Jump to content

பூக்களே சற்று பூத்திருங்கள்


Recommended Posts

5 minutes ago, vaasi said:

தேயிலை

 

வசி இப்ப இரண்டு பூவையும் பார்த்து சரியா சொல்லுங்கோ குஞ்சு 

Link to comment
Share on other sites

  • Replies 113
  • Created
  • Last Reply
11 minutes ago, ஜீவன் சிவா said:

சரி இதுவும் இதே வகையான பயன்பாடுள்ள  மரம்தான் - இங்கு இலை காய வைக்கப்பட்டு பயன் படுத்தப்படும். ஆனால் இந்தப் பூவை காண்பது அரிது - மனிதர் இதனை பூக்க விடமாட்டார்கள் 

2aSVB.jpg

 

கோப்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேயிலையையும், கோப்பியையும் யாழ்ப்பாணத்தில் எங்கிருந்து பிடித்தனீங்கள்....! tw_blush:

Link to comment
Share on other sites

13 minutes ago, vaasi said:

தேயிலை

 

3 minutes ago, நவீனன் said:

கோப்பி

நான்தான் இரண்டையும் குழப்பி குழம்பி விட்டேன், எனக்கே இதனை மாறி எழுதிவிட்டேனோ என்று சந்தேகமா இருக்கு. 

Link to comment
Share on other sites

4 minutes ago, suvy said:

தேயிலையையும், கோப்பியையும் யாழ்ப்பாணத்தில் எங்கிருந்து பிடித்தனீங்கள்....! tw_blush:

அவர் உலகம் சுற்றும் வாலிபன்..:cool:

கோப்பி மரம் யாழ்ப்பாணத்தில் இருக்கு சுவி அண்ணா.

4 minutes ago, ஜீவன் சிவா said:

 

நான்தான் இரண்டையும் குழப்பி குழம்பி விட்டேன், எனக்கே இதனை மாறி எழுதிவிட்டேனோ என்று சந்தேகமா இருக்கு. 

நீங்கள் மாறித்தான் எழுதினீர்கள்...:grin:

 

Link to comment
Share on other sites

6 minutes ago, suvy said:

தேயிலையையும், கோப்பியையும் யாழ்ப்பாணத்தில் எங்கிருந்து பிடித்தனீங்கள்....! tw_blush:

சும்மா  லொள்ளு பண்ணாம இது என்ன பழம் என்று ஒருக்கா சொல்லுங்கோ 

2aSXa.jpg

 

 

2aSYD.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான், இந்தத் தலைப்பை பார்த்தேன். நன்றாக உள்ளது, ஜீவன் சிவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/4/2016 at 9:34 PM, ஜீவன் சிவா said:

சும்மா  லொள்ளு பண்ணாம இது என்ன பழம் என்று ஒருக்கா சொல்லுங்கோ 

2aSXa.jpg

 

 

2aSYD.jpg

இது வில்வம் இல்லை..! சில சமயம் லாவுடுவோ என நினைக்கின்றேன்.

வில்வமரம் கொண்டலடிப் பிள்ளையார் கோவிலில் நிக்குது...! (யாழ் இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு அருகில்) போய்ப்  பார்த்து உறுதிசெய்துவிட்டு உண்டியலில் காசு போட்டுவிட்டு வரவும்...! tw_blush:

Link to comment
Share on other sites

On ‎17‎.‎04‎.‎2016 at 9:34 PM, ஜீவன் சிவா said:

சும்மா  லொள்ளு பண்ணாம இது என்ன பழம் என்று ஒருக்கா சொல்லுங்கோ 

2aSXa.jpg

 

 

2aSYD.jpg

இது மகிழம்பழம்.

Link to comment
Share on other sites

மகிழம்பழம்.

 

லாவுலு 

இப்படி இருக்கும் சுவி அண்ணா 

P1170188.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎01‎/‎02‎/‎2016 at 2:56 PM, நவீனன் said:

கருவேப்பிலை

ஐரோப்பாவில் வாங்குவது கடினம் தற்சமயம்

கருவேற்பிள்ளையினை வேண்டுமென்றே பிரச்சனைக்கு உட்படுத்திய, டிமண்டைக் கூட்டிப், பின்னர் இப்போது விக்கும் விலை ???

25 கிராம் £1.49

 

Link to comment
Share on other sites

6 hours ago, தமிழ் சிறி said:

இன்று தான், இந்தத் தலைப்பை பார்த்தேன். நன்றாக உள்ளது, ஜீவன் சிவா.

வரவுக்கும் பதிவுக்கும் நன்றி தமிழ் சிறி 

5 hours ago, suvy said:

இது வில்வம் இல்லை..! சில சமயம் லாவுடுவோ என நினைக்கின்றேன்.

வில்வமரம் கொண்டலடிப் பிள்ளையார் கோவிலில் நிக்குது...! (யாழ் இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு அருகில்) போய்ப்  பார்த்து உறுதிசெய்துவிட்டு உண்டியலில் காசு போட்டுவிட்டு வரவும்...! tw_blush:

வில்வமரம் 

நன்றி சுவி.
எனது அண்ணர் வீட்டிற்கு முன்னால் உள்ள வீட்டில் இருக்குது. ஆனால் பழத்தை காணவில்லை. இலை எனது கண்ணுக்கு  ஒரே மாதிரித்தான் தெரியுது.

கொண்டலடிப் பிள்ளையார் எதுவென்று தெரியவில்லை. இத்தனைக்கும் அரசடி வீதி, கஸ்தூரியார்  வீதி  சந்திக்கு அருகில் உள்ள சிறு ஒழுங்கையில்தான் கடந்த 6 மாதம் வசித்தேன். உங்களுக்கு கொண்டலடிப் பிள்ளையார் கோவிலும் தெரியுது, வீமன்காமத்தில் உள்ள  பளையும் தெரியுது - நல்லா ஊர்சுற்றின குருவி போலதான் இருக்குது.

4 hours ago, Mayuran said:

இது மகிழம்பழம்.

 

4 hours ago, பகலவன் said:

மகிழம்பழம்.

பகலவனை நம்பி மயூரனுக்கு பச்சை குத்துவம் எண்டால் கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டுது. நாளைக்குத்தான் குத்தலாமாம். மோகனிட்டை சொல்லி எங்காவது ஒரு மூலையில் எத்தனை பச்சை மிச்சமிருக்கு எண்டதையும் போடச் சொல்ல வேணும் - அடிக்கடி கெட்ட வார்த்தையில் திட்டு வாங்கிறன். நோர்வேயில் இருக்கும்போது, படுத்து எழும்பினால் மறுபடியும் 3 குத்தலாம். இஞ்ச அது எத்தன மணிக்கு மாறுது எண்டே புரியல்லே  

3 hours ago, Nathamuni said:

25 கிராம் £1.49

நான் நினைக்கிறேன் 250 கிராம் எண்டு 

Link to comment
Share on other sites

8 minutes ago, ஜீவன் சிவா said:

 

பகலவனை நம்பி மயூரனுக்கு பச்சை குத்துவம் எண்டால் கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டுது. நாளைக்குத்தான் குத்தலாமாம். மோகனிட்டை சொல்லி எங்காவது ஒரு மூலையில் எத்தனை பச்சை மிச்சமிருக்கு எண்டதையும் போடச் சொல்ல வேணும் - அடிக்கடி கெட்ட வார்த்தையில் திட்டு வாங்கிறன். நோர்வேயில் இருக்கும்போது, படுத்து எழும்பினால் மறுபடியும் 3 குத்தலாம். இஞ்ச அது எத்தன மணிக்கு மாறுது எண்டே புரியல்லே  

இது தெரிஞ்சு தான் ஜீவன் உங்களுக்காக நான் முன்பச்சை (advanced  லைக்) குத்தியுள்ளேன்.

மகிழ மரமும் பழங்களும்.

 

magilam3.jpg

 

 

KabikiPD2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

  நான் நினைக்கிறேன் 250 கிராம் எண்டு 

அதெல்லாம் முன்னொருகாலத்திலே... கதை..

Link to comment
Share on other sites

1 hour ago, பகலவன் said:

மகிழ மரமும் பழங்களும்.

அப்படியாயின் மேற்குறிப்பிட்ட  படம் மகிழம் மரமில்லை.

மகிழம் பூவும் காய்களும்

20tp654.jpg

2eevryg.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

கருவேற்பிள்ளையினை வேண்டுமென்றே பிரச்சனைக்கு உட்படுத்திய, டிமண்டைக் கூட்டிப், பின்னர் இப்போது விக்கும் விலை ???

25 கிராம் £1.49

 

1 hour ago, ஜீவன் சிவா said:

நான் நினைக்கிறேன் 250 கிராம் எண்டு 

Green_Curry_Leaves__26819.jpg

நேற்று... இங்கு 8 கெட்டு உள்ள கருவேப்பிலை பக்கெற் வாங்கினேன் 25 கிராம் அளவில்தான் வரும் 1 ஐரோ. 

Link to comment
Share on other sites

17 minutes ago, பகலவன் said:

அப்போ பச்சையை திரும்ப பெறவா ஜீவன்.

:grin:

வல்லிபுரம் கோவிலில் இரண்டு  வெவேறு வகையான மரங்களில் இருந்துதான் இப்படங்கள் எடுக்கப்பட்டது. ஒன்று அதாவது இறுதியாகப் பதிந்தது மகிழம்பூ.

முன்னைய படம் என்னவென்று கோவில் ஐயரிடம் விசாரியுங்கோ (எனக்கு முதல் யாராவது போனால்)

 நீலம் - மகிழம்பூ  / மரம் 
சிவப்பு - ????

sb7hvd.jpg

Link to comment
Share on other sites

அது தான் அண்ணே இது 

அது சின்னனாக இருக்கும்போது எடுத்தது. இது வளர்ந்த பிறகு எடுத்தது. :)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான பூக்களின் படங்களை இணைக்கும் ஜீவாவிற்கு நன்றிகள்.
தொடருங்கள்

Link to comment
Share on other sites

46 minutes ago, தமிழ் சிறி said:

 

Green_Curry_Leaves__26819.jpg

நேற்று... இங்கு 8 கெட்டு உள்ள கருவேப்பிலை பக்கெற் வாங்கினேன் 25 கிராம் அளவில்தான் வரும் 1 ஐரோ. 

கறி வேப்பிலை பிசினஸ் செய்வமா ஸ்ரீ அண்ணை
1 கிலோ 40 ஐரோ

8 minutes ago, வாத்தியார் said:

அழகான பூக்களின் படங்களை இணைக்கும் ஜீவாவிற்கு நன்றிகள்.
தொடருங்கள்

 நன்றி வாத்தியார்

Link to comment
Share on other sites

  • 4 months later...

இப்பவெல்லாம் மாதுளைக்கூட வெள்ளையாவும் பூக்குது (முன்னர் கண்டதில்லை - அப்படி முன்னரும் பூத்திருந்தால் மன்னிக்கவும்)

IMG_0376.jpg

IMG_0375.jpg

IMG_0373.jpg

IMG_0378.jpg

IMG_0380.jpg


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 02/02/2016 at 2:56 PM, நவீனன் said:

கருவேப்பிலை

ஐரோப்பாவில் வாங்குவது கடினம் தற்சமயம்

நான் கறிவேப்பிலைக் கன்றுகள் விற்பதர்க்கு உள்ளேன்.ஆனால் ஒரு கன்று £10. தபாற்செலவு  £10.

3 hours ago, ஜீவன் சிவா said:

இப்பவெல்லாம் மாதுளைக்கூட வெள்ளையாவும் பூக்குது (முன்னர் கண்டதில்லை - அப்படி முன்னரும் பூத்திருந்தால் மன்னிக்கவும்)

IMG_0376.jpg

 


 

அப்ப பழமும் உள்ளே வெள்ளையாக இருக்குமோ ??/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 
    • ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.