Jump to content

கோத்தபாயவுக்கு தொடரும் சோகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாயவுக்கு தொடரும் சோகம்

news
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவை எதிர்வரும் 3 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணை செய்யப்படுகின்றது.

இந்நிலையில் அண்மையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கோத்தபாய ராஜபக்‌ஷவை மீண்டும் விசாரணைக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ரக்னா லங்கா என்ற பாதுகாப்பு சேவை வழங்கும் கோத்தபாய ராஜபக்‌ஷவுக்கு சொந்தமான தனியார் நிறுவனத்துக்கு அரச நிதியில் இருந்து சம்பளம் வழங்கப்பட்டமை தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்படவுள்ளது.
- See more at: http://onlineuthayan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.