Jump to content

சிஞ்சார் நகரில் ஆறாவது மனிதப் புதைகுழி


Recommended Posts

சிஞ்சார் நகரில் ஆறாவது மனிதப் புதைகுழி

 

இராக்கின் வடக்கே கண்ணிவெடிகள் சூழ காணப்படும் மனிதப் புதைகுழிகளில் 160க்கும் அதிகமானவர்களின் உடல் எச்சங்கள் இருப்பதை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

151128145224_sinjar_640x360_getty_nocred
 ஐ எஸ் அமைப்பினர் யாசிடிகளைக் கொன்று புதைத்திருக்கலாம் என கருதப்படுகிறது

இவர்கள் ஐ எஸ் அமைப்பின் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

சிஞ்சார் நகர் ஐ எஸ் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து கைப்பற்ற பிறகு அங்கோ அல்லது அதற்கு அருகிலோ கண்டுபிடிக்கப்படும் ஆறாவது மனித புதைகுழியாகும் இது.

கடந்த ஆண்டு அந்த ஜிகாதி அமைப்பினர் சிஞ்சார் நகரைக் கைப்பற்றிய பிறகு யாசிடி சிறுபான்மை இனத்தவர் ஏராளமானவர்களை சிறைபிடித்து, பாலியல் வன்செய்லகளில் ஈடுபடுத்தி பின்னர் கொன்றிருந்தனர்.

யாசிடிகள் மற்றும் குர்து மொழி பேசுவோரின் நம்பிக்கைகள் ஏற்புடையவை அல்ல என ஐ எஸ் அமைப்பு கருதுகிறது.

http://www.bbc.com/tamil/global/2015/11/151128_sinjar_massgraves

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.