Jump to content

பிரித்தானியா கொண்டு வரப்போகும் புதிய அகதிக் கொள்கை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிரித்தானிய ஆளும் பழமைவாதக் கட்சி பேராளர் மாநாட்டில்.. பிரித்தானியாவின் அகதிக் கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும்.. அகதி விசா நடைமுறைகளில் துஷ்பிரயோகத்தை குறைக்கும் வகையில் அது இருக்கும் என்றும்.. அகதி அந்தஸ்து கிடைத்தாலும் நிரந்தர வதிவுரிமை என்பது எனி எல்லாருக்கும் சாத்தியமாகும் என்று கூற முடியாது என்றும்.. அகதி அந்தஸ்து எந்த நாட்டுக்கு எதிராகக் கோரப்பட்டதோ அந்த நாட்டில் நிலைமைகள் முன்னேறும் பட்சத்தில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டவர்கள் அங்கு திருப்பி அனுப்பப்படக் கூடிய வகையில் மாற்றங்கள் வர உள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் தெரசா மே தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார். 

The overhaul also includes a new system of "safe return reviews" so asylum seekers can be returned home when their country is assessed as being safe, and the use of alternative ID documents to remove failed asylum seekers who do not have their own passports.

இந்த மாற்றங்கள் அடங்கிய முழுமையான வருடாந்த அறிவிப்பு 2016 இல் இருந்து வர இருக்கிறது.

அண்மையில் பழமைவாதக் கட்சி எம் பி ஒருவர் அகதி அந்தஸ்துக் கோரிய தலைமுடி திருத்தும் ஒருவர் கொலிடேக்கு எந்த நாட்டுக்கு எதிராக அகதி அந்தஸ்து கோரினாரோ அதற்கே போயிருந்ததை சுட்டிக்காட்டி நாடாளுமன்றில் பேசி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேவேளை சட்டவிரோத குடியேற்றக்காரர்கள்.. வீடு வாடகைக்கு எடுப்பது.. வங்கி கணக்கு திறப்பது..சாரதி அனுமதிப்பத்திரம் எடுப்பதில் இருந்து முற்றாக விலக்கப்படுகிறார்கள். அதற்குரிய சோதனைகள் அறிமுகப்படுத்தப்பட்டு.. அப்படியான சோதனைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செய்யாவிடத்து அவை கிறிமினல் குற்றமாக காணப்பட உள்ளன. 

Theresa May pledges asylum reform and immigration crackdown

http://www.bbc.co.uk/news/uk-politics-34450887

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த அகதிகள் வந்து எங்கட நாட்டை நாசமாக்க விடப்படாது கண்டியலே... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். உந்த அகதிக்கூட்டங்களை பிரித்தானியா வெளியேற்றினால்தான் முன்னர் வந்து (எப்படி வந்தது என்று கேட்கக்கூடாது) பிரித்தானியர்களாக இருக்கும் நமது சந்ததிகளின் வீடு வாங்கலிலும், வேலைவாய்ப்புக்களிலும் அனுகூலங்களைப் பெறுவார்கள். இல்லாவிட்டால் ஆங்கிலேயர்களுடனும், அகதிகளுடனும் போட்டிபோட்டு வாய்ப்புக்களை இழக்கும் சாத்தியங்கள்தான் அதிகம்.

எனவே குடியுரிமையைப் பெற்ற தமிழர்கள் பழமைவாதக் கட்சியின் புதிய அகதிக்கொள்கைகளை ஆதரிக்கவேண்டும்!tw_confused:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். உந்த அகதிக்கூட்டங்களை பிரித்தானியா வெளியேற்றினால்தான் முன்னர் வந்து (எப்படி வந்தது என்று கேட்கக்கூடாது) பிரித்தானியர்களாக இருக்கும் நமது சந்ததிகளின் வீடு வாங்கலிலும், வேலைவாய்ப்புக்களிலும் அனுகூலங்களைப் பெறுவார்கள். இல்லாவிட்டால் ஆங்கிலேயர்களுடனும், அகதிகளுடனும் போட்டிபோட்டு வாய்ப்புக்களை இழக்கும் சாத்தியங்கள்தான் அதிகம்.

எனவே குடியுரிமையைப் பெற்ற தமிழர்கள் பழமைவாதக் கட்சியின் புதிய அகதிக்கொள்கைகளை ஆதரிக்கவேண்டும்!tw_confused:

நான் சொன்னது, இங்கை இருந்து திரும்பி இலங்கை வந்து....:grin:

தக்கன பிழைக்கும்...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொன்னது, இங்கை இருந்து திரும்பி இலங்கை வந்து....:grin:

தக்கன பிழைக்கும்...:cool:

எங்கட நாடு இலங்கை இல்லை. இப்ப பிரித்தானியா, முந்தி தமிழீழம்.  எதிர்காலத்திலும் தமிழீழம், ஆனால் அது ஐரோப்பாவில் அகன்று பரந்திருக்கும்:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட நாடு இலங்கை இல்லை. இப்ப பிரித்தானியா, முந்தி தமிழீழம்.  எதிர்காலத்திலும் தமிழீழம், ஆனால் அது ஐரோப்பாவில் அகன்று பரந்திருக்கும்:cool:

:grin:

ஓ, நீங்கள் பிரிட்டிஷ் காரரோ, நாங்கள் இப்ப இலங்கையில்... :grin:

அங்க இருந்து திருப்பி அனுப்பினால், வந்து நம்ம ஊரை கெடுத்திருவினம் எண்ட ஆதங்கம் தான்.. :grin:

Link to comment
Share on other sites

நான் சொன்னது, இங்கை இருந்து திரும்பி இலங்கை வந்து....:grin:

தக்கன பிழைக்கும்...:cool:

திரும்பி இலங்கை வரலாமே
வந்து ஷோ காட்டாமல் 
சைக்கிளில், இ.போ.ச பஸ்ஸில் போகலாமே
உங்கள் வாழ்வாதாரத்திற்கான பணம் உங்களிடமிருந்தால்
இங்குள்ளவர்களிற்கு ஏதாவது பண்ணலாமே

சும்மா கடுப்பேத்தாதீங்க சார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பி இலங்கை வரலாமே
வந்து ஷோ காட்டாமல் 
சைக்கிளில், இ.போ.ச பஸ்ஸில் போகலாமே
உங்கள் வாழ்வாதாரத்திற்கான பணம் உங்களிடமிருந்தால்
இங்குள்ளவர்களிற்கு ஏதாவது பண்ணலாமே

சும்மா கடுப்பேத்தாதீங்க சார்.

திரும்பி இலங்கை வரலாமே
வந்து ஷோ காட்டாமல் 
சைக்கிளில், இ.போ.ச பஸ்ஸில் போகலாமே
உங்கள் வாழ்வாதாரத்திற்கான பணம் உங்களிடமிருந்தால்
இங்குள்ளவர்களிற்கு ஏதாவது பண்ணலாமே

சும்மா கடுப்பேத்தாதீங்க சார்.

திரும்பி இலங்கை வரலாமே
வந்து ஷோ காட்டாமல் 
சைக்கிளில், இ.போ.ச பஸ்ஸில் போகலாமே
உங்கள் வாழ்வாதாரத்திற்கான பணம் உங்களிடமிருந்தால்
இங்குள்ளவர்களிற்கு ஏதாவது பண்ணலாமே

சும்மா கடுப்பேத்தாதீங்க சார்.

ஐயோ, அய்யய்யோ, அம்மா, அம்மம்மா.... முடியல..

முதல்ல, டென்சன் ஆகாம, ஜாலியா இருக்கப் பாருங்க.. :grin:

Link to comment
Share on other sites

 

ஐயோ, அய்யய்யோ, அம்மா, அம்மம்மா.... முடியல..

முதல்ல, டென்சன் ஆகாம, ஜாலியா இருக்கப் பாருங்க.. :grin:

உங்களைப் போன்றவர்களிற்கு இலங்கைக்கு போவது அங்கிருப்பது எம்மால் முடிந்த எதையாவது செய்வது நிச்சயமாக ஜாலியான விடயமல்ல ஆனால் எனக்கு மிகவும் பிடித்திருக்கு.

நான் நல்ல ஜாலியாகவே உள்ளேன். நன்றி ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உங்களைப் போன்றவர்களிற்கு இலங்கைக்கு போவது அங்கிருப்பது எம்மால் முடிந்த எதையாவது செய்வது நிச்சயமாக ஜாலியான விடயமல்ல ஆனால் எனக்கு மிகவும் பிடித்திருக்கு.

நான் நல்ல ஜாலியாகவே உள்ளேன். நன்றி ஐயா

ஐயா, 

குழப்பாதீங்க, நான் இலங்கையில் இருந்து தான் பேசுகிறேன்...

சும்மா ஜாலிதான் போங்க..

Link to comment
Share on other sites

உங்களைப் போல புனை பெயரிலும் இருக்குமிடம் தெரியாமலும் பதிபவன் நான் இல்லை. உங்கள் சேவையை நீங்கள் தொடருங்கள். நான் உங்கள் ரகமில்லை. என்னை விட்டு விடுங்கள.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போல புனை பெயரிலும் இருக்குமிடம் தெரியாமலும் பதிபவன் நான் இல்லை. உங்கள் சேவையை நீங்கள் தொடருங்கள். நான் உங்கள் ரகமில்லை. என்னை விட்டு விடுங்கள.

:grin:

அரசுகள் நான் அறிந்த காலம் தொட்டு பல புதிய சட்டங்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கின்றன.

அது அரசியல். 

மனிதாபிமானம் அனைத்தையும் கடந்த ஒன்று. ஜேர்மனியின் அண்மைய அகதிகள் தொடர்பான நிலைப்பாட்டையும் பார்த்தோம்.

ஆகவே, இது போன்ற புதிய அறிவிப்புகள், உண்மையான அகதிகளைப் பாதிக்கப் போவதில்லை என்பதே எனது கருத்து.

பிரச்சனை உள்ள பகுதிகளில் இருந்து நகர்ந்து பிரச்சனை இல்லா பகுதிகளில் வாழலாம் என்ற நிலையிலும், நைஜீரியாவிலிருந்தும், கானாவிலிருந்தும், பாகிஸ்தானிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் அகதிகள் என்று வந்தால் அவர்கள் என்னதான் செய்வது?

இலங்கையில் இருப்பதால் இந்த நிலை உங்களுக்கு தெரியாமல் இருக்கக்கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனை ஆளிறவன் தன்ர எல்லைகளை தன்ர மக்களின் பாரம்பரியம் சிதையக் கூடாது என்று நினைக்கிறான்.. சட்டம் கொண்டு வாறான். நாமள்.. எங்கட நாட்டையே மதிக்காமல் காப்பாற்ற வக்கில்லாமல்.. எதிரிக்கு விட்டுக்கொடுத்திட்டு வசதி வாய்ப்புக்கு ஓடியாந்திட்டு.. இப்ப வேதாந்தம் கதைப்பது சரியல்ல.. கிருபண்ணா. நம்மாள முடிஞ்சது உந்த வேதாந்தம் மட்டும் தான். tw_angry:

Link to comment
Share on other sites

இலங்கையில் இருப்பதால் இந்த நிலை உங்களுக்கு தெரியாமல் இருக்கக்கூடும்.

ஐயா நானும் 30 வருடங்கள் நோர்வேயில் இருந்தவன்தான். எனது புரொபைலில் இலங்கை என சமீபத்தில்தான் மாற்றம் செய்திருந்தேன். அனேகமாக அடுத்த வருடம் ஆடி மாதமளவில் இது மறுபடியும் நோர்வே என்று மாறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். உந்த அகதிக்கூட்டங்களை பிரித்தானியா வெளியேற்றினால்தான் முன்னர் வந்து (எப்படி வந்தது என்று கேட்கக்கூடாது) பிரித்தானியர்களாக இருக்கும் நமது சந்ததிகளின் வீடு வாங்கலிலும், வேலைவாய்ப்புக்களிலும் அனுகூலங்களைப் பெறுவார்கள். இல்லாவிட்டால் ஆங்கிலேயர்களுடனும், அகதிகளுடனும் போட்டிபோட்டு வாய்ப்புக்களை இழக்கும் சாத்தியங்கள்தான் அதிகம்.

எனவே குடியுரிமையைப் பெற்ற தமிழர்கள் பழமைவாதக் கட்சியின் புதிய அகதிக்கொள்கைகளை ஆதரிக்கவேண்டும்!tw_confused:

:grin::grin::grin:

கிருபனுடைய பல பதில்கள் நகைச்சுவையானது/கிளுகிளுப்பானது. நான் நினத்து இருந்தேன், நீங்கள் ஒர் திருமணம் முடிக்காத ஒர் இளைஞன்,, நீண்ட முடிவளத்து ஒர் Deejaay போல இருபீர்கள் என‌. சமீபத்தில் தான் உங்களின் படத்தை பார்தேன்,. professional look,உள்ள 40 வயதிற்கு மேற்பட்டவர் என அறிந்து ஆச்சரியப்பட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான்,

கண்டு கனகாலம்.

கிருபர் பற்றி எழுதினதை படிக்க தெனாலி பஸ் கொமெடி தான் நினைவுக்கு வருது ?

Link to comment
Share on other sites

கொழும்பான்,

கண்டு கனகாலம்.

கிருபர் பற்றி எழுதினதை படிக்க தெனாலி பஸ் கொமெடி தான் நினைவுக்கு வருது ?

கோஷான் ஒரு தயவான வேண்டுகோள். நீங்கள் மேற்கோள் காட்டும் நகைச்சுவைக் காட்சிகளை இணைக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நானும் 30 வருடங்கள் நோர்வேயில் இருந்தவன்தான். எனது புரொபைலில் இலங்கை என சமீபத்தில்தான் மாற்றம் செய்திருந்தேன். அனேகமாக அடுத்த வருடம் ஆடி மாதமளவில் இது மறுபடியும் நோர்வே என்று மாறும்.

அடக் கடவுளே...

பிறகேன் அங்க போகோனும்?

Link to comment
Share on other sites

 

அடக் கடவுளே...

பிறகேன் அங்க போகோனும்?

நான் ஒன்றும் படித்த மேதாவியும் இல்லை. படிக்காத முட்டாளும் இல்லை. என்னாலும் எனது சமூகத்திற்கு ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கைதான் இங்கு என்னை நிறுத்தியிருக்கிறது. தற்சமயம் ஒரு வருடம் இங்கிருந்து என்னால் முடிந்ததை எனது சமுதாயத்திற்கு செய்ய முயற்சிக்கின்றேன்.. நிச்சயமாக அரசியல் இல்லை. இது எனது மனம் சம்பந்தப்பட்ட விடயம். இங்கு ஒரு தனி மனிதனாக சிலரை படிக்க வைக்க முடிகிறது. அவர்களது பெறு பேறுகள் எனக்கு மேலும் செய் என்ற போதையைத் தருகிறது. சிவாஸ் றீகலை விட இந்தப் போதை நல்லாகவே உள்ளது. இதற்கு மேல் வேண்டாமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். நன்றி ஐயா.

Link to comment
Share on other sites

நன்றி நாதமுனி
ராமருக்கு அணில் உதவியது போல்தான் எனது முயற்சி. யாழ்களத்தில் எத்தனையோ உறவுகள் அபரிதமான அறிவுகளுடன் உள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு வருடம் தாயகத்தில் இருப்பது சரி வராவிட்டாலும் விடுமுறைக் காலத்திலாவது தாயத்தில் வந்து ஏதாவது செய்யலாம். இங்கு பணம் தேவையில்லை, அறிவுப்பசி - தீனி போடலாமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

:grin::grin::grin:

கிருபனுடைய பல பதில்கள் நகைச்சுவையானது/கிளுகிளுப்பானது. நான் நினத்து இருந்தேன், நீங்கள் ஒர் திருமணம் முடிக்காத ஒர் இளைஞன்,, நீண்ட முடிவளத்து ஒர் Deejaay போல இருபீர்கள் என‌. சமீபத்தில் தான் உங்களின் படத்தை பார்தேன்,. professional look,உள்ள 40 வயதிற்கு மேற்பட்டவர் என அறிந்து ஆச்சரியப்பட்டேன்

சடாமுடி எல்லாம் வளர்த்து அசப்பில் பாகவதர் மாதிரி (ரஹ்மான் மாதிரி) 2013 சம்மர் கனடா போகும்வரையும் இருந்தேன்.. அவதாரத்தில் பார்த்தால் தெரியும்! ஆனால் முடி இறக்கித்தான் கனடா வரவேண்டும் என்ற வேண்டுகோளை தட்டமுடியவில்லை. அதற்காக சொட்டைத் தலை என்று கோஷான் சொல்லுமளவிற்கு இல்லை.:cool:

இலண்டன் வந்ததோடு வயதும் reset ஆகிவிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஊரில் ஒன்றாகப் படித்த நண்பனைக் கண்டு கதைத்தபோது பதினாறு வயதில் இருந்தேன்tw_blush:

 

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல்
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
    • இப்படியா தலைவரே?  😍 பட விளக்கம் போதுமா? இல்லை எழுத்து விளக்கங்களும்  தேவையா? 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.