Jump to content

நாட்டைப் பிரிப்பதற்கு நாம் எதிரானவர்கள்: சம்பந்தன் சிங்களத்தில் பேட்டி (வீடியோ)


Recommended Posts

இந்தமாதிரி அரசியல் வாதிகளை நம்பி அப்பாவி ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் தங்கள் இன்னுரை ஈகம் செய்துள்ளதை நினைத்தால்தான் வேதனையாக உள்ளது.

விடுதலை போராட்டங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னர் இவர்கள் மேடைகளில் இவ்வாறு பேசி இருந்தால் இவிளைஞர்கள் இறந்திருக்கமாட்டார்கள்.  

 

நீங்கள் என்ன சொல்ல வாறிங்க?

ஆயுத போராட்டம் தொடங்கி எதிரியை தேடமுன்னம் அந்த அரசியல் வாதிகளை போட்டு தள்ளியாச்சே. 

அதுக்குப்பிறகு எத்தனையோ நடந்து முடிந்து விட்டது இப்போ வந்து மறுபடியும் அரிவரியில் இருந்து தொடங்க வேண்டுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன சொல்ல வாறிங்க?

ஆயுத போராட்டம் தொடங்கி எதிரியை தேடமுன்னம் அந்த அரசியல் வாதிகளை போட்டு தள்ளியாச்சே. 

அதுக்குப்பிறகு எத்தனையோ நடந்து முடிந்து விட்டது இப்போ வந்து மறுபடியும் அரிவரியில் இருந்து தொடங்க வேண்டுமா? 

சம்மந்தன் போன்றவர்கள் எதுவுமே நடக்காதது போல பேசும்போது அரிவரியில் இருந்துதான் அரம்பிக்கவேண்டியுள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று அமிர்தலிங்கம் 1977 இல் எதிர்க்கட்சந்தலைவராக இருந்த பொழுது அவர்கொள்கை தமிழீழம். இன்று சம்பந்தர் எதிர்க்கட்சித்தலைவராக நாட்டைப் பிரிக்க மாட்டேன் .நான் சிங்களவரின் எதிர்க்கட்சித் தலைவர் என்கிறார்.உங்களைத் தெரிவு செய்தது தமிழர்களே அன்றி சிங்களவர்கள் அல்ல.

Link to comment
Share on other sites

நேற்று தமிழ் பி பி சி யிலும் இதை கூறியிருந்தார்.யாழ்பாணத்தில் ரணிலுடன் சேர்ந்து கொடிபிடித்தற்கு இதே அர்த்தம் தானே .

சிங்களம் நியாயமான தீர்வு ஒன்றை தராவிட்டால் பிரிவினையை தவிர வேறுவழியில்லை என்று தான் அனைத்து அரசியல்வாதிகள் தொடக்கம் ஆயுத அமைப்புகள் வரை செயற்பட்டுவந்ததன .புலிகள் மட்டும் விதிவிலக்கு அவர்கள் இந்திய ,சர்வதேச அழுத்தங்களால் பேச்சுவார்த்தைக்கு சென்றார்களே ஒழிய அவர்கள் நோக்கம் தமிழ் ஈழம் தான் .

77ஆம் ஆண்டு தொடக்கம் அரசியல்வாதிகளுக்கு தமிழ் ஈழக்கோசம் மக்களை அவர்கள் பின்னால் திரட்ட அவர்கள் அரசியல் இருப்பாக அது இருந்தது ஆனால் அதற்காகன எந்த ஒரு வேலைத்திட்டமும் அவர்களிடம் இருக்கவில்லை .இந்தியாவை போய் கெஞ்சி எதையாவது செய்யுங்கள் என்பதை விட அவர்கள் எதையும் செய்யவில்லை . 

ஆனால் இளைஞர்கள்  ஆயுத போராட்டத்தால் தமிழ் ஈழம் அடையலாம் என்று செயற்படவேறு தொடங்கிவிட்டார்கள் .ஓரளவு மக்களுக்குள் இறங்கி வேலை செய்யவும் தொடங்கிய காலம் அது .காந்தியம் ,விவசாய பண்ணைகள் .ஆயுத சேகரிப்பு ,சிங்கள நிர்வாக சீர்குலைப்பு என்று ஏழு எட்டு இயக்கங்கள் செயற்பட தொடங்கிவிட்டார்கள் .

சிங்கள அரசின் கெடுபிடிக்கு தப்பி தமிழ் நாட்டில்  சில அரசியல்வாதிகளின் தொடர்பு ,ஆயுத பயிற்சிக்கு முகாம்கள் கூட அமைத்துவிட்டார்கள்..இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் கொலைகள் வரை போய் இறுதியில் தமிழ்நாட்டில் கைதில் முடிந்தது .அந்த நேரம் தமிழ் நாட்டில் இருந்த அனைத்து போராளிகளையும் (ஏறக்குறைய இரு நூறு வரும் ) பிடித்து அனுப்பியிருந்தால் ஆயுத போராட்டம் திசை மாறியிருக்கும் அல்லது அப்போதே முடிந்திருக்கும் .

83 இனக்கலவரம் அனைத்தையும் பிரட்டி போட்டுவிட்டது .இந்தியாவின் பிடியில் நேரடியாக எமது போராட்டம் போய்விட்டது .தமது வசதிக்கு ஏற்ப இயக்கங்களை ஆட்டிபடைக்க தொடங்கிவிட்டார்கள் .தொடர்பில் இருக்கும் RAW அதிகாரிகள் ஆளுக்கு ஒரு கதை சொல்லுவார்கள்  ஆயுதங்கள் பயிற்சிகள் வேறு கொடுத்தார்கள் .ஜே ஆர் மிக கடுப்பில் இருந்த காலம் அது .இந்திராகாந்தி அமேரிக்கா பக்கம் சாயும் ஜே ஆருக்கு பாடம் புகட்ட வெளிப்படையாக  அதை செய்தார் .

இந்திரா காந்தி கொலை -அவர் உயிருடன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று அவருக்கு மட்டும் தான் தெரியும் .ஆனால் இந்திய வெளியுறவு கொள்கை பெரிதாக மாறவில்லை ஆனால் ராஜீவின் அனுபவமில்லாதா தலைமையை பலர் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள் ஜே ஆர் உட்பட .ஆரம்பத்தில் எமது பிரச்சனையில் சற்று குழம்பிய ராஜீவ் இலங்கை -இந்திய ஒப்பந்தை உருவாக்கி அதை எப்படியும் நிறைவேற்றவேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டார் .

இலங்கை அரசை வழிக்கு கொண்டுவருவது தான் கஷ்டம் என்று நம்பியவருக்கு அதைவிட பெரிய ஒரு இடி காத்திருந்தது .அதுதான் புலிகள் .இந்திய வெளியுறவு செயலாளர்கள்  நினைத்தே பார்க்க முடியாத ஒரு விடயம் அது .தமது கையிற்குள் இருந்த பெடியங்களுக்கு ஒப்பந்தை பற்றி சும்மா சொன்னால் காணும் என்று நினைத்தார்கள் .

இங்கு இரு விடயங்கள் நடந்தது -

ஆரம்பத்தில் பேச்சு வார்த்தை என்று தொடங்கும் போதே சிங்களத்தை நம்ப முடியாது இந்தியாதான் பொறுப்பு என்று இயக்கங்கள் கேட்டிருந்தார்கள் .

மற்றது டெல்கியில் நடந்த இந்திய வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களின் சந்திப்பின் போது அனைத்து இயக்க தலைவர்களுக்கும்   தமிழ் ஈழத்தை  எக்காலமும் இந்தியா அனுமதிக்காது என்ற செய்தி . நீங்கள் தமிழ் ஈழம் தான் தீர்வு என்று நினைத்தால் தொடர்ந்து போராடலாம் ஆனால் இந்தியா அதை அங்கீகரிக்காது என்ற குழப்பமான முடிவையும் சொன்னார்கள் .

ஈபி ,ஈரோஸ் ,டெலோ இந்திய அரசின் நேரடி பிடியில் தான் ஓரளவு இருந்தன . புளொட் ஏற்கனவே இந்தியாவால்  கருவறுக்க பட தொடங்கியிருந்தது .அவர்களாலும் அசைய முடியாத நிலை .எனவே இந்த நான்கு தலைவர்களும் தலையாட்டுவதை தவிர வேறு வழியில்லை .பிராபா மட்டும் "அண்ணை அவங்கள் சொல்லுகின்ற எல்லாவற்றிற்கும் தலையாட்டுங்கோ ஆனால் நாங்கள் அங்கை அடிப்பம் "என்று சொன்னாராம் . அருகில் இருந்த நண்பர் சொன்னார் . 

அதேதான் தொடர்ந்து முள்ளிவாய்கால்வரை நீண்டது .

இன்று சம்பந்தன் டெல்கியில் அன்று சொன்னதைத்தான்  சொன்னார் புதிதாக எதுவும் சொல்லவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று தமிழ் பி பி சி யிலும் இதை கூறியிருந்தார்.யாழ்பாணத்தில் ரணிலுடன் சேர்ந்து கொடிபிடித்தற்கு இதே அர்த்தம் தானே .

சிங்களம் நியாயமான தீர்வு ஒன்றை தராவிட்டால் பிரிவினையை தவிர வேறுவழியில்லை என்று தான் அனைத்து அரசியல்வாதிகள் தொடக்கம் ஆயுத அமைப்புகள் வரை செயற்பட்டுவந்ததன .புலிகள் மட்டும் விதிவிலக்கு அவர்கள் இந்திய ,சர்வதேச அழுத்தங்களால் பேச்சுவார்த்தைக்கு சென்றார்களே ஒழிய அவர்கள் நோக்கம் தமிழ் ஈழம் தான் .

77ஆம் ஆண்டு தொடக்கம் அரசியல்வாதிகளுக்கு தமிழ் ஈழக்கோசம் மக்களை அவர்கள் பின்னால் திரட்ட அவர்கள் அரசியல் இருப்பாக அது இருந்தது ஆனால் அதற்காகன எந்த ஒரு வேலைத்திட்டமும் அவர்களிடம் இருக்கவில்லை .இந்தியாவை போய் கெஞ்சி எதையாவது செய்யுங்கள் என்பதை விட அவர்கள் எதையும் செய்யவில்லை . 

ஆனால் இளைஞர்கள்  ஆயுத போராட்டத்தால் தமிழ் ஈழம் அடையலாம் என்று செயற்படவேறு தொடங்கிவிட்டார்கள் .ஓரளவு மக்களுக்குள் இறங்கி வேலை செய்யவும் தொடங்கிய காலம் அது .காந்தியம் ,விவசாய பண்ணைகள் .ஆயுத சேகரிப்பு ,சிங்கள நிர்வாக சீர்குலைப்பு என்று ஏழு எட்டு இயக்கங்கள் செயற்பட தொடங்கிவிட்டார்கள் .

சிங்கள அரசின் கெடுபிடிக்கு தப்பி தமிழ் நாட்டில்  சில அரசியல்வாதிகளின் தொடர்பு ,ஆயுத பயிற்சிக்கு முகாம்கள் கூட அமைத்துவிட்டார்கள்..இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் கொலைகள் வரை போய் இறுதியில் தமிழ்நாட்டில் கைதில் முடிந்தது .அந்த நேரம் தமிழ் நாட்டில் இருந்த அனைத்து போராளிகளையும் (ஏறக்குறைய இரு நூறு வரும் ) பிடித்து அனுப்பியிருந்தால் ஆயுத போராட்டம் திசை மாறியிருக்கும் அல்லது அப்போதே முடிந்திருக்கும் .

83 இனக்கலவரம் அனைத்தையும் பிரட்டி போட்டுவிட்டது .இந்தியாவின் பிடியில் நேரடியாக எமது போராட்டம் போய்விட்டது .தமது வசதிக்கு ஏற்ப இயக்கங்களை ஆட்டிபடைக்க தொடங்கிவிட்டார்கள் .தொடர்பில் இருக்கும் RAW அதிகாரிகள் ஆளுக்கு ஒரு கதை சொல்லுவார்கள்  ஆயுதங்கள் பயிற்சிகள் வேறு கொடுத்தார்கள் .ஜே ஆர் மிக கடுப்பில் இருந்த காலம் அது .இந்திராகாந்தி அமேரிக்கா பக்கம் சாயும் ஜே ஆருக்கு பாடம் புகட்ட வெளிப்படையாக  அதை செய்தார் .

இந்திரா காந்தி கொலை -அவர் உயிருடன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று அவருக்கு மட்டும் தான் தெரியும் .ஆனால் இந்திய வெளியுறவு கொள்கை பெரிதாக மாறவில்லை ஆனால் ராஜீவின் அனுபவமில்லாதா தலைமையை பலர் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள் ஜே ஆர் உட்பட .ஆரம்பத்தில் எமது பிரச்சனையில் சற்று குழம்பிய ராஜீவ் இலங்கை -இந்திய ஒப்பந்தை உருவாக்கி அதை எப்படியும் நிறைவேற்றவேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டார் .

இலங்கை அரசை வழிக்கு கொண்டுவருவது தான் கஷ்டம் என்று நம்பியவருக்கு அதைவிட பெரிய ஒரு இடி காத்திருந்தது .அதுதான் புலிகள் .இந்திய வெளியுறவு செயலாளர்கள்  நினைத்தே பார்க்க முடியாத ஒரு விடயம் அது .தமது கையிற்குள் இருந்த பெடியங்களுக்கு ஒப்பந்தை பற்றி சும்மா சொன்னால் காணும் என்று நினைத்தார்கள் .

இங்கு இரு விடயங்கள் நடந்தது -

ஆரம்பத்தில் பேச்சு வார்த்தை என்று தொடங்கும் போதே சிங்களத்தை நம்ப முடியாது இந்தியாதான் பொறுப்பு என்று இயக்கங்கள் கேட்டிருந்தார்கள் .

மற்றது டெல்கியில் நடந்த இந்திய வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களின் சந்திப்பின் போது அனைத்து இயக்க தலைவர்களுக்கும்   தமிழ் ஈழத்தை  எக்காலமும் இந்தியா அனுமதிக்காது என்ற செய்தி . நீங்கள் தமிழ் ஈழம் தான் தீர்வு என்று நினைத்தால் தொடர்ந்து போராடலாம் ஆனால் இந்தியா அதை அங்கீகரிக்காது என்ற குழப்பமான முடிவையும் சொன்னார்கள் .

ஈபி ,ஈரோஸ் ,டெலோ இந்திய அரசின் நேரடி பிடியில் தான் ஓரளவு இருந்தன . புளொட் ஏற்கனவே இந்தியாவால்  கருவறுக்க பட தொடங்கியிருந்தது .அவர்களாலும் அசைய முடியாத நிலை .எனவே இந்த நான்கு தலைவர்களும் தலையாட்டுவதை தவிர வேறு வழியில்லை .பிராபா மட்டும் "அண்ணை அவங்கள் சொல்லுகின்ற எல்லாவற்றிற்கும் தலையாட்டுங்கோ ஆனால் நாங்கள் அங்கை அடிப்பம் "என்று சொன்னாராம் . அருகில் இருந்த நண்பர் சொன்னார் . 

அதேதான் தொடர்ந்து முள்ளிவாய்கால்வரை நீண்டது .

இன்று சம்பந்தன் டெல்கியில் அன்று சொன்னதைத்தான்  சொன்னார் புதிதாக எதுவும் சொல்லவில்லை .

இதைத்தான் இவ்வளவு கஷ்ட்டப்படாமல் நாங்கள் சொல்கிறோம்......... 
ஆரம்ப புள்ளிக்கே வந்திருக்கிறோம் என்று .....எல்லாம் ஆடி முடிந்து இதே சம் தனது பொக்கை வாயால் சொல்வார் 
இனி தமிழனை கடவுள் தான் காப்பாற்றவேண்டும் என்று ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் 7 பிறவி எடுத்து வந்தாலும் நாட்டைப் பிரிக்கக் கூடிய சக்தியை பெற முடியாது. அது ஒன்னும் அப்பம் பிரிக்கிற மாதிரி வேலை இல்லை. அப்படி இருக்க ஏன் இந்தக் கிழடு கனவு காணுது. கதிரை சுகத்திற்கு சும்மா கண்ணா பின்னாண்னு உளறக் கூடாது. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இதையும் பாருங்கள் எப்படி சம்பந்தன் மாத்தையா தமிழில விளாசுகிறார் என்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த சம்பந்தரும், தமிழ் கூட்டமைப்பும் ஒன்றுக்கும் ஒத்து வர மாட்டார்கள் என்று தெரிகிறது.. இன்னும் கொஞ்ச காலம் கழித்து, ஈழ தமிழ் பிரச்சனயே இல்லை என்று சொல்வார்கள் போலும்.  ஈழ தமிழர்களே, நல்ல தலைவர்கள் உங்களுக்கு கிடைத்து இருக்கிறார்கள்.  உங்கள் பிரச்னை தீர்ந்த மாதிரி தான். 

ஒரு சின்ன தீவில், நான் யாழ் தமிழன், நான் மட்டகளப்பு தமிழன், மேலும் நான் கொழும்பு தமிழன் மற்றும் ஒதுக்கி வைக்க பட்டுள்ள தமிழ் நாடு தமிழன் வேறு மலையகத்தில். உங்கள் தமிழின பற்றை நினைத்தால் புல்லரிக்குது போங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்ன தீவில், நான் யாழ் தமிழன், நான் மட்டகளப்பு தமிழன், மேலும் நான் கொழும்பு தமிழன் மற்றும் ஒதுக்கி வைக்க பட்டுள்ள தமிழ் நாடு தமிழன் வேறு மலையகத்தில். உங்கள் தமிழின பற்றை நினைத்தால் புல்லரிக்குது போங்கள்.

 

அருமை கண்ணா

 

Link to comment
Share on other sites

அல்லான்ர பகிடியால இழந்தது நாங்கள் தானே, உங்களுடைய ஆயுத போராட்டம் உங்களுக்கு விளையாட்டு, பொழுதுபோக்கு. போராட்டத்தால் உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் கிடைத்தது வெளிநாட்டு சுகபோக வாழ்க்கை. 

மீரா, என்னிடம் பச்சை ஒன்றுமில்லை, இல்லையேல் அள்ளிப் போட்டிருப்பேன்! (நிர்வாகம் பச்சையையும் இல்லாது ஒழித்தது மட்டுமில்லாமல் படங்கள் இணைப்பதையும் தடுத்திருக்கிறது! போற போக்கில் துரத்தவும் படலாம்!

என்னைப்பொறுத்தவரை ஆயுதப்போராட்டம் என்று போய் தூக்கி ஆடிவிட்டு, இன்று புலத்துக்கு ஓடி வந்து விட்டு, காட்டிக்கூட்டிக் கொடுப்புகளில் இடுபடுபவர்களை கூத்தாடுபவர்களை மன்னிக்க முடியவில்லை! மக்கள், மக்கள் மக்கள் யுத்தம் என்று நிண்டது, நடந்தது, இருந்ததுகளை இழுத்து தோணியில் போட்டு கொண்டு போய் விட்டு, அங்கு பயிற்சிகளுக்கு ஆயுதங்களும் இல்லாமல், கொட்டன் கம்புகளோடு ஆடி, சேர்ந்து உள்ளுக்குள்ளேயே ஆயிரக்கணக்காணவர்களை போட்டு சவுக்கம் காடுகளிலும், ஆத்தங்கரையோரங்களிலும், கடற்கரையோரங்களிலும் புதத்து விட்டு பின் சந்தர்ப்பம் வர தப்பியோடி வந்து விட்டு, அடித்து சத்தியம் செய்வது "எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை, அதுதானே வெளியேறினேன்"! சரி, வெளியேறினால் பேசாமல் இருப்பதுதானே!

அல்லாவை கூப்பிட தேவையில்லை! தப்பி வந்து விட்டோம், இனி ஏன் அல்லா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சம்பந்தரும், தமிழ் கூட்டமைப்பும் ஒன்றுக்கும் ஒத்து வர மாட்டார்கள் என்று தெரிகிறது.. இன்னும் கொஞ்ச காலம் கழித்து, ஈழ தமிழ் பிரச்சனயே இல்லை என்று சொல்வார்கள் போலும்.  ஈழ தமிழர்களே, நல்ல தலைவர்கள் உங்களுக்கு கிடைத்து இருக்கிறார்கள்.  உங்கள் பிரச்னை தீர்ந்த மாதிரி தான். 

ஒரு சின்ன தீவில், நான் யாழ் தமிழன், நான் மட்டகளப்பு தமிழன், மேலும் நான் கொழும்பு தமிழன் மற்றும் ஒதுக்கி வைக்க பட்டுள்ள தமிழ் நாடு தமிழன் வேறு மலையகத்தில். உங்கள் தமிழின பற்றை நினைத்தால் புல்லரிக்குது போங்கள்.

 

சொல்வார்கள் அல்ல....சொல்லிவிட்டார்கள்......:grin:

ஆனால் இன்னும் உத்தியோகபூர்வமாக சொல்லவில்லை. :mellow:

அவர்கள் அதை  உத்தியோகபூர்வமாக சொல்லும் போது அதின்ரை அர்த்தம்  கண்டுபிடிக்கேலாமல் இருக்கும்.<_<

தமிழ் டிக்சனறியிலையும் அதுக்கான அர்த்தம் இருக்கவே இருக்காது..:cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.