Jump to content

உதவி செய்யுங்கள்!!!!!


Recommended Posts

சரி விஸ்ணு பாடல் கிடைக்கின்ற போது உடனே போடுங்கள். நானும் எல்லா இடமும் தேடி அலைந்து களத்துப்போனேன். எங்கும் இப்பாடலை கேட்கமுடியவில்லை.

Link to comment
Share on other sites

  • Replies 324
  • Created
  • Last Reply

உங்கள் ஏக்கங்கள் எனக்கு புரிகிறது பேசாமல் ரமி றெக்கோட்ஸ்ஸிக்கு போன் செய்யுங்கள் அவர்கள் காய்ந்துகொண்டு சீ........ காத்துக்கொண்டு இருக்கிறார்கள் பாடல்களை உடன் உங்களுக்கு அனுப்பிவைப்பார்கள்.

Link to comment
Share on other sites

ஏன் ரமி மீது உங்களுகு அப்படி என்ன கோபம் ஊமையவர்களே? ரமியிடமும் கேட்டேன் விஸ்ணு தேடியே கிடைக்காத பாடல் நாங்கள் தேடியா கிடைத்துவிடும் என்கின்றார்கள். அடுத்தவர் யார்?

Link to comment
Share on other sites

ரமி மீது எனக்கு கோபம் இல்லை உரிமையாளர் எங்கள் அயலூரார் தான் சும்மா பகிடிக்கு சொன்னேன்

Link to comment
Share on other sites

ஓஓ பகிடியா? ஆனால் சிலநேரங்களில் பகிடியும் பாம்பினைக் கடிக்குமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு பிடித்த.. ரொம்ப நாள் தேடியும் கிடைக்காத ஒரு பாடல்.... யாராவது இருந்தால் தாங்கப்பா..

கதவை திறக்கும் காற்றிலே ரோஜாவின் வாசம் கண்டேன்.. ( படம் - சூரியப்பார்வை )

இணைப்பு 1கதவை திறக்கும் காற்றிலே ரோஜாவின்

இணைப்பு 2கதவை திறக்கும் காற்றிலே ரோஜாவின்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான பாடல் இது.. தந்து உதவியமைக்கு நன்றிகள் அண்ணா.. :roll:

இதில் ஒரு பெண்குரல் பாடலும் உண்டு அப்படித்தானா?? லவ் யூ லவ் யூ ஃபோறெவர்..... அப்படி போகும் அந்த பாடல்.

Link to comment
Share on other sites

ராகவா இப்போது 2 வேறு வேறு இடங்களில் தரவேற்றி இணைப்பு கொடுக்க தொடங்கிவிட்டீர்களா:P

நன்றி,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்புூ சிவந்த கன்னங்கள் ரோஐhப்புூ......

Link to comment
Share on other sites

ஆகா இங்கு கேட்டதெல்லாம் கிடைக்கின்றதே .. பாடலை தந்து உதவும் வியாசன், ராகவா உட்பட அனைவருக்கும் நன்றிகள்.

ஆசை நூறுவகை வாழ்வில் நூறுசுவை பாடல் யாரிடமாவது இருக்கின்றதா? படம் அடுத்த வாரிசு என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதன்... நீங்கள் கேட்டு கொடுக்காமலா... தாங்கள் கேட்கும் பாடல்கள் இப்போதேல்லாம் ஒரு டைப்பான பாட்டா இருக்கே... :wink: பாடல் கீழே...

மதனின் ஆசை 100 வகை....

Link to comment
Share on other sites

நன்றி விஷ்ணு. dance hits தொகுப்பு ஒன்றை உருவாக்குவதற்காகவே பழைய புதிய துள்ளிசை பாடல்களை சேகரிக்கின்றேன். அதனால் தான் அண்மையில் கேட்ட பாடல் எல்லாம் ஒரு டைப்பா இருந்திருக்கும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துாயா கேட்டிருந்த பாடல் மகிழ்ச்சியா?

ஏலேலங்கிளியே என்னைத்தாலாட்டும்

Link to comment
Share on other sites

வியாசன், நன்றி நன்றி நன்றி. மிக்க மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

யாரிடமாவது இந்த பாடல் இருக்கா? அத்துடன் இது என்ன படத்தில் வந்த பாடல் என்று தெரியுமா?

ஈரநிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே...

மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே...

Link to comment
Share on other sites

யாரிடமாவது இந்த பாடல் இருக்கா? அத்துடன் இது என்ன படத்தில் வந்த பாடல் என்று தெரியுமா?

ஈரநிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே...

மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே...

படம் - அரவிந்தன் (என்ற பெயரை மறக்க முடியுமா?).

பாடகர்கள் -மாகனதி சோபனா, பாலசுப்ரமணியம்

இப்படத்தில் நடித்த நடிகர்கள் - சரத்குமார், ஊர்வசி, நக்மா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் ஆமி காலத்து தமிழிழப்படல்களான

காகாங்களே காகங்களே காட்டுக்குப் போறிர்களா?

பொங்கிடும் கடற்கரை ஒரத்திலே

மேலும் இக்காலத்தில் வந்த படல்கள்

யாரிடமிருந்தால் அனுப்புன்கோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரிடமாவது இந்த பாடல் இருக்கா? அத்துடன் இது என்ன படத்தில் வந்த பாடல் என்று தெரியுமா?

ஈரநிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே...

மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே...

ஈரநிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே...

Link to comment
Share on other sites

இந்தியன் ஆமி காலத்து தமிழிழப்படல்களான

காகாங்களே காகங்களே காட்டுக்குப் போறிர்களா?

பொங்கிடும் கடற்கரை ஒரத்திலே

மேலும் இக்காலத்தில் வந்த படல்கள்

யாரிடமிருந்தால் அனுப்புன்கோ?

அப்பு நீங்கள் கேட்ட பாடல்கள் கீழேயுள்ள இணையப் பக்கத்தில் உள்ளது. தாயகப்பாடல்களை இவ்வாறு பிரதிபண்ணி பரிமாறுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்தியப்படங்களை காசு கொடுத்து வாங்குவது போல் எமது தாயக தயாரிப்புக்களையும் பணம் கொடுத்து வாங்குவது தாயக கலைஞர்களையும் ஊக்குவிக்கும் தானே :idea:

http://www.eelasongs.com/content/view/92/12/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட ஓசியில்ல பாடல் கேட்கிறதுக்கு யாழ்களம் இருக்கே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அருவி. கட்டாயம் காசு குடுத்து வாங்கவேண்டும். ஆனால் சிட்னியில் இப்பாடல்களின் ஒலிப்பதிவுகளினை வாங்கமுயற்சித்தேன். ஒருவரிடமும் இப்பாடல்கள் இல்லை என்றார்கள்.

Link to comment
Share on other sites

அருவி பாடல் இணைப்பிற்கு நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.