கிழக்கில் தேவைப்படுகுது. மலையக தமிழ் மக்களுக்கு தனி அலகு கொடுக்கும் போது முஸ்லீம்களுக்கும் கொடுப்பது குறித்து சிந்திக்கலாம்.

முஸ்லீம்களை முன்னிறுத்தி எல்லாத்தையும் குழப்பி அடிக்க நினைக்கும் எம்மவர் போக்கிரிகள் சில.. சொறீலங்காவின் பொருண்மிய முதுகெலும்புகளில் ஒன்றாக இருக்கும் உழைக்கும் வர்க்கமான மலையக தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் மூச்சும் விடுவதில்லை. இத்தனைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மலையக இளைஞர்கள்.. விடுதலைப் போராட்டத்தில் இணைந்து உயிர் தியாகம் செய்துள்ளனர். இது முஸ்லீம்கள் அளித்த பங்களிப்பை விட பல மடங்கு அதிகம். முஸ்லீம்கள் காட்டிக்கொடுத்து சந்தர்ப்பவாதிகளாக சிங்களவனை தாஜா பண்ணி.. வாழ்ந்தது தான் அதிகம். tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2016 at 10:58 PM, ஜீவன் சிவா said:

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்கள். ஜீனியஸ்தான்

யோசிக்கிறதுக்கு ஜீனியஸ் ஆக இருக்கவேண்டியதில்லை. அதுக்கு மண்டையில கொஞ்சமாவது பொது அறிவு இருந்தால்  மட்டும் போதுமே..

Link to comment
Share on other sites

On 2/9/2016 at 5:32 AM, Eppothum Thamizhan said:

யோசிக்கிறதுக்கு ஜீனியஸ் ஆக இருக்கவேண்டியதில்லை. அதுக்கு மண்டையில கொஞ்சமாவது பொது அறிவு இருந்தால்  மட்டும் போதுமே..

மாற்றி சொல்லி விட்டீர்களே?

நீங்கள் எழுதியது போல யோசிப்பதற்கு மண்டையில் என்ன இருந்தாலும் அந்த பொது அறிவு மட்டும் இல்லாமல் போனாலே சாத்தியம்!! இப்படி பொது அறிவு மட்டும் இல்லாமல் இருப்பவர்களும் அபூர்வமான "ஜீனியஸ்" வகை என்ற அடிப்படியில் அவர் எழுதி இருப்பதாகவே தெரிகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.