Jump to content

சமையல் முறைகளை தரும் சில இணையத்தளங்கள்


Recommended Posts

சமையல் முறைகளை தரும் இணையத்தளங்கள் பல இருக்கின்றன அவற்றில் உள்ள எல்லாம் எமக்கேற்றவையா எனத் தெரியவில்லை , அதனால் அவ்விணையத் தளங்களின் முகவரிகளை இங்கே இணைத்து விடுகிறேன், வாசித்துச் சுவயுங்கள். ஏதும் சிறப்புக்கள் இருந்தால் எம்முடன் பகிருங்கள்.

Buon gusto

 

http://saratharecipe.blogspot.ae/

http://asiyaomar.blogspot.ch/

http://www.dinakaran.com/Cooking_Index.asp?Cat=502

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உபயோகமான தளங்கள்.... நன்றி ஆதவன்....!!

Link to comment
Share on other sites

இணைப்புகளுக்கு நன்றி ஆதவன். 

நாவூற வாயூற பகுதியில் ஆக்கங்களை முழுமையாக இணைக்க வேண்டும் என்பதால் இத் திரியை உறவாடும் ஊடகம் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரயோசனமான... இணைப்பு ஆதவன்.
ஆபிரிக்கா முட்டை மசாலா, பஞ்சாபி பன்னீர் மசாலா, துனீசியா துவரம் பருப்பு துவையல்.... என்று,
எல்லாத்தையும் சாப்பிட்டு, வயிறு.... "கர் புர்" என்று, சத்தம் போடுது.
இப்ப... நம்ம வயித்துக்கு, எது தேவையோ.... அதை மட்டும் சாப்பிடலாம்.  நன்றி ஆதவன்.  Smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

பிரயோசனமான... இணைப்பு ஆதவன்.
ஆபிரிக்கா முட்டை மசாலா, பஞ்சாபி பன்னீர் மசாலா, துனீசியா துவரம் பருப்பு துவையல்.... என்று,
எல்லாத்தையும் சாப்பிட்டு, வயிறு.... "கர் புர்" என்று, சத்தம் போடுது.
இப்ப... நம்ம வயித்துக்கு, எது தேவையோ.... அதை மட்டும் சாப்பிடலாம்.  நன்றி ஆதவன்.  Smiley

ஒரு துண்டு இஞ்சியை நசிச்சுப் போட்டு நல்ல சாயம் விட்டு தேநீர் குடிக்கவும்....!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

ஒரு துண்டு இஞ்சியை நசிச்சுப் போட்டு நல்ல சாயம் விட்டு தேநீர் குடிக்கவும்....!  :)

சுவி.... அண்ணா....
புகைத்தல், மது அருந்துதல் போன்றவை  உடலுக்கு தீங்கானது போன்று..... 
சிலரின்  சமையல் குறிப்புகளின், அடியில்.... உங்கள் வாசகத்தை, கட்டாயம் பொறிக்க வேண்டும்.  SmileySmiley

Link to comment
Share on other sites

8 hours ago, இணையவன் said:

 

நாவூற வாயூற பகுதியில் ஆக்கங்களை முழுமையாக இணைக்க வேண்டும் என்பதால் இத் திரியை உறவாடும் ஊடகம் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன். 

நன்றி இணையவன்.

Link to comment
Share on other sites

  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பிரயோசனமான இணைப்பு ஆதவன் CH.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஆதவன்....! tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குள்ள இந்த curry guy எண்டு, வதைக்கும், லண்டனில் வாழும் அவுஸ் வெள்ளையர் தொல்லை தாங்க முடியவில்லை. 

http://www.greatcurryrecipes.net/2014/03/24/dosas/

http://www.dailymail.co.uk/news/article-2214164/Vinda-year-Curry-king-makes-spicy-dishes-family-365-days-year.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் பார்க்க ஆசையாகத்தான் இருக்கு ஆனா சமைக்கிறது ஆரப்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/01/2017 at 3:34 PM, வல்வை சகாறா said:

எல்லாவற்றையும் பார்க்க ஆசையாகத்தான் இருக்கு ஆனா சமைக்கிறது ஆரப்பா

ஆத்துகாரருக்கு என்ன குறையாம்? ( நான் தான் சமையல், நம்ம வீட்டில.... ஹி.. ஹீ)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மனிசிட்ட ஸ்ரிக்டா சொல்லிப் போட்டன் உனக்கு ஏலாத நாட்களில நீ குசினிக்குள்ள போகக் கூடாது, நான்தான் சமைப்பேன் என்று. மற்றைய நாட்களில் மனிஷியே சொல்லிடும் நீங்களே சமையுங்கோ அப்பா என்று. ஆனால் அன்றைக்கு என்ன சமைக்க வேண்டும் என்பதை நீதான் சொல்ல வேண்டும் என்று ஸ்ரிக்டா சொல்லிப்போடுவன்.  உவையளுக்கு அதிகம் இடங்கொடுக்கக் கூடாது கண்டியளே...!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • 4 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.