Jump to content

"முதலமைச்சர் விவகாரம் விரைவில் முடிவு எடுக்கப்படும்": இரா.சம்பந்தன் தெரிவிப்பு


Recommended Posts

அண்மைக்காலமாக தனது குரல் வழி பேட்டியினை தவிர்த்து வந்த இரா.சம்பந்தன் அவர்கள் வழங்கிய இந்த நேர்காணலை கேட்கத் தவறாதீர்கள்.

"முதலமைச்சர் விவகாரம் விரைவில் முடிவு எடுக்கப்படும்": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும்
'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 28.08.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன்.

ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/i0wiuf6ehmt3

 

Link to comment
Share on other sites

நன்றாக இருந்த தனது கடமையினை செவ்வனே செய்து கொண்டிருந்த வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எப்போது அமெரிக்கா, லண்டன் சுற்றுப் பயணம் மேற்கொண்டாரோ அன்றில் இருந்து அவர் புலம்பெயர் தமிழர்களின் விருப்பு-வெறுப்புக்களுக்கு ஏற்பட செயற்பட விரும்பியதன் பலனை அவர் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்.

அண்மையில் நடைபெற்ற வடமாகாண சபைக் கூட்டத்தில் 15 மாகாண சபை உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் முதலமைச்சரை பதவியில் இருந்து விலகுமாறு கேட்டுக் கொண்டனராம்.

காலம் எப்படி சுழல்கின்றது பாருங்கள்.

நன்றாக செயற்பட்டுக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை எவ்வாறு புலம்பெயர் தமிழர்கள் பழுதாக்கினார்களோ அதே போன்று விக்கினேஸ்வரனும் பலியாகியது சோகமான விடயம்.

சம்பந்தரின் நேர்காணலின் படி பார்த்தால் விக்கினேஸ்வரனை விலத்தாமல் விட மாட்டார்கள் போல்தான் உள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விக்கினேஸ்வரன் நடந்து கொண்ட முறை யாழ்ப்பாண தமிழர்களுக்கு கூட பிடிக்கவில்லை.

இவரின் செயலால்தான் யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு வீதம் குறைந்தததாகவும் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் அதிகரித்ததாகவும் யாழ். மாவட்ட செயலக தேர்தல் திணைக்களம் தெரிவித்திந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"இவரின் செயலால்தான் யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு வீதம் குறைந்தததாகவும் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் அதிகரித்ததாகவும் யாழ். மாவட்ட செயலக தேர்தல் திணைக்களம் தெரிவித்திந்தது."

இதற்குரிய ஆதாரத்தை இணையுங்கள் 

நன்றாக இருந்த தனது கடமையினை செவ்வனே செய்து கொண்டிருந்த வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எப்போது அமெரிக்கா, லண்டன் சுற்றுப் பயணம் மேற்கொண்டாரோ அன்றில் இருந்து அவர் புலம்பெயர் தமிழர்களின் விருப்பு-வெறுப்புக்களுக்கு ஏற்பட செயற்பட விரும்பியதன் பலனை அவர் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்.

அண்மையில் நடைபெற்ற வடமாகாண சபைக் கூட்டத்தில் 15 மாகாண சபை உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் முதலமைச்சரை பதவியில் இருந்து விலகுமாறு கேட்டுக் கொண்டனராம்.

காலம் எப்படி சுழல்கின்றது பாருங்கள்.

நன்றாக செயற்பட்டுக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை எவ்வாறு புலம்பெயர் தமிழர்கள் பழுதாக்கினார்களோ அதே போன்று விக்கினேஸ்வரனும் பலியாகியது சோகமான விடயம்.

சம்பந்தரின் நேர்காணலின் படி பார்த்தால் விக்கினேஸ்வரனை விலத்தாமல் விட மாட்டார்கள் போல்தான் உள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விக்கினேஸ்வரன் நடந்து கொண்ட முறை யாழ்ப்பாண தமிழர்களுக்கு கூட பிடிக்கவில்லை.

இவரின் செயலால்தான் யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு வீதம் குறைந்தததாகவும் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் அதிகரித்ததாகவும் யாழ். மாவட்ட செயலக தேர்தல் திணைக்களம் தெரிவித்திந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்  எப்பவுமே கதை கேட்டு கதை விடுற ஆள்,இதையெல்லாம் உண்மை எண்டு நம்பின உங்கள.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் செயலால்தான் யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு வீதம் குறைந்தததாகவும் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் அதிகரித்ததாகவும் யாழ். மாவட்ட செயலக தேர்தல் திணைக்களம் தெரிவித்திந்தது.

தேர்தல் திணைக்களம் பக்கசார்பாயும் வேலைசெய்யுமோ .....தேர்தல் திணைக்களம்  பொதுவானது எண்டெல்லே நான் நினைச்சன்.tw_unamused:

Link to comment
Share on other sites

முதலமைச்சரின் செயல்பாட்டில் எனக்கு உடன்பாடில்லை, இருந்தபோதும் நிர்மலனின் ஆதாரமற்ற தகவல்களை ஏற்றுக்கொள்ளமுடியாது. நிர்மலன் கருத்துக்களத்தில் ஆதரமற்ற சம்பந்தமில்லாத தகவல்களை தொடர்ந்து இணைத்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

குசா அண்ணா கூறியது போல அரசியல் கருத்துக்கூறுவது செயலகத்தின் பணியல்ல நிர்மலன் அவர்களே

இவரின் செயலால்தான் யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு வீதம் குறைந்தததாகவும் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் அதிகரித்ததாகவும் யாழ். மாவட்ட செயலக தேர்தல் திணைக்களம் தெரிவித்திந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே! யார் யார் தமிழ்த்தேசியத்தில் உறுதியான உண்மையான பற்றுறுதியாக உள்ளார்களோ அவர்களை வெளியேற்றுவதுதான் சம்பந்தரின் 2009 இற்குப் பின்பான அரசியல் எமக்குச் சொல்லும் பாடம். ஆனால் தமிழத் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை மட்டும் அவர் விட மாட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் யார் வெளியேற்றப்பட்ட தமிழ் தேசியத்தின் பால் உண்மையான அக்கறையுளளவர்கள்? கஜே கோஸ்டியா ???? :grin::grin::grin: நோ ஜோக்ஸ் பிளீஸ்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவர் சம் தன்னைப் பற்றி பெரிசா காட்டிக் கொள்ள கதை அளக்கிறார். உவர் கிழக்கில் முதலமைச்சரையே தக்க வைக்க முடியாதவர்.. வடக்கில்.. விக்கியர் மேல அவ்வளவு இலகுவாக கைவைக்க ஏலாது. சந்திரிக்கா முந்தாணையில் தொங்கிய உவரை நம்பி.. சும்மே சும்மா இருக்கும் போது...?!tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

"இவரின் செயலால்தான் யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு வீதம் குறைந்தததாகவும் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் அதிகரித்ததாகவும் யாழ். மாவட்ட செயலக தேர்தல் திணைக்களம் தெரிவித்திந்தது."

இதற்குரிய ஆதாரத்தை இணையுங்கள் 

 

தேர்தல் திணைக்களமாக செயல்பட்ட யாழ். மாவட்ட செயலகத்தினை தொடர்பு கொண்டு கேளுங்கள் கூறுவார்கள். உங்களைப் போன்று நான் வெளிநாட்டில் இருந்தாலும் எனது தொடர்புகள் ஊடாக கேட்டுத்தான் தெரிந்து எழுதுகின்றேன்.

அது எப்படி உங்களுக்கு உவப்பான செய்திகள் போட்டால் ஆதாரம் கேட்க மாட்டீர்கள். புலி வால்களுக்கு எதிரான செய்திகள் மற்றும் தகவல்கள் போட்டால் மாத்திரம் ஆதாரத்தை கொண்டு வா, ஆளை கொண்டு வா என்று கேட்க மட்டும் எப்படி உங்களால் முடிகின்றது?

நான் இங்கே வந்து பொய் போட வேண்டிய அவசியம் இல்லை. காலப் போக்கில் நான் தெரிவித்த பல விடயங்கள் உண்மையாக வெளிவரும் போது மட்டும் எதுவுமே தெரியாமல் இங்கே பலர் கருத்து எழுதுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பறிவில்லை
விசயம்தெரியாதவர்கள்
உலகம் தெரியாதவர்கள்
பள்ளிக்கூடம் போகாதவர்கள்
விளக்கமில்லாதவர்கள்
ஆரம்பத்திலிருந்து வாசியுங்கள்
இன்னும் திருந்தவேயில்லையா.....என்று வசனம் விட்டு முடிஞ்சுது...
இப்ப  புதிய வெளியீடு
"தொடர்பு கொண்டு கேளுங்கள்."

அக்கறை சிங்கங்களே அங்கே பிரச்சனை முடிந்துவிட்டது.தாயகம் செல்லுங்கள்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"யாழ் மாவட்ட செயலக தேர்தல் திணைக்களம் தெரிவித்திருந்தது"- என்பது ஒரு அரசாங்க திணைக்களத்தின் அதிகாரபூர்வ அறிக்கை. 

தேர்தல் திணைக்களமாக செயற்பட்ட யாழ் மாவட்ட செயலகத்தில் வேலைசெய்யும் குப்பனோ சுப்பனோ சொன்னது உங்கள் தொடர்புகள் ஊடாக கேட்டு தெரிந்தது எனில் அது அந்த குப்பனின் சுப்பனின் அபிப்ராயம். 

ஆதாரத்தை கேட்பதும் கேட்காமல் விடுவதும் எனது விருப்பம் அதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. 

நீங்கள் எழுதுவது மெய்யா பொய்யா என்று உங்களுக்கு தெரியும் தானே. 

தேர்தல் திணைக்களமாக செயல்பட்ட யாழ். மாவட்ட செயலகத்தினை தொடர்பு கொண்டு கேளுங்கள் கூறுவார்கள். உங்களைப் போன்று நான் வெளிநாட்டில் இருந்தாலும் எனது தொடர்புகள் ஊடாக கேட்டுத்தான் தெரிந்து எழுதுகின்றேன்.

அது எப்படி உங்களுக்கு உவப்பான செய்திகள் போட்டால் ஆதாரம் கேட்க மாட்டீர்கள். புலி வால்களுக்கு எதிரான செய்திகள் மற்றும் தகவல்கள் போட்டால் மாத்திரம் ஆதாரத்தை கொண்டு வா, ஆளை கொண்டு வா என்று கேட்க மட்டும் எப்படி உங்களால் முடிகின்றது?

நான் இங்கே வந்து பொய் போட வேண்டிய அவசியம் இல்லை. காலப் போக்கில் நான் தெரிவித்த பல விடயங்கள் உண்மையாக வெளிவரும் போது மட்டும் எதுவுமே தெரியாமல் இங்கே பலர் கருத்து எழுதுவார்கள்.

Link to comment
Share on other sites

"யாழ் மாவட்ட செயலக தேர்தல் திணைக்களம் தெரிவித்திருந்தது"- என்பது ஒரு அரசாங்க திணைக்களத்தின் அதிகாரபூர்வ அறிக்கை. 

தேர்தல் திணைக்களமாக செயற்பட்ட யாழ் மாவட்ட செயலகத்தில் வேலைசெய்யும் குப்பனோ சுப்பனோ சொன்னது உங்கள் தொடர்புகள் ஊடாக கேட்டு தெரிந்தது எனில் அது அந்த குப்பனின் சுப்பனின் அபிப்ராயம். 

ஆதாரத்தை கேட்பதும் கேட்காமல் விடுவதும் எனது விருப்பம் அதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. 

நீங்கள் எழுதுவது மெய்யா பொய்யா என்று உங்களுக்கு தெரியும் தானே. 

 

உங்களுக்கு தெரியுதோ இல்லையோ கடவுளுக்கு மட்டும் தெரியும்.

படிப்பறிவில்லை
விசயம்தெரியாதவர்கள்
உலகம் தெரியாதவர்கள்
பள்ளிக்கூடம் போகாதவர்கள்
விளக்கமில்லாதவர்கள்
ஆரம்பத்திலிருந்து வாசியுங்கள்
இன்னும் திருந்தவேயில்லையா.....என்று வசனம் விட்டு முடிஞ்சுது...
இப்ப  புதிய வெளியீடு
"தொடர்பு கொண்டு கேளுங்கள்."

அக்கறை சிங்கங்களே அங்கே பிரச்சனை முடிந்துவிட்டது.தாயகம் செல்லுங்கள்.

 

 

 

உங்களைப் போன்று நான் மல்லாந்து படுத்து துப்பவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போன்று நான் மல்லாந்து படுத்து துப்பவில்லை.

துப்புவது ஒரு புறமிருக்கட்டும்.

கருத்திற்கு ஒழுங்கான பதில் கருத்து தருவதுதான் அல்லது எழுதுவதுதான் நாலு நல்ல விடயங்களை தரும் கருத்தாளனுக்கு பண்பு.
 

சொல்லுங்கள் இப்போது ஏன் உங்களால் நாட்டுக்கு திரும்ப முடியவில்லை?

Link to comment
Share on other sites

அடிக்கடி போய்ட்டு வருகின்றோமே. நான் எழுதுகின்ற கருத்துக்களை தாங்கள் சரியாக படிக்கவில்லை என்பது இதில் இருந்து தெரிகின்றது அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டிற்கு திரும்புவதற்கும் அடிக்கடி போய் வருவதற்கும் இடையேயான வித்தியாசத்தைக் கூட உங்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. 

Link to comment
Share on other sites

நான் எழுதுகின்ற கருத்துக்களை நான்(தாங்கள்) சரியாக படிக்கவில்லை என்பது இதில் இருந்து தெரிகின்றது அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி போய்ட்டு வருகின்றோமே. நான் எழுதுகின்ற கருத்துக்களை தாங்கள் சரியாக படிக்கவில்லை என்பது இதில் இருந்து தெரிகின்றது அல்லவா?

படிப்பறிவில்லை
விசயம்தெரியாதவர்கள்
உலகம் தெரியாதவர்கள்
பள்ளிக்கூடம் போகாதவர்கள்
விளக்கமில்லாதவர்கள்
ஆரம்பத்திலிருந்து வாசியுங்கள்
இன்னும் திருந்தவேயில்லையா.....என்று வசனம் விட்டு முடிஞ்சுது...
இப்ப  புதிய வெளியீடு
"தொடர்பு கொண்டு கேளுங்கள்."

அக்கறை சிங்கங்களே அங்கே பிரச்சனை முடிந்துவிட்டது.தாயகம் செல்லுங்கள்.

 

புலிக்காய்ச்சல் புராணம் பாடி இனியும் வயிற்றை வளர்க்காதீர்கள். சிறிலங்காவில் நல்லாட்சி நிலவுகின்றதல்லவா! :cool:

Link to comment
Share on other sites

யோவ்! போனால் வடமாகாணசபை முதல்வர் பதவி;வருவதோ பல நாடுகளால் விருப்பத்தெரிவில் விக்கி ஐயாவின் பெயர் மொழியப்பட்ட ஐ நா செயலர் பதவி

Link to comment
Share on other sites

விக்கி ஐநா செயலர் ???-   ஐயோ ஐயோ.....

இப்புடித்தான் அண்டைக்கு ஒருவர் கதை விட்டார்...விக்கியர தலைவர் பேச்சுவார்த்தைக்குழுவில் இணைக்கசிந்தித்தாராம்.

விக்கியருக்கு ஆதரவாய் கவுதம்மேனன் அறிக்கைவிடேக்க யோசிக்கோனும் மெயின்சுவிச் எங்கையிருக்குது எண்டு. ஐயா ஒருகட்டத்தில் தமிழ்நாட்டுத்தலைவர்களை சத்தம் போடாமல் இருகச்சொன்னவர்.

ஐயா முறையா ஏதும் பிடிங்கினாபிறகுதான் விளங்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க வேற, ஹிலரிய நிப்பாட்டிப் போட்டு அடுத்த ஜனாதிபதி வேட்பாளரா அனந்திய இறக்கப் போறாங்களாம் எண்டு நம்பவும் இங்க ஆள் இருக்கு.

 

Link to comment
Share on other sites

எங்கடை சுமத்திரனுக்கு ஒபமாவை விட அறிவு கூட அவரின் நிதானமான அணுகுமுறை ஒருநாள் தமிழ் ஈழத்தை பெற்றுதரும் என நம்புறம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழமா? உந்தமாரி மிக்கி மவுஸ் கதையள எல்லாம் இப்ப ஆக்கள் நம்பிறேல்ல ?

சம் சும் விக்கி இணைந்து செயல்பட்டால் எதேனும் கொஞ்சம் கிடைக்கலாம். அவ்வளவே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தருவதை வேண்டுவதற்கு செயற்பட தேவையில்லை .....
சம் சும் ஊரை ஏய்க்காது போய் வீட்டில் இருக்கலாம்.

நீதியை தட்டி கேட்டு பெறுவதற்குதான் 
மனிதம் வேண்டும்.

சோசல் காசு எடுக்க சும்மா இருந்தால் போதும் 
உழைத்து 5 பவுன் எடுப்பவன் உழைப்பாளி ! 

லண்டனில் சோசல் காசை எடுக்க 
ராஜ தந்திரம் செய்ய கூடிய  ஒரே கும்பல் சம் சும் தான் !

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.