Jump to content

நான் பார்த்த யாழ்ப்பாணம்


arjun

Recommended Posts

அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது அங்கு பிடித்ததும், பிடிக்காததும் பற்றிய எனது அனுபவத்தை பற்றி எழுதவேண்டும்போல் இருந்தது....முதலில் பிடிக்காததை எழுதுகின்றேன்...
.
இரவு கொழும்பிலிருந்து புறப்பட்டு காலை ஏழுமணியளவில் யாழ்ப்பாணத்திற்குள்ளே....வந்து சேர்ந்ததுமே முதலில் பார்த்தது நாய்களைத்தான் பல ரோட்டில் அலைந்து திரிந்தன....மனிதரைவிட நாய்களே பெருமளவில் தென்பட்டன....அதில் பல குட்டைநாய்கள்...சிலவற்றிகு உடம்பில் மயிர் முழுதும் கொட்டிப்போய் புண்ணாகி இருந்தது....வீடு போய் சேர்வதற்குள் ஏகப்பட்ட நாய்களை கண்டுவிட்டேன்...ஏற்கனேவே நாய் என்றால் எனக்கு அலர்ஜி, கடித்தால் இருபத்தியொரு ஊசி போடவேண்டும்.....அதுவும் யாழ்ப்பாணத்து ஊசி என்றால் சொல்லதேவையில்லை.

ஒரு தடவை நடந்து போய்கொண்டிருக்கும்போது நடைபாதைக்கு குறுக்கே குட்டை நாய் ஒன்று காதை விடாமல் சொறிந்து கொண்டிருந்தது.....ரோட்டை cross பண்ணுவமென்றால் வாகனங்கள் விடாது போய்கொண்டிருந்தது......சிறிது கணம் நாயையே பார்த்துகொண்டிருந்துவிட்டு...படக்கென ஒரு சைட்டால் பாய்ந்து போய் திரும்பிப்பார்த்தால்....அதன் காதிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.

இன்னுமொருமுறை....சைக்கிளில் போய்கொண்டிருக்கும்போது நாய் ஒன்று நடுரோட்டில் நின்றுகொண்டிருந்தது......நானும் தூரத்திலிருந்தே பெல் அடித்துக்கொண்டு போனேன்...அது சைட்டால் திரும்பிபார்த்துவிட்டு அப்படியே அசையாமல் நின்றது....எனக்கு ஒருபயம் நாய் கலைக்குமா.....கலைத்தால்....காலை தூக்க ஆயத்தமாக இருக்கவேணும் (பழைய எக்ஸ்பீரியன்ஸ்)...கிட்டபோய் நாயை விலத்தி நடுரோட்டால் எடுக்க நினைத்தபோது அதுவும் சடக்கென நடுரோட்டுக்கு வந்துவிட்டது......ஒருவாறு சமாளித்துக்கொண்டு வேலிக்கரையால் மரங்களுடன் தேய்படாமல் ஓடிவந்துவிட்டேன்.....இதில் முக்கியமான விடயம் எனக்கு பாலன்ஸ் பண்ண கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.....தொடந்து ஓடினால் சரியாகிவிடும். நாய்களினால் பல வீதி விபத்துக்கள் நடப்பதாக அங்கிருந்தவர்கள் கூறினார்கள்.....முன்புபோல் அல்லாமல் இப்போ நாம் தான் நாய்களை விலத்தி ஓடவேண்டும் அவ்வளவிற்கு நாய்களின் மனோபாவம் மாறிவிட்டது.

ஒருமுறை உறவினர் வீட்டுக்கு சென்றபோது அவர்கள் அங்கு இல்லை, பக்கத்து வீட்டில் விசாரிப்போம் என போனால் அவர்கள் gate திறந்திருந்தது..... படக்கென கேட்டை சாத்திகொழுவி விட்டு ஹலோ என்று கூப்பிட்டால்.....கருப்பும்,மண்ணிறமும் சேர்ந்த களரில் கடிநாய் ஒன்று பாய்ந்து வந்து எட்டி எட்டி பார்த்து குரைதுக்கொண்டிருந்தது.....வீட்டுகாரர் வந்து நாயை கலைக்காமல் யார் நீங்கள், யாரை பாக்கபோகிறீர்கள் என சாவகசமாக கேள்வி கேட்டுகொண்டிருந்தார்......நாய் விடாமல் குரைத்து நாம் பேசுவதை குழப்பிகொண்டிருக்க, வெயில் ஒருபக்கம் கொளுத்தி எரிய.......எனக்கென்றால்....நல்ல கட்டை ஒன்று எடுத்து அந்த நாய்க்கு இறுக்கினால் என்ன என்றிருந்தது.....அரைகுறை பதிலுடன் நானும் நண்பியும் புறப்பட்டுவிட்டோம்.

எமக்கு மூன்று நேரமும் உணவு சமைத்து தருபவர் எனது நண்பியின் அக்கா...நான் இருந்த வீட்டிலிருந்து....அக்கா வீட்டிற்கு பின்பாதையால் போகலாம். அவர்கள் வீட்டில் லக்கி என்ற பெயருடைய நாய் ஒன்று வளர்க்கிறார்கள்.....அதை இரவில் எல்லோரும் படுத்தபின் அவிழ்த்து விடுவார்கள்.......முதல்நாள் நண்பியுடன் (நண்பிக்கு லக்கியை ஏற்கனவே பழக்கம்) பின்னால் நடந்துபோகும் போது....லக்கி என்னைபாத்து பல்லை நெருமியபடி இருந்தது......அடுத்தநாள் தனியே போகவேண்டி வந்துவிட்டது....மெதுவாக எட்டிப்பார்த்தால் லக்கி கண்ணை மூடி படுத்திருந்தது.....நானும் மெதுவாக அடிவைத்து பின் பாய்ந்துகொண்டு போகும்போது.......தப்பவிட்டுவிட்டேன் என்ற மாதிரி குரைத்துதள்ளியது. அடுத்தநாள் நண்பியுடன் பக்கத்தில் ஒட்டியபடியே நடந்து போனேன்.....படுத்திருந்த நாய் பாய்ந்துதே ஒரு பாய்ச்சல்......நண்பி எனக்குமேல் சாய நான் தென்னைமரத்துடன் செருகுப்பட்டு என்கையில் சிராய்ப்பு......அவர்களும் அன்று பார்த்து நல்ல நீட்டு கைற்றில் கட்டியிருந்தார்கள்...அதன்பின் எப்பவுமே ரோட்டால் தான் சுற்றிப்போவேன்.

அத்துடன் யாழ்பாணத்தில் கள்வர்களின் தொல்லை அதிகம் அதனாலும் பலர் ஒன்றிற்கு மேற்பட்ட நாய்களை வளர்க்கிறார்கள். ஒருவர் கூறினார் தனக்கு மூன்று பெண்பிள்ளைகள் ஆண் துணை இல்லை, அதனால் வீட்டுக்கு வரும் நாய்களுக்கு சாப்பாடு போட்டுவருகிறாராம் அதனால் அவை இரவில் தனது வீட்டிலேயே தங்கிவிடுகின்றனவாம். இதில் ஒரு குட்டை நாயும் அடக்கம்.
மேலும் 2010இல் யாழ்பாணம் போயிருந்தபோது பல வீட்டு படலைகளிலும் தண்ணி போத்தல்களும் பிளாஸ்டிக் பைகளும் கட்டியிருந்தார்கள் அவை நாய்கள் gate இல் சிறுநீர் தவிர்ப்பதற்காக...அதே காட்சியை இன்று ஐந்து வருடங்களின் பின்னும் காணக்கூடியதாக தாக இருக்கிறது....

இதைவிடை நாய்களின் கழிவுகள் பெரும் தொல்லை....ரோட்டிலும் நடைபாதைகளிலும் கும்பம் கும்பமாக இருக்கும்....நடந்து போய்கொண்டிருக்கும்போது தூரத்தில் கண்டாலே வாயில் எச்சில் ஊறி துப்பத்தொடங்கி விடுவேன். நான் நிற்கும்போதே கனமழை பெய்யத்தொடங்கிவிட்டது......நினைத்தாலே அருவருக்கிறது. 
முன்பெல்லாம் கட்டாக்காலி நாய்களை பிடித்து கொண்டுபோய் பண்ணைகடலில் தள்ளிவிடுவார்கள். இந்த நாய்த்தொல்லைக்கு காரணம் மகிந்தராஜபக்ச என்கிறார்கள் அவரது ஆட்சியில் நாய்களை கொல்லக்கூடாது என சட்டமாம்....ஏன் என்ற காரணம் யாருக்கும் சரியாக தெரியவில்லை..:

நாய்கள் மட்டுமல்ல சில இடங்களில் மாடுகள் கூட ரோட்டில் அலைந்து திரிகின்றன, நானும் பக்கத்துவீட்டுபொண்ணும் ஒழுங்கையால் வந்துகொண்டிருக்கும் போது எமக்குமுன் மூன்று மாடுகள் வந்துகொண்டிருந்தன அவை போகும்வரை ஒரு கோயில் பக்கம் ஒதுங்கி நின்று பின் நடக்கத்தொடங்கினோம்...இதே நேரம் ஒதுங்க இடம் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்....பக்கத்திலிருக்கும் வீடுகளுக்கும் போகமுடியாது gate சாத்தியிருக்கும், நாய்கள்வேறு, மாடு இடிக்காது என்று அலட்சியம் பண்ணாமலும் இருக்கமுடியாது..
...
மேலும் பிடிக்காதது தொடரும்....................

.

11059604_10153255506103354_9221149953513

12239908_10153255506203354_8560139081343

12247023_10153255506113354_2722578305117

12227686_10153255506243354_5254164921964

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ...ஒருத்தருடனும் செல்பி எடுக்கவில்லையோ?

Link to comment
Share on other sites

4 hours ago, நவீனன் said:

ம்ம் தொடர்ந்து பகிருங்கள் அர்ஜுன்

குறிப்பிட மறந்துவிட்டேன் மனைவி எழுதிய  பதிவு இது நவீனன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல புனைவல்லாத பதிவுகள்!

இந்த கட்டாக்காலி நாய்கள் வெறும் தொல்லை மட்டுமல்ல, மனித ஆரோக்கியத்திற்கும் கூடாதவை!. முக்கிய பிரச்சினை -றேபிஸ் எனப்படும் விசர் நோய். இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 50 பேர் றேபிசினால் இறக்கிறார்கள். அனேகமான கேஸ்கள் மட்டக்களப்பில் தான்! ஒன்று கொல்ல வேண்டும் அல்லது தடுப்பூசியும் போட்டு, இனப்பெருக்கத் தடுப்பும் செய்ய வேண்டும். கொல்லப் போனால் மிருககாருண்ய அமைப்புகள் தடுக்கின்றன. இனப்பெருக்கத் தடைக்கு சத்திர சிகிச்சை செய்யப் பணம் தேவை. அரசிடம் பணம் இல்லை. எப்போதும் வெளிநாட்டு என்.ஜி.ஓக்கள் தான் பண உதவி செய்கின்றன. தடுப்பூசியை கட்டாக்காலி நாய்களுக்கும் வீட்டு நாய்களுக்கும் போடும் பொறுப்பு ஏனோ உள்ளூர் சுகாதாரத்திணைக்களத்திடம் இருக்கிறது. பல சந்தர்ப்பங்களில் இது சரியாகச் செய்யப் படுவதில்லை! இத்தனை நாய்களுக்குப் போட்டோம் என்று பொய்க்கணக்குக் காட்டிக் காசு வாங்கிக் கொண்டு போய்க் கொண்டிருப்பார்கள். சில ஊழியர்கள் நாய் தானே என்ற அலட்சியத்தில் ஒரே ஊசியை பல நாய்களுக்கும் பயன் படுத்துவார்கள். இதனால் டிஸ்ரெம்பர் என்ற தொற்று நோய் நாய்களிடையே பரவி அவை இறக்கின்றன. இதில் ஒரு சுவாரசியமான ஒரு விடயம், இந்த டிஸ்ரெம்பர் நோயின் அறிகுறிகளும் றேபிஸ் போல இருப்பதால், பல நாய் உரிமையாளர்கள் தடுப்பூசி போட்டதால்  தங்கள் நாய்களுக்கு றேபிஸ் வந்து விட்டதாக நம்பி விடுகிறார்கள். இந்த நம்பிக்கையின் விளைவு: தடுப்பூசி போட அடுத்த முறை சுகாதார ஊழியர்கள் வரும் போது கட்டாக்காலி நாய்களையும் துரத்தி, வீட்டு நாய்களையும் ஒழித்து வைத்து விடுவார்கள்!    

இன்னொரு பிரச்சினை: கட்டாக்காலி நாய்களின் கழிவில் இருந்து வெளிவரும் புழுக்களில் அன்சைலொஸ்ரோமா எனும் புழு எமது உடலில் தோலில் தங்கி வாழ்வதால் சொறி சிரங்கு போன்ற நிலைமைகள் வரும்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வாசிக்கும் போதே அதரியும் உங்கள் மனைவியின் பதிவு என்று.தொடருங்கள்.

Link to comment
Share on other sites

2 hours ago, arjun said:

குறிப்பிட மறந்துவிட்டேன் மனைவி எழுதிய  பதிவு இது நவீனன் .

தெரியும் அர்யுன். நான் தொடருந்து பகிருங்கள் என்றதின் அர்த்தம் யாழ் கோட்டை பதிவையும். :)

Link to comment
Share on other sites

நானும் யாழ்ப்பாணம் போய் வந்த மாதிரி இருந்தது வாசிக்கும் பொழுது... நல்ல எழுத்து நடை.... அண்ணியையும் கூட்டி வாங்கோ யாழுக்கு.... 

இணைப்புக்கு நன்றி அ.அண்ணா :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மீனா said:

நானும் யாழ்ப்பாணம் போய் வந்த மாதிரி இருந்தது வாசிக்கும் பொழுது... நல்ல எழுத்து நடை.... அண்ணியையும் கூட்டி வாங்கோ யாழுக்கு.... 

இணைப்புக்கு நன்றி அ.அண்ணா :)

அண்ணியை கூட்டி வாங்கோ.... Is she also anti tigers ? tw_tounge_wink:

Link to comment
Share on other sites

இன்று வரை ஊருக்கு போக கிடைக்காத என் போன்றவர்களுக்கு என்றே  எழுதப்பட்ட   அனுபவக் கதைகள்......

.

விடுதலை புலிகளால்  தேடப்பட்டவர்களும் ஊருக்கு போய் வந்து விட்டார்கள்

சிங்கள அரசால்  தேடப்பட்டவர்களும் ஊருக்கு போய் வந்து விட்டார்கள்

ஏன்  கருணா, டக்கிளஸால் தேடப்படவர்களும் ஊருக்கு போய் வந்து விட்டார்கள்

ஆனால் சாதி மாறி திருமணம் செய்தவர்கள் மட்டும் இன்னும் சேர்க்கப்படாடவர்களாகவே இன்றுவரை இருக்கிறார்கள்...

 

பின் குறிப்பு;  அண்ணி வாறது முக்கியமில்லை  அண்ணிட நண்பியின் அக்காவையும் யாழுக்கு கூட்டி வரவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து பதியுங்கள் அண்ணா. வாசிக்க ஆவல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

தொடர்ந்து பதியுங்கள் அண்ணா. வாசிக்க ஆவல்

அடுத்தது இலையான் மொய்க்கும் கதை வரும்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் இன்னும் வெளிநாட்டு தமிழர்கள் அங்க போய் பந்தா காட்டும் நிலைக்கு தாழ்ந்தப்பட்டு தான் வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் என்பது தாங்கள் போக விடுப்புக்காட்டிற இடமா இருக்கனும்.. தங்களை மதிக்காத நிலைக்கு.. அதிகம் முன்னேறி அபிவிருத்தி அடைந்துவிடக் கூடாது.. இதில் எம்மவர்களே மிகவும் கவனமாக இருக்கும் போது சிங்களவன்.. எப்படி இருப்பான்.

அண்மைய யாழ்ப்பாண காணொளிகளில் கண்டதை வைச்சு காண்கிற போது யாழ்ப்பாணம்.. இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னேற அனுமதிக்கப்படாது போலவே உள்ளது. tw_astonished:tw_anguished:

சீனக் குக்கிராமங்கள் எல்லாம் நவீனமயமாகி வரும் நிலையில்.. யாழ்ப்பாணம் மட்டும் இன்றும் அதே பழைய சீன்களோடு.. பாசிபிடித்த கட்டடங்களோடு.. மதில்களோடு.. குட்டைநாய்களோடு............................................................... இதுதான் வெளிநாட்டுக்கு ஓடியந்த தமிழர்களுக்கும் தேவை. பந்தாகாட்ட. தாங்கள் ஓடியாந்ததை பொருளாதார ரீதியில்.. நியாயப்படுத்த. :rolleyes:

Link to comment
Share on other sites

யாள்பானம் பெரிய நகரமாக இருக்குமென்னு பத்திர்க்கை செய்திகல படிக்கும்பொது நினைச்சிட்டுந்தேன். பார்த்தா பக்கா கிராமமா இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/11/2015 00:22:27, nedukkalapoovan said:

யாழ்ப்பாணம் இன்னும் வெளிநாட்டு தமிழர்கள் அங்க போய் பந்தா காட்டும் நிலைக்கு தாழ்ந்தப்பட்டு தான் வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் என்பது தாங்கள் போக விடுப்புக்காட்டிற இடமா இருக்கனும்.. தங்களை மதிக்காத நிலைக்கு.. அதிகம் முன்னேறி அபிவிருத்தி அடைந்துவிடக் கூடாது.. இதில் எம்மவர்களே மிகவும் கவனமாக இருக்கும் போது சிங்களவன்.. எப்படி இருப்பான்.

அண்மைய யாழ்ப்பாண காணொளிகளில் கண்டதை வைச்சு காண்கிற போது யாழ்ப்பாணம்.. இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னேற அனுமதிக்கப்படாது போலவே உள்ளது. tw_astonished:tw_anguished:

சீனக் குக்கிராமங்கள் எல்லாம் நவீனமயமாகி வரும் நிலையில்.. யாழ்ப்பாணம் மட்டும் இன்றும் அதே பழைய சீன்களோடு.. பாசிபிடித்த கட்டடங்களோடு.. மதில்களோடு.. குட்டைநாய்களோடு............................................................... இதுதான் வெளிநாட்டுக்கு ஓடியந்த தமிழர்களுக்கும் தேவை. பந்தாகாட்ட. தாங்கள் ஓடியாந்ததை பொருளாதார ரீதியில்.. நியாயப்படுத்த. :rolleyes:

100 வீதம் உண்மை.

Link to comment
Share on other sites

On 11/23/2015, 6:22:27, nedukkalapoovan said:

யாழ்ப்பாணம் இன்னும் வெளிநாட்டு தமிழர்கள் அங்க போய் பந்தா காட்டும் நிலைக்கு தாழ்ந்தப்பட்டு தான் வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் என்பது தாங்கள் போக விடுப்புக்காட்டிற இடமா இருக்கனும்.. தங்களை மதிக்காத நிலைக்கு.. அதிகம் முன்னேறி அபிவிருத்தி அடைந்துவிடக் கூடாது.. இதில் எம்மவர்களே மிகவும் கவனமாக இருக்கும் போது சிங்களவன்.. எப்படி இருப்பான்.

அண்மைய யாழ்ப்பாண காணொளிகளில் கண்டதை வைச்சு காண்கிற போது யாழ்ப்பாணம்.. இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னேற அனுமதிக்கப்படாது போலவே உள்ளது. tw_astonished:tw_anguished:

சீனக் குக்கிராமங்கள் எல்லாம் நவீனமயமாகி வரும் நிலையில்.. யாழ்ப்பாணம் மட்டும் இன்றும் அதே பழைய சீன்களோடு.. பாசிபிடித்த கட்டடங்களோடு.. மதில்களோடு.. குட்டைநாய்களோடு............................................................... இதுதான் வெளிநாட்டுக்கு ஓடியந்த தமிழர்களுக்கும் தேவை. பந்தாகாட்ட. தாங்கள் ஓடியாந்ததை பொருளாதார ரீதியில்.. நியாயப்படுத்த. :rolleyes:

நெடுக்கருக்கு பதில் எழுதுவது நேர விரயம் .எதற்கு எடுத்தாலும் உப்பு கூட அல்லது குறைய என்று குற்றம் பிடிக்கும் பேர்வழிகளில் ஒருவர் .பிறந்த வீட்டை சொந்த மண்ணை பார்க்கபோவது பந்தா காட்ட என்று ஒருவர் நினைத்தால் அவருக்கு ஏதோ பிரச்சனை .

போராட்டம் எனறவுடன் நாட்டை விட்டு ஓடி வந்ததற்கு நாட்டிற்கு இன்னமும் திரும்பவில்லை போலிருக்கு .நாட்டில் முப்பதுவருடங்கள்  போர் நடந்துதும் மறந்து விட்டது போலிருக்கு .போர் முடிந்தும் ராஜபக்சா ஆட்சியில் பயந்து போயிருந்த மக்கள் இப்போ தான் சற்று நிம்மதியாக ஏதோ செய்ய தொடங்குகின்றார்கள் அதுவும் தம்பிக்கு பிடிக்கவில்லை போலிருக்கு . 

அரசாங்கம் ரோட்டை போட்டால் குற்றம் ரெயினை விட்டால் குற்றம் .அபிவிருத்தி என்ற பெயரில் சுத்துகின்றார்கள் என்று ஒரு பக்கம் புலம்பல் எதுவும் செய்யாவிட்டால் ஒதுக்கிவிட்டார்கள் என்று கூச்சல்  .

மனைவியின் பதிவிற்கு நியாயம் கற்பிக்கவில்லை உண்மை அதுதான் .என்னை திட்டும் அவசரத்தில் பிடிக்காத பக்கம் என்று மனைவி எழுதியதையும் கவனிக்கவில்லை போலிருக்கு .

எதற்கும் நெடுக்கரே நேரில் ஒருக்கா போய்வந்து பின்னர் கருத்து எழுதவும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

நெடுக்கருக்கு பதில் எழுதுவது நேர விரயம் .எதற்கு எடுத்தாலும் உப்பு கூட அல்லது குறைய என்று குற்றம் பிடிக்கும் பேர்வழிகளில் ஒருவர் .பிறந்த வீட்டை சொந்த மண்ணை பார்க்கபோவது பந்தா காட்ட என்று ஒருவர் நினைத்தால் அவருக்கு ஏதோ பிரச்சனை .

போராட்டம் எனறவுடன் நாட்டை விட்டு ஓடி வந்ததற்கு நாட்டிற்கு இன்னமும் திரும்பவில்லை போலிருக்கு .நாட்டில் முப்பதுவருடங்கள்  போர் நடந்துதும் மறந்து விட்டது போலிருக்கு .போர் முடிந்தும் ராஜபக்சா ஆட்சியில் பயந்து போயிருந்த மக்கள் இப்போ தான் சற்று நிம்மதியாக ஏதோ செய்ய தொடங்குகின்றார்கள் அதுவும் தம்பிக்கு பிடிக்கவில்லை போலிருக்கு . 

அரசாங்கம் ரோட்டை போட்டால் குற்றம் ரெயினை விட்டால் குற்றம் .அபிவிருத்தி என்ற பெயரில் சுத்துகின்றார்கள் என்று ஒரு பக்கம் புலம்பல் எதுவும் செய்யாவிட்டால் ஒதுக்கிவிட்டார்கள் என்று கூச்சல்  .

மனைவியின் பதிவிற்கு நியாயம் கற்பிக்கவில்லை உண்மை அதுதான் .என்னை திட்டும் அவசரத்தில் பிடிக்காத பக்கம் என்று மனைவி எழுதியதையும் கவனிக்கவில்லை போலிருக்கு .

எதற்கும் நெடுக்கரே நேரில் ஒருக்கா போய்வந்து பின்னர் கருத்து எழுதவும் .

ஒன்றைச் சொல்லிக் கொண்டு இன்னொன்றைச் செய்வது தான் வீண் வேலை. எழுதுவது நேர விரயம் என்றால்.. எது எழுதத் தூண்டியது.. அங்கு பேசப்பட்ட யதார்த்தம் தான். வெளிநாட்டில் உள்ளவர்களில்.. உங்களில்.. எத்தனை பேர் தாயக அடங்காப்பற்றில்... அங்கு இப்போ நல்லாட்சி திரும்பி விட்டது என்ற களிப்பிலும்.. தாயகத்தை முன்னேற்றவும் என்று நிரந்தரமாகப் போய் இருக்கிறீர்கள். நீங்கள் போகவில்லை.. உண்மையான தாயகப் பற்றுள்ளவன் போராட்ட காலத்திலேயே தாயகம் திரும்பி இருக்கிறான். நிரந்தரமாகத் திரும்பி இருந்திருக்கிறான். அதில் சிலரைச் சொல்லலாம்.. ஒருவர் யோகரட்ணம் யோகி.. இன்னொருவர் போராசிரியர் துரைராஜா. அவர்கள் மக்கள்.. மண் என்று போனார்கள்.. நீங்கள்.. உங்கள் உறவுகள் போவது கட்டுரையும் கதையும் என்ற போர்வையில் உங்கள் பந்தாவை இனங்காட்டவே அன்றி வேறில்லை. அந்த மக்களின் வறுமையும்.. போராட்டக் காயங்களும் தான் உங்கள் செழிப்பு மிகுதியை வெளிக்காட்ட தோதான களம் என்பதை தெரிந்து போகிறீர்கள். இந்த பந்தாவை.. கனடாவில்.. பணக்கார வெள்ளைகளிடம் ஏன் காட்டமுடியவில்லை. ஏன்னா அவனுக்கு தெரியும் நீங்கள் கனடாவில் யாருன்னு. அவன் அகதின்னு அல்லது குடியேறி என்று... மூஞ்சில துப்பி அனுப்புவான்.

இங்கு.. நீங்கள் கட்டுரை கதைக்கு அப்பால்.. எதை அந்த மண்ணுக்காக ஆக்கினீர்கள்.. என்று சொல்லலாம். சொல்ல முடியவில்லையே.. ஏன்..???!

நாங்கள் போராட்ட காலத்தில் 70-80% தத்தை அந்த மண்ணில் கழித்தவர்கள். 30 வருட போராட்ட வரலாற்றில் 25 வருடங்களை அந்த மண்ணில் ஆக்கிமிப்புக்கள்.. நில விடுவிப்புக்கள் இவை இரண்டையும் உணர்ந்தவர்கள். எமக்குத் தெரியும்.. எது சுதந்திரமானது.. எது பந்தாவானது என்று.. எது பயங்கரமானது.. எது காட்சிப்படுத்தலானது.. எது.. யதார்த்தமானது என்று. எங்களிடம் நடிப்புகள்.. நாடகங்கள் அவசியமில்லை. யதார்த்தம் என்பதை எங்களுக்கு இனங்காண எங்களாலேயே முடியும்.

நாம் மண்ணை முற்றாகப் பிரிந்தில்லை. மண்ணோடு அதன் நினைவொடு.. அதன் இயக்கத்தோடு தான் இயங்கிக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில்.. யாரும் பந்தாவுக்கு போய் வந்து தங்களின் சுய இன்ப துன்ப விருப்பு வெறுப்புக்களை வைச்சுப் புனையும் புனைவுகளில் உண்மையை தரிசிக்க வேண்டிய நிலையில்.. நாங்கள் இல்லை. 

கதை கதையாகவே இருக்கட்டும். அதை யதார்த்தம் என்றும் நியாயம் என்றும்.. அதிமதிப்பீடு அளிப்பதை நீங்கள் மற்றும் சில போய் வாற பந்தி விசுவாசிகள்.. கைவிட்டாலே.. அத்தகைய ஆக்கத்துக்குள் வர வேண்டிய அவசியம் இருந்திருக்காது.  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படங்காட்டல்கள் தேவையில்லை. போர் என்பதன் தாக்கம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொண்டு தான் என்ன விலை கொடுத்தாலும் விடுதலை என்ற அந்த விலைமதிக்க முடியாத பொக்கிசத்தை உருவாக்க பாடுபட்டார்கள் பலர். இப்படி சகடை.. விமானத்தால்.. பீப்பா குண்டு போட்டு உடைத்த..  அதே சிங்களவனே.. உலக நாடுகளிடம்.. உதை பயங்கரவாதிகளின் நடவடிக்கை என்று காட்டி.. காசு வாங்கி... பழைய..கட்டிடத்துக்கு சீமேந்து வேலை செய்து வர்ணம் பூசிக்காட்ட என்று யாரும் போராடப் போகவில்லை. இதுதான் அந்த மக்களின் தேவை என்றிருந்தால்.. அந்த மண் போராட வேண்டிய தேவையே இல்லை ஏனெனில்.. இந்த இரண்டு நிலைக்கும் முந்தைய நிலை இது இரண்டையும் விட அவ்வளவு மோசமில்லை.

இன்று ஒரு குழந்தையிடம் இதனைக் காட்டிலுனாலும் அது கூகிளில் தேடி விபரம் அறியும்... உண்மை எது என்று ஆராய முற்படும். நீங்கள் படம் காட்ட பந்தா காட்ட யாழில் அதனை நம்ப ஒரு சில சிங்கள அடியேந்திகள் இருக்கலாம்.. மக்கள்.. எல்லாம் அறிவார்கள். tw_blush:

Link to comment
Share on other sites

முதலாவது நெடுக்கர் விரும்பும் யாழ் ஸ்டேசன் 

இரண்டாவது மக்கள் விரும்பும் யாழ் ஸ்டேசன் .

நெடுக்கு தம்பிக்கு ஒரு கொசுறு செய்தி -

நானும் யோகியும் ஒரு நாள் இடைவெளியில் தான் இந்தியா சென்றோம் .

யோகி சொந்த இயக்கத்தால் நகம் புடுங்கபட்டு பங்கருக்குள் அடைக்கப்பட்டு இருந்தார்.

எனக்கும் ஏறக்குறைய அந்த நிலை வந்தது ஒருவாறு தப்பி வந்துவிட்டேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, arjun said:

முதலாவது நெடுக்கர் விரும்பும் யாழ் ஸ்டேசன் 

இரண்டாவது மக்கள் விரும்பும் யாழ் ஸ்டேசன் .

நெடுக்கு தம்பிக்கு ஒரு கொசுறு செய்தி -

நானும் யோகியும் ஒரு நாள் இடைவெளியில் தான் இந்தியா சென்றோம் .

யோகி சொந்த இயக்கத்தால் நகம் புடுங்கபட்டு பங்கருக்குள் அடைக்கப்பட்டு இருந்தார்.

எனக்கும் ஏறக்குறைய அந்த நிலை வந்தது ஒருவாறு தப்பி வந்துவிட்டேன் .

இதைத்தான் மேலே சொல்லி இருக்கிறேன். உங்களுக்கு யாழ்ப்பாண மக்களும்... மண்ணும் விடுதலை ஆவதில்.. நவீன மயமாவதில் விருப்பமில்லை. அந்தப் பழைய நிலையை மெல்ல மெருகூட்டி காட்டி அந்த மக்களை மகா மட்டமான உலகில் வைச்சிருக்கனும்.இல்லாட்டி நீங்க எப்படி பந்தா காட்டிறது. எப்படி போய் வாறது. 

இன்று நாடு என்ற ஒன்று எம்மிடம் இருந்திருப்பின்.. 

lisbon-portugal-oriente-train-station-li

displaymedia3.png

நாங்கள் இப்படி வளர்ந்திருப்போம். நீங்கள் உடைந்ததை பூசிக்காட்டினதை விட இந்த நவீனத்தை இன்னும் அதிகம் மக்கள் வரவேற்றிருப்பார்கள்.. அதுவும் பூரண சுதந்திரச் சூழலில்..! 

யோகி விடயமாக.. ஒருவேளை நீங்கள் சொல்வது உண்மை என்று வைச்சுக் கொண்டால்.. யோகி நகம் புடுங்கினதுக்கு பயந்து.. நாட்டை விட்டு ஓடேல்ல. கடைசி வரை தான் தன் கொள்கையில்.. உறுதியானவன்.. என்று மண்ணில் நின்று காட்டி நகம் புடுங்கினவைக்கே பாடம் எடுத்தார் பாருங்க. அவன்.. போராளி. நீங்க.. பந்தாவாளி. tw_blush: இப்ப புரியுதா வேறுபாடு. 

Link to comment
Share on other sites

ஓடேலா அல்ல ஓட விடல .

லண்டனில் எவரை கேட்டாலும் சொல்லுவார்கள் யோகியின் உற்ற நண்பர் யார் என்று அவரிடம் போய் நடந்ததை கேட்கவும் .

தமிழ்கவியின் ஊழிகாலம் வாசிக்கும் போது இதை விட புதிய விடயங்கள் அறிந்தேன் பாஸ் என்று ஒரு விடயம் இல்லாவிட்டால் எப்பவோ முக்கால்வாசி சனம் அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஓடியிருக்கும் .

அப்ப நீங்கள் நகம் புடுங்ய சிங்கள இராணுவத்திற்கு போய் பாடம் எடுத்து போராளியாக மாறுங்க .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஸ் இல்லாமலும் அகதி அந்தஸ்துக்கு சனம் ஓடினதுதான்..இந்திய படை காலம் பற்றி புல்லுப்புடுங்கி தமிழ்கவிக்கு தெரியாது போல.

சொறீலங்கால  பாஸ்போட் விசா இல்லைன்னா சிங்களவன் எல்லாம் இத்தாலில.தமிழன் கனடாவில.

யோகி ஓடனுன்னு நினைச்சிருந்தா ஓடி இருக்கலாம். கருணவால்..முடிஞ்சது.. ஆனால் யோகிக்கி கொள்கை.. மண்..மக்கள்..தான் முக்கியமானார்கள். ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் சாராத சொந்தமான படைப்புகள் ஆக்கங்களில் கூட தேவையற்று அரசியலைத் திணித்து சலிப்பூட்டும் நிலை இப்ப கொஞ்ச நாட்களாக யாழில் அதிகரித்துக் காணப்படுகிறது. திரிக்குத் தேவையற்ற கருத்துக்களை அகற்றுவதோடு மட்டும் நின்று விடாமல், நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கைகள் ஏதாவது எடுக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம்! 

அர்ஜூன், சிறுபிள்ளைகளுக்கு எட்டாத விடயங்களை விளங்கப் படுத்துவதில் நேரத்தை விரயமாக்காமல் நாம் ஆவலுடன் வாசிக்கும் உங்கள் மனைவியின் ஆக்கத்தை தொடர்ந்து இணையுங்கள்! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.