Jump to content

தேசிய கீதத்தை தமிழில் பாடியமையானது, பிரிவினைவாதத்திற்கு அரசு அடிபணிந்தமையாகும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

FB_IMG_1454594529409

 

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடியமையானது பிரிவினைவாதத்திற்கு அரசாங்கம் அடிபணிந்தமையாகும் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

 

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில், பல மொழிகள், பல இனங்கள் இருக்கும் இந்தியாவில் ஒரு தேசிய கீதமே உள்ளதாகவும் இதனை ஏன் இலங்கையில் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளார்.

 

தேசிய கீதத்திற்கு மரியாதை வழங்கும் மனநிலை இல்லையென்றால், அங்கு நல்லிணக்கம் ஏற்படாது. அத்துடன் இது பிரிவினைவாதத்திற்கு உந்துசக்தியை கொடுப்பதாகவும் எனவும் முஸ்ஸாமில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

http://www.vidiyalaithedi.com/2016/02/04/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த முறை அரபிக்கிலும் பாடிடுங்க... .......... .......... tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

அடுத்த முறை அரபிக்கிலும் பாடிடுங்க... ....... .............. tw_angry:

இவயட கதையள் எப்படி முடியுமெண்டால்:

அரபில மட்டும் தான் பாடோனும். அப்பத்தான் நாட்டு மேல அல்லாட காவல் இருக்கும்.

மண்டைக்கு வெளியால மாதிரியே, உள்ளுக்கையும் ஒன்னுமே, அல்லா கொடுக்கேல்ல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

இவயட கதையள் எப்படி முடியுமெண்டால்:

அரபில மட்டும் தான் பாடோனும். அப்பத்தான் நாட்டு மேல அல்லாட காவல் இருக்கும்.

மண்டைக்கு வெளியால மாதிரியே, உள்ளுக்கையும் ஒன்னுமே, அல்லா கொடுக்கேல்ல...

பக்கத்துக்கு வயல் காறரை சண்டைக்குள் இழுத்து விட்டு... இடையால பூந்து அறுவடையை அள்ளிக்கொண்டு போறது தானே.. இவையின்ர வழக்கம்!தேசீய கீதம் பாடின குறூப்பில மூண்டு, நாலு தொப்பியளும் தெரிஞ்ச மாதிரிக் கிடக்கு!

சிங்களவன் கவனத்தில் எடுக்க வேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடப் பட்டதோ இலங்கையின் தேசிய கீதம். தமிழரின் தேசிய கீதம் கூடக் கிடையாது. அப்படியிருக்க அது பிரிவினைவாதத்தைத் தூண்டுமென்றால் சிங்களவரின் மனநிலை எப்படியிருக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

 

இப்போது தேசியகீதம் தமிழில் பாடக் கூடாது என்கிறார்கள், சிறிதுநாள் போனால் தமிழில் யாரும் பேசக் கூடாது என்று சொன்னாலும் ஆச்சரியப்படுதற்கில்லை.

 

சுதந்திரம் அடைந்த போது தமிழில் முதல்முறையாகப் பாடப்பட்ட தேசிய கீதம் 69 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் இரண்டாவது முறையாகப் பாடப் பட்டிருக்கிறது.

1947 ஆண்டு அரசியலமைப்பின்படி தமிழிலும் சிங்களத்திலும் தேசிய கீதம் பாடப்படவேண்டும் என்று சரத்து இருந்தாலும்கூட, இன்று அது பிரிவினைவாதாமாகப் பார்க்கப்படுமளவிற்கு சிங்களவரின் இனவெறி கூடியிருக்கிறது.

ஒரு சிங்களவன் கொடுக்கப் போகிறேன் என்று சொல்லுவான், மற்றைய சிங்களவன் நாட்டைப் பிரிக்கப் போகிறார்கள், கொடுக்க விடமாட்டேன் என்று சொல்லுவான். இப்படியே தமிழர்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டு வருவதே வரலாறு.

சேனநாயக்க, பண்டா, சிறிமா, ஜே. ஆர், பிரேமா, சந்திரிக்கா, ரணில், மகிந்த, மைத்திரி என்று எல்லாச் சிங்களத் தலைவர்களும் சரித்திரத்தின் ஏதோ ஒரு பகுதியில் தமிழருக்குக் கொடுக்கப் போவதாகவோ அல்லது மற்றையவர் கொடுக்கவிருப்பதைத் தடுத்து நிறுத்தியதாகவோ தான் பெருமையைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இது இன்னமும் தொடரும். 

ஆனால் நாங்கள் படிக்கப்போவதில்லை. சிங்களவன் நல்லவன், தமிழருக்குத் தருவான் என்கிற பொய்யான கற்பனை உலகை விட்டு வரப்போவதில்லை.

ஒன்றில் பேய்த்தனமாக சிங்களவனை நம்பி ஏமாறுகிறோம் அல்லது பேய்த்தனமாக அவனுடன் மோதி அழிகிறோம். என்னவோ அழிவு என்பதோ எமக்கு மட்டும்தான் !

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவயளுக்கு என்ன செய்யவேண்டுமென்றால் ....இவர்களுக்கு அரபியை தேசிய மொழியாக்கி இவர்கள் எல்லோருடனும் அரபியில் தான் கதைக்க வேண்டும் எண்டு சட்டம் கொண்டு வர வேண்டும் மீறி வேற மொழியில் கதைத்தால் கடும் தண்டனை என்று அமுல்படுத்தி 
இவங்களுக்கு மட்டும் சரியா சட்டத்தையும் அமுல் படுத்த வேண்டும் பிறகு தெரியும் செய்தி ....தொப்பிய களற்றி குப்பையில் போட்டுவிட்டு பின்னங்கால் பிடரியிலடிபட ஓடுவினம் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ragunathan said:

பாடப் பட்டதோ இலங்கையின் தேசிய கீதம். தமிழரின் தேசிய கீதம் கூடக் கிடையாது. அப்படியிருக்க அது பிரிவினைவாதத்தைத் தூண்டுமென்றால் சிங்களவரின் மனநிலை எப்படியிருக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

 

இப்போது தேசியகீதம் தமிழில் பாடக் கூடாது என்கிறார்கள், சிறிதுநாள் போனால் தமிழில் யாரும் பேசக் கூடாது என்று சொன்னாலும் ஆச்சரியப்படுதற்கில்லை.

 

ஒரு சிங்களவன் கொடுக்கப் போகிறேன் என்று சொல்லுவான், மற்றைய சிங்களவன் நாட்டைப் பிரிக்கப் போகிறார்கள், கொடுக்க விடமாட்டேன் என்று சொல்லுவான். இப்படியே தமிழர்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டு வருவதே வரலாறு.

சேனநாயக்க, பண்டா, சிறிமா, ஜே. ஆர், பிரேமா, சந்திரிக்கா, ரணில், மகிந்த, மைத்திரி என்று எல்லாச் சிங்களத் தலைவர்களும் சரித்திரத்தின் ஏதோ ஒரு பகுதியில் தமிழருக்குக் கொடுக்கப் போவதாகவோ அல்லது மற்றையவர் கொடுக்கவிருப்பதைத் தடுத்து நிறுத்தியதாகவோ தான் பெருமையைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இது இன்னமும் தொடரும். 

ஆனால் நாங்கள் படிக்கப்போவதில்லை. சிங்களவன் நல்லவன், தமிழருக்குத் தருவான் என்கிற பொய்யான கற்பனை உலகை விட்டு வரப்போவதில்லை.

ஒன்றில் பேய்த்தனமாக சிங்களவனை நம்பி ஏமாறுகிறோம் அல்லது பேய்த்தனமாக அவனுடன் மோதி அழிகிறோம். என்னவோ அழிவு என்பதோ எமக்கு மட்டும்தான் !

சிங்களத்துக்கு நாம் தமிழர்

நமக்குத்தான் அதைத்தவிர வேறு பேதங்கள்

இப்பொழுது கூட இது புலிவாலின் எழுத்தாகத்தான் பார்க்கப்படும் இங்கு....

Link to comment
Share on other sites

ஆனால் நாங்கள் படிக்கப்போவதில்லை. சிங்களவன் நல்லவன், தமிழருக்குத் தருவான் என்கிற பொய்யான கற்பனை உலகை விட்டு வரப்போவதில்லை.

ஒன்றில் பேய்த்தனமாக சிங்களவனை நம்பி ஏமாறுகிறோம் அல்லது பேய்த்தனமாக அவனுடன் மோதி அழிகிறோம். என்னவோ அழிவு என்பதோ எமக்கு மட்டும்தான் !

 

சிங்களவன் தருவான் என்று நான் எவர் சொல்லியும் கேட்டதில்லை ,சிங்களவன் தருவான் என்றால் ஏன் எமது தலைவர்கள் இந்தியாவிடமும் சர்வதேசத்திடமும் ஓடுகிறார்கள் .

மூளையை பாவிக்காமல் பேய்தனமாக மோதியது உண்மைதான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, arjun said:

ஆனால் நாங்கள் படிக்கப்போவதில்லை. சிங்களவன் நல்லவன், தமிழருக்குத் தருவான் என்கிற பொய்யான கற்பனை உலகை விட்டு வரப்போவதில்லை.

ஒன்றில் பேய்த்தனமாக சிங்களவனை நம்பி ஏமாறுகிறோம் அல்லது பேய்த்தனமாக அவனுடன் மோதி அழிகிறோம். என்னவோ அழிவு என்பதோ எமக்கு மட்டும்தான் !

 

சிங்களவன் தருவான் என்று நான் எவர் சொல்லியும் கேட்டதில்லை ,சிங்களவன் தருவான் என்றால் ஏன் எமது தலைவர்கள் இந்தியாவிடமும் சர்வதேசத்திடமும் ஓடுகிறார்கள் .

மூளையை பாவிக்காமல் பேய்தனமாக மோதியது உண்மைதான் .

உங்கள் தலைவர்கள் இந்தியாவிடமும் சர்வதேசத்திடமும் ஓடுவது ஓட்டுப்போட்ட மக்களுக்கு தாங்களும் எதோ செய்கிறோம் எண்டு காட்டத்தான். இல்லாட்டி அவன் ஒற்றை ஆட்சிக்குள்ளதான் தீர்வு என்டபிறகும் ஸ்காட்லாந்துக்கு ஓடுவினமே.

Link to comment
Share on other sites

முட்டாள் தனமான கருத்துக்களை பார்க்க கவலையாக இருக்கிறது. தேசிய சுதந்திர முன்னணியின் அபிப்பிராயத்தை முஸ்லீம்களின் கருத்தாக கொண்டு அபிபிராயம் சொல்லும் அளவுக்கு இனவாத புரையேறி யிருப்பது  அருவருப்பானது. அங்கஜனின் கருத்தை முழு தமிழர்களின் கருத்தாக கொள்ளலாமா. எங்கே இனவாதத்தை கக்கிவிடலாம் என்று தேடித் திரிகிறீர்களா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, hasan said:

முட்டாள் தனமான கருத்துக்களை பார்க்க கவலையாக இருக்கிறது. தேசிய சுதந்திர முன்னணியின் அபிப்பிராயத்தை முஸ்லீம்களின் கருத்தாக கொண்டு அபிபிராயம் சொல்லும் அளவுக்கு இனவாத புரையேறி யிருப்பது  அருவருப்பானது. அங்கஜனின் கருத்தை முழு தமிழர்களின் கருத்தாக கொள்ளலாமா. எங்கே இனவாதத்தை கக்கிவிடலாம் என்று தேடித் திரிகிறீர்களா 

ஐயா ஹசன் ......மீண்டும் பழைய காயத்தை கிளற வேண்டாமே ....இது இனவாதமல்ல  முன்னெச்சரிக்கை 
இன்னும் ஒரே மொழியை பேசும் முஸ்லிம்கள்  தமிழருடன் கனெக்சன் கொடுப்பதை விட்டுவிட்டு அரபியுடன் கனெக்சன் கொடுக்க தான் ஆசைப்படுகிறீர்கள் 
யாராலும் விளங்கப்படுத்தமுடியாத முஸ்லிம் எனும் ஒரு இனத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறீர்கள் ஏன் அணிசேரா கொள்கை .....
அப்படி கொள்கை கொண்ட நீங்கள் அப்படியே நேர்மையாக  இருந்திருக்க வேண்டும்  .....இங்கே எழுதுபவர்கள் போன்று 
நான் வெளிநாட்டிலிருந்து கொண்டு நல்லிணக்க பாடம் எடுப்பவனல்ல .....தாயகத்திலிருந்தே எழுதுபவன் .....புட்டும் தேங்காய்ப்பூவும் ஏரியாக்காரன்  

இப்போது விளைவுகள் விபரீதமாகி எல்லாமே முடிந்து போய்  விட்டது .....நடந்தவை மறக்கும் விடயங்களுமல்ல...மன்னிக்கும் விடயங்களுமல்ல  ...சும்மா பம்மாத்திட்கு நடந்தவற்றை மறப்போம் என்று கூவலாம் ......உண்மை நிலைமை நான் ஒரு முஸ்லிம் சகோதரனை நம்பி எனது தெருச் சந்தியில் இருக்கும் முனைக்கடை வரை கூட போகமாட்டேன் .....மீண்டும் கூறுகிறேன் இது இனவாதமல்ல, துவேசமல்ல....... முன்னெச்சரிக்கை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, hasan said:

முட்டாள் தனமான கருத்துக்களை பார்க்க கவலையாக இருக்கிறது. தேசிய சுதந்திர முன்னணியின் அபிப்பிராயத்தை முஸ்லீம்களின் கருத்தாக கொண்டு அபிபிராயம் சொல்லும் அளவுக்கு இனவாத புரையேறி யிருப்பது  அருவருப்பானது. அங்கஜனின் கருத்தை முழு தமிழர்களின் கருத்தாக கொள்ளலாமா. எங்கே இனவாதத்தை கக்கிவிடலாம் என்று தேடித் திரிகிறீர்களா 

அங்கஜனாக இருந்தால் என்ன, அகமதுவாக இருந்தால் என்ன, தமது தாய்மொழியையே மதிக்காவிடில், பிறகு என்ன அரசியல் தேவை?

இதுவா இனவாதம்? இது மொழிவாதமாக தெரியவில்லையா?

உங்கள் பெயரல்ல, நீங்கள் எழுதும் தமிழ் தான் உங்களை யார் என்று சொல்கிறது. 

உங்கள் தாய்நாட்டில், உங்கள் தாய்மொழியில் தேசியகீதம் வேண்டாமே என்று நம்மொழியே பேசும் ஒருவர் சொல்வது ஏற்புடையதா?

Link to comment
Share on other sites

'உண்மை நிலைமை நான் ஒரு முஸ்லிம்சகோதரனை நம்பி எனது தெருச் சந்தியில் இருக்கும் முனைக்கடை வரை கூட போகமாட்டேன் .....மீண்டும் கூறுகிறேன் இது இனவாதமல்ல, துவேசமல்ல....... முன்னெச்சரிக்கை '

இதே வசனத்தை யாழ்பாணிகளுக்கும் சொன்னநீர்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். கடைசியில் நீங்கள் ஒருவரையும் நம்பப்போவதில்லை. உங்களையும் ஒருவரும் நம்பப்போவதில்லை. 
பாரம்பரியமாக சிங்களப் பகுதிகளில் பிறந்து வளர்ந்தாலும் தமிழை வீட்டில் பேசுவது முஸ்லீம்கள் தான். சிங்கள  பகுதிகளில் வாழும்  பல தமிழர்களுக்கு தமிழ் பேசவே தெரியாது. இவ்வாறு ஒருசில தமிழர்களை நான் பல்கலைகழகத்தில் சந்தித்துள்ளேன். மொழி பற்றையும் மொழி அரசியலையும் கலக்காதீர்கள்.  

Link to comment
Share on other sites

23 minutes ago, hasan said:

'உண்மை நிலைமை நான் ஒரு முஸ்லிம்சகோதரனை நம்பி எனது தெருச் சந்தியில் இருக்கும் முனைக்கடை வரை கூட போகமாட்டேன் .....மீண்டும் கூறுகிறேன் இது இனவாதமல்ல, துவேசமல்ல....... முன்னெச்சரிக்கை '

இதை சொன்னவரும் தான் இலங்கையிலிருப்பதாக சொல்கிறார்.

13 hours ago, அக்னியஷ்த்ரா said:

நான் வெளிநாட்டிலிருந்து கொண்டு நல்லிணக்க பாடம் எடுப்பவனல்ல .....தாயகத்திலிருந்தே எழுதுபவன் .....புட்டும் தேங்காய்ப்பூவும் ஏரியாக்காரன்  

ஒருவேளை யாழ்ப்பாணியா இருப்பாரோ!

நீங்கள் எங்கள் சகோதரமாயின் உங்கள் கருத்துக்களை தொடருங்கள். நாங்கள் இவர்களை ஒறுத்து உண்மையான சமூகத்தை காணலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, hasan said:

'உண்மை நிலைமை நான் ஒரு முஸ்லிம்சகோதரனை நம்பி எனது தெருச் சந்தியில் இருக்கும் முனைக்கடை வரை கூட போகமாட்டேன் .....மீண்டும் கூறுகிறேன் இது இனவாதமல்ல, துவேசமல்ல....... முன்னெச்சரிக்கை '

இதே வசனத்தை யாழ்பாணிகளுக்கும் சொன்னநீர்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். கடைசியில் நீங்கள் ஒருவரையும் நம்பப்போவதில்லை. உங்களையும் ஒருவரும் நம்பப்போவதில்லை. 
பாரம்பரியமாக சிங்களப் பகுதிகளில் பிறந்து வளர்ந்தாலும் தமிழை வீட்டில் பேசுவது முஸ்லீம்கள் தான். சிங்கள  பகுதிகளில் வாழும்  பல தமிழர்களுக்கு தமிழ் பேசவே தெரியாது. இவ்வாறு ஒருசில தமிழர்களை நான் பல்கலைகழகத்தில் சந்தித்துள்ளேன். மொழி பற்றையும் மொழி அரசியலையும் கலக்காதீர்கள்.  

யாழ்பாணியோ ......என்ன பிரதேசவாதமா.......?
ஒழுங்காக இருக்கும் களத்தை கிண்டி கிழங்கெடுக்கபோறியளா.......இந்த மாய்மாலத்தை JM தளத்தில் போய் காட்டுங்கள் 
நிறைய ஜிங் ஜாக் கிடைக்கும் .... மேலே ஒருவர் உண்மையான சமூகத்தை காணப்போகிறாராம் ....நம்பி வாங்கிக் கட்டியது காணாதா .....இப்பதானே நாட்டிற்கு வந்திருக்கியல் ....கொஞ்ச நாள் போகட்டும் தானாகவே தெரிந்து கொள்வீர்கள் ....நல்லிணக்க ,மன்னிப்பு வகுப்பெடுப்பவர்கள் எல்லாம் ஐரோப்பாகண்டத்திலும்  ,அமெரிக்காவிலும் இருந்து வகுப்பெடுக்காமல் முதலில்  இங்கே வந்து செயல் வீரராகி காட்டுங்கள் ......

8 hours ago, ஜீவன் சிவா said:

ஒருவேளை யாழ்ப்பாணியா இருப்பாரோ!

புட்டும் தேங்காய்ப்பூவுக்கும்   யாழ்ப்பாணம் உதாரணம் அல்ல .....கிழக்கு மாகாணமே சிறந்த உதாரணம்.....முஸ்லிம்களின் உண்மை முகமும் நன்றாக அறிந்த மாகாணம் .....

Link to comment
Share on other sites

ஒரு இனவாதம் என்னொரு இனவாதத்துக்கு எதிரானதல்ல. ஒன்றை  ஒன்று பலப்படுத்தும். தமிழ் இனவாதம் சிங்கள முஸ்லீம் இனவாதத்திற்கு உரமிடும். அதுபோலவே ஒவ்வொரு இனவாதமும். அப்துல் கலாம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று தமிழன் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே சொன்னான் என பேசியுள்ளார். பல நூறு வருடங்களாக தென்னிந்தியர்களின் ஆட்சியால் தமிழராக மாறிய சிங்களவராகவும் நீங்கள் இருக்கலாம். அதனால்தான் உங்களில்  சீரிய தமிழ் மரபின்  கூறுகள்  எதையும் காணமுடியவில்லை. பரவாயில்லை அக்னியஷ்த்ரா.  இனியாவது  தமிழ் மரபை கற்று உண்மையான தமிழனாக இருக்க முயலவும். தயவுசெய்து தமிழரையும் தமிழையும்  அவமானப்படுத்த வேண்டாம். அசிங்கப்படுத்த வேண்டாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, hasan said:

அதுபோலவே ஒவ்வொரு இனவாதமும். அப்துல் கலாம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று தமிழன் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே சொன்னான் என பேசியுள்ளார்.

வாவ் ...இப்படி பேசி என்னபலன் குடியிருக்கிறதுக்கு ஒரு துண்டு நிலத்திற்கே பிச்சை எடுக்கிறான் ......ஆயிரம் வருசத்திற்க்கு முன்பு அப்படி இருந்தோம் ,இப்படி இருந்தோம் ,கப்பல் ஓட்டினோம் ,குப்பை பொறுக்கினோம் என்று பீத்திக்கொண்டு இருக்கவேண்டியது தான் .....தான் என்று தன் இனமென்று இருந்திருந்தால் இப்படி ஏதிலிகளாக வந்திருக்க வேண்டியதில்லை....வந்தவனை எல்லாம் தம்மை ஆள விட்டான் ...இன்று சிங்கி அடிக்கிறான்  

 

5 hours ago, hasan said:

 இனியாவது  தமிழ் மரபை கற்று உண்மையான தமிழனாக இருக்க முயலவும்.

இருந்து ....ஊரானை வாழவைத்து நான் அழியவா .....? ஒலகத்தில் எந்த அழிவுக்கும் தமிழன் கண்ணீர் சிந்தினான் அதுதான் ஒலகமே சேர்ந்து நின்று அழித்ததோ .....?....அதாவது பரவாயில்லை வேஷம் போடும் சகோதரன் ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லாவிட்டாலும் பரவாயில்லை கட்டிபிடித்து கிரிபத் சாபிட்டேல்லோ மகிழ்ந்தான்.....  தமிழனுக்கு மட்டும் தான் மரபு  ...மத்த இனத்திற்கு அரபு ...

 

6 hours ago, hasan said:

தயவுசெய்து தமிழரையும் தமிழையும்  அவமானப்படுத்த வேண்டாம். அசிங்கப்படுத்த வேண்டாம்

 .இவ்வளவு பாடத்திற்கு பிறகும் இன்னும் தமிழன் திருந்தவில்லை என்றால் ....இந்த தமிழ் இனம் இதை விட அதிகமாக கேவலப்பட்டு  அவமானப்பட்டு அசிங்கப்படட்டும் .....நல்ல மாட்டிற்கு ஒரு சூடு நல்ல பிள்ளைக்கு ஒரு சொல்லு....

5 hours ago, hasan said:

பல நூறு வருடங்களாக தென்னிந்தியர்களின் ஆட்சியால் தமிழராக மாறிய சிங்களவராகவும் நீங்கள் இருக்கலாம்.

இருந்து விட்டுபோகிரேன் அதுக்காக மொழியால் அடையாளப்படுத்தப்படாத எனது  சுய நலத்திற்காக,பதவிக்காக ,அண்டிப்பிழைப்பதற்காக    தமிழ் பேசும் சிங்களவன் என்று ஒரு Hybrid இனத்தை உருவாக்கவும் மாட்டேன் அதுக்கு விஜயனையும் புத்தரையும்  கனெக்சன் கொடுக்க மாட்டேன் 

..இது இனவாதம் இல்லை
முன்னெச்சரிக்கை   

Link to comment
Share on other sites

10 hours ago, hasan said:

ஒரு இனவாதம் என்னொரு இனவாதத்துக்கு எதிரானதல்ல. ஒன்றை  ஒன்று பலப்படுத்தும். தமிழ் இனவாதம் சிங்கள முஸ்லீம் இனவாதத்திற்கு உரமிடும். அதுபோலவே ஒவ்வொரு இனவாதமும். அப்துல் கலாம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று தமிழன் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே சொன்னான் என பேசியுள்ளார். பல நூறு வருடங்களாக தென்னிந்தியர்களின் ஆட்சியால் தமிழராக மாறிய சிங்களவராகவும் நீங்கள் இருக்கலாம். அதனால்தான் உங்களில்  சீரிய தமிழ் மரபின்  கூறுகள்  எதையும் காணமுடியவில்லை. பரவாயில்லை அக்னியஷ்த்ரா.  இனியாவது  தமிழ் மரபை கற்று உண்மையான தமிழனாக இருக்க முயலவும். தயவுசெய்து தமிழரையும் தமிழையும்  அவமானப்படுத்த வேண்டாம். அசிங்கப்படுத்த வேண்டாம். 

நீங்கள் யார் என்பது எனக்கு தெரியாது. உங்கள் பெயர் ஒரு இஸ்லாமிய சகோதரராக உங்களை அடையாளம் காட்டுகிறது. இங்கு ஒரு இஸ்லாமிய சகோதரர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தி கருத்தாடுவதே நினைத்துப் பார்க்க முடியாத விடயம். மாற்றம் ஒன்றே மாறாதது. தொடர்ந்து பகிருங்கள், சேர்ந்து பயணிப்போம். 

தூற்றுவார் தூற்றட்டும், போற்றுவார் போற்றட்டும் - நாம் எமது உள்ளத்தில் இருப்பவற்றை எமது சந்ததியின் எதிர்காலத்திற்காக பகிர்வோம். 

Link to comment
Share on other sites

On 06/02/2016 at 2:46 AM, அக்னியஷ்த்ரா said:

ஐயா ஹசன் ......மீண்டும் பழைய காயத்தை கிளற வேண்டாமே ....இது இனவாதமல்ல  முன்னெச்சரிக்கை 
இன்னும் ஒரே மொழியை பேசும் முஸ்லிம்கள்  தமிழருடன் கனெக்சன் கொடுப்பதை விட்டுவிட்டு அரபியுடன் கனெக்சன் கொடுக்க தான் ஆசைப்படுகிறீர்கள் 
யாராலும் விளங்கப்படுத்தமுடியாத முஸ்லிம் எனும் ஒரு இனத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறீர்கள் ஏன் அணிசேரா கொள்கை .....
அப்படி கொள்கை கொண்ட நீங்கள் அப்படியே நேர்மையாக  இருந்திருக்க வேண்டும்  .....இங்கே எழுதுபவர்கள் போன்று 
நான் வெளிநாட்டிலிருந்து கொண்டு நல்லிணக்க பாடம் எடுப்பவனல்ல .....தாயகத்திலிருந்தே எழுதுபவன் .....புட்டும் தேங்காய்ப்பூவும் ஏரியாக்காரன்  

இப்போது விளைவுகள் விபரீதமாகி எல்லாமே முடிந்து போய்  விட்டது .....நடந்தவை மறக்கும் விடயங்களுமல்ல...மன்னிக்கும் விடயங்களுமல்ல  ...சும்மா பம்மாத்திட்கு நடந்தவற்றை மறப்போம் என்று கூவலாம் ......உண்மை நிலைமை நான் ஒரு முஸ்லிம் சகோதரனை நம்பி எனது தெருச் சந்தியில் இருக்கும் முனைக்கடை வரை கூட போகமாட்டேன் .....மீண்டும் கூறுகிறேன் இது இனவாதமல்ல, துவேசமல்ல....... முன்னெச்சரிக்கை  

இலங்கை இவ்வளவு அழிவை சந்தித்தமைக்கு முதன்மை காரணம் இரண்டு இனங்களிலும் இருந்த இவர்களை போன்றவர்கள் தான். இரண்டு தரப்பு இனவாதிகளையும் தமிழரும் சிங்களவரும் புறம் தள்ளுகிறார்களோ அன்று தான் அந்த தீவில் அமைதி பிறக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தெனாலி said:

இரண்டு தரப்பு இனவாதிகளையும் தமிழரும் சிங்களவரும் புறம் தள்ளுகிறார்களோ அன்று தான் அந்த தீவில் அமைதி பிறக்கும். 

தெனாலி முஸ்லிம்களை விட்டுவிட்டீர்கள் .....ஓ அவர்கள் யாருக்கும் தீங்கிழைக்காத உத்தமர்கள் என்று விட்டுவீட்டீர்களா .....இல்லை வசதியாக மறைத்து விட்டீர்களா ......யாழை விட்டு வெளியேற்றினார்கள் என்று புலிகளை கழுவி கழுவி ஊற்றும் கூட்டம், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்ததாக முரசறைந்த  கூட்டம் .....கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு முஸ்லிம் காடையர்கள் தனியாக இராணுவத்துடன் இணைந்து ...ஊர்காவற்படை என்ற பெயரில்  செய்த அநியாயங்களுக்காக  இன்றுவரை ஒரு அறிக்கை,ஒரு மன்னிப்பு  , ஏன் அதனை ஏற்றுகொள்ளாதவர்களுக்கு வாங்கும் வக்காளத்தில் உடல் சிலிர்க்கிறது ......எனக்கு என்னவோ இவர்களை விட செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட புலிப்பயங்கரவாதிகள் பெரிதாகத்தான் தெரிகிறார்கள் ......இல்லை ஒரு சிலவேளை நண்பர் ஹசன் கூறியவாறு  யாழ்பாணி யாக மட்டும் யோசிக்கிறீர்களோ  

Link to comment
Share on other sites

1 minute ago, அக்னியஷ்த்ரா said:

தெனாலி முஸ்லிம்களை விட்டுவிட்டீர்கள் .....ஓ அவர்கள் யாருக்கும் தீங்கிழைக்காத உத்தமர்கள் என்று விட்டுவீட்டீர்களா .....இல்லை வசதியாக மறைத்து விட்டீர்களா ......யாழை விட்டு வெளியேற்றினார்கள் என்று புலிகளை கழுவி கழுவி ஊற்றும் கூட்டம், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்ததாக முரசறைந்த  கூட்டம் .....கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு முஸ்லிம் காடையர்கள் தனியாக இராணுவத்துடன் இணைந்து ...ஊர்காவற்படை என்ற பெயரில்  செய்த அநியாயங்களுக்காக  இன்றுவரை ஒரு அறிக்கை,ஒரு மன்னிப்பு  , ஏன் அதனை ஏற்றுகொள்ளாதவர்களுக்கு வாங்கும் வக்காளத்தில் உடல் சிலிர்க்கிறது ......எனக்கு என்னவோ இவர்களை விட செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட புலிப்பயங்கரவாதிகள் பெரிதாகத்தான் தெரிகிறார்கள் ......இல்லை ஒரு சிலவேளை நண்பர் ஹசன் கூறியவாறு  யாழ்பாணி யாக மட்டும் யோசிக்கிறீர்களோ  

1892,638 முஸ்லிம்கள் இலங்கையில் வாழ்கிறார்கள் என்று 2011 கணக்கெடுப்பு கூறுகின்றது. அத்தனை பேரும் தமிழருக்கு தீங்கு இழைத்திருந்தால் நீங்கள் கூறுவது நியாயம். இல்லாவிடில் நீங்கள் கக்குவது இனவாதமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தெனாலி said:

1892,638 முஸ்லிம்கள் இலங்கையில் வாழ்கிறார்கள் என்று 2011 கணக்கெடுப்பு கூறுகின்றது. அத்தனை பேரும் தமிழருக்கு தீங்கு இழைத்திருந்தால் நீங்கள் கூறுவது நியாயம். இல்லாவிடில் நீங்கள் கக்குவது இனவாதமே. 

இதனையே சிங்களவன் இராணுவத்தை வைத்து சாதாரண மக்களை போட்டு தள்ளினான்.....சிங்கள சனத்தொகையில் இராணுவம் எத்தனை வீதம் அண்ணை ......?  ஒரு 1% ஆவது வருமா ...அப்ப அந்த மக்களை போட்டு தள்ளியது உங்கள் லாஜிக்இன் படி சிங்களவன் என்று சொன்னால் கக்குவது  இனவாதம் 
அப்ப யார் என்று சொல்வதென்று நீங்களே சொல்லித்தாங்கோ .....?    ஓ அதுதான் புலிகள் போட்டு தள்ளினார்கள் என்று மாற்றிவிட்டீர்களா...உங்கட லாஜிக் அப்பா ....அப்பா .....எங்கேயண்ணே இருக்கிறீகள் சிரிப்படக்க முடியவில்லை  காலில் விழுந்து வணங்க வேண்டும் போல் இருக்கிறது 

Link to comment
Share on other sites

8 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இதனையே சிங்களவன் இராணுவத்தை வைத்து சாதாரண மக்களை போட்டு தள்ளினான்.....சிங்கள சனத்தொகையில் இராணுவம் எத்தனை வீதம் அண்ணை ......?  ஒரு 1% ஆவது வருமா ...அப்ப அந்த மக்களை போட்டு தள்ளியது உங்கள் லாஜிக்இன் படி சிங்களவன் என்று சொன்னால் கக்குவது  இனவாதம் 
அப்ப யார் என்று சொல்வதென்று நீங்களே சொல்லித்தாங்கோ .....?    ஓ அதுதான் புலிகள் போட்டு தள்ளினார்கள் என்று மாற்றிவிட்டீர்களா...உங்கட லாஜிக் அப்பா ....அப்பா .....எங்கேயண்ணே இருக்கிறீகள் சிரிப்படக்க முடியவில்லை  காலில் விழுந்து வணங்க வேண்டும் போல் இருக்கிறது 

நிச்சயமாக இனவாதமே. எமது போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல அது சிங்கள பேரினவாத்தத்திற்கு எதிரானது என்று தலிவர் கூறியதும் உங்கட லாஜிக் படி காமடி போலிருக்கிறது. 

Link to comment
Share on other sites

 

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

இதனையே சிங்களவன் இராணுவத்தை வைத்து சாதாரண மக்களை போட்டு தள்ளினான்.....சிங்கள சனத்தொகையில் இராணுவம் எத்தனை வீதம் அண்ணை ......?  ஒரு 1% ஆவது வருமா ...அப்ப அந்த மக்களை போட்டு தள்ளியது உங்கள் லாஜிக்இன் படி சிங்களவன் என்று சொன்னால் கக்குவது  இனவாதம் 

என்ன கேட்கப் போகின்றேன் என்று நிச்சயமாக உங்களுக்கு புரியும். 

இவர்கள் ஏகப்பிரதிநிதிகளா அல்லது வெறும் குழுவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஜீவன் சிவா said:

 

என்ன கேட்கப் போகின்றேன் என்று நிச்சயமாக உங்களுக்கு புரியும். 

இவர்கள் ஏகப்பிரதிநிதிகளா அல்லது வெறும் குழுவா?

நானும் என்ன கேட்கப்போகிறேன் என்று உங்களுக்கும் புரியும் 

ஒரு 30 பேர் கூட தேறாத கூத்தமைப்பு ஏகப்பிரதிநிதிகளா அல்லது குழுவா இவர்களிடம் முழுத் தமிழரின்  இனப்பிரச்சினைக்கு  தீர்வு காணும் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கு ...?

கூத்தமைப்பு மக்களால் வாக்கு மூலம் தேர்வு செய்யப்பட்ட ஏகபிரதிநிதிகள் என்றால் இராணுவம் அரசாங்கத்தால் தமிழர் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விட வாக்களிப்பின்றி தேர்வு செய்யப்பட்ட ஏகபிரதிநிதிகள் .....இப்படி நானும் கூறலாம் ...அதுசரி ஒரு குழு மீது நடவடிக்கை எடுக்க ஏன் முழு சிங்களவனும்  எதிர்க்கிறான் .....?  அவனுக்கு இனவாதம் இல்லை நமக்கு தான் அதிகம் இருக்கு போல 

நல்லெண்ண சமிங்க்சை ,விட்டுக்கொடுப்பு , எல்லாம் இரண்டு பக்கமும் இருக்கவேண்டும் ....நாம் மட்டும் 100 வீத விட்டுக்கொடுப்புடன் ,நல்லெண்ணம் 
காட்டும்போது நமக்கேதோ நம்மை பார்க்கும் போது பெரிய மகானை போலத்தான் தோன்றும் ...எதிர் பக்கத்திலிருப்பவனுக்கு அரை அல்லது முழு பைத்தியமாக மட்டுமே தெரிவோம்.....நன்றாக குனிய வைத்து குதிரை ஏறுவார்கள் 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.