Jump to content

வன்னியில் 5 ஜோடிகளுக்கு வெளிநாட்டு தமிழா் என்ன செய்தார்? பாருங்கள் இதை……


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Wading1ஐரோப்பிய நாடொன்றில் இருந்து விடுமுறையில் வந்தவர் முன்னுதாரணமான காரியமொன்று செய்துள்ளார்.

வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஜோடிக்கு இன்று திருமணம் செய்து வைத்துள்ளார்.

தனது திருமணநாளை முன்னிட்டே இந்த முன்னுதாரணமான காரியம் செய்துள்ளார்.
Wading-011

இன்று புலம் பெயா் நாடுகளில் பல வாழும் 100 வீதத்தில் நுாறு வீதத்தில் 95 வீதமானவா்கள் தமது குடும்பம் தமது உறவுகள் என வாழும் நிலையில் அன்னலவாக 5 வீதத்தினா் இப்படியான நல் உள்ளங்களும் இருப்பது மனதிற்கு ஆறுதல் எனக் கூறும் தாயக மக்கள்.

வெளிநாடு சென்றது யுத்தத்தால் பாதிக்கப்பட்டவாகளும் 5 வீதத்தினரே ஏனையவா்கள் எல்லாம் பாதிக்கப் பட்டவா்களின் கதையையே வெளிநாடுகளில் கூறி வதிவிடம் பெறுவது வழமை இதை யாரும் மறுப்பாா்களா இல்லை ஆனால் இதை நாம் கூறினால் அவா்கள் செசய்ததற்கு அனுபவிக்கிறாா்கள் என்பாா்கள் பறவாயில்லை மா இடிக்கும் ராசாத்தி அக்கா மற்றும் விறகு முறிக்கும் கந்தையாவின் மகன் துவக்கு பிடிக்காவிட்டால் பலருக்கு வெளிநாடு பகல் கனவு.

ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடிய மன ஆறுதலுடன் வீரத் தலைவனின் வழி நடத்தலில் வாழ்ந்த பெருமையுடன் தாயக ஏழையின் பயணம் அமையட்டும்…….

http://www.todayjaffna.com/19266

வசதி படைத்தவனும் பணக்காரனுக்குமான உலகமாக வீறு நடை போடும் உலகு என்றோ ஒரு நாள் ஓய்வுக்கு வருவது உறுதி அன்று இந்த ஏழையின் மதிப்பும் மகிமையையும் சகலரும் நன்கறிவா் குப்பையில் கிடந்தாலும் குண்டுமணி மங்காதாம் அது இன்று பொய்யாகலாம் வரலாற்றில் என்றும் பொய்யாகாதாம் என கூறினாா் முல்லைத்தீவின் தம்பித்துரை

இந்த ஐந்து பேருக்கும் திருமணம் செய்த புண்ணியவான் போன்று வெளிநாட்டு நம்மட உறவுகள் முன்வந்தால் நல்லது காத்திருப்போம்……

 
Link to comment
Share on other sites

சுவிஸ் நாதன் கடை உரிமையாளர்   தான் என்று நினைக்கிறேன்.  நல்ல  விசயம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் தடல்புடலா முடிஞ்சுது. அது நல்லது தான். அதோட வாழ்க்கை முடிவதில்லையே. எனித்தானே மிச்ச சொச்சம். அதையும் இந்த 5 சோடிகளுக்கு திருமணம் செய்து வைச்சவர் கவனிப்பாரா..?! தனி ஒருவன் ஏழ்மையில் இருந்ததை.. இப்ப இரண்டு பேராக்கி.. அதை இன்னும் ஒரு வருடத்தில் 3 பேராக்கி... இப்படியே பெருக்கிக் கிட்டு போறதிலும்.. தடல்புடலற்ற திருமணங்களோடு.. ஒரு நிதிய வைப்பை வைத்து... இவர்களின் திருமணத்துக்குப் பிந்தைய வாழ்வும் சிறக்கச் செய்வது தான் நன்மை..! :rolleyes:

Link to comment
Share on other sites

சபா.......................திருமணம் எண்டாலே இந்தாளுக்கு பத்திக்கிட்டுவருகுது

அப்படி என்னதான் நடந்திருக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி தலைமையில் 1500 சோடிகளுக்கு திருமணம்.. ஜெ தலைமையில் 5000 சோடிகளுக்கு திருமணம்.. அஷ்ரப் தலைமையில் புத்தளத்தில் 500 சோடிகளுக்கு திருமணம்... விஜய் தலைமையில் 100 பேருக்கு திருமணம்.. விசால் தலைமையில் திருமணம்..  சூர்யா தலைமையில் திருமணம்.. இப்படி.. சுப்பர் டூப்பர் திருமணங்களை எல்லாம் பார்த்ததன் விளைவு தான். எடுபிடி திருமணங்கள் செய்திகளை அலங்கரிக்க சோக்கா இருக்கும். ஒரு நாள் கூத்தை முடிச்சிட்டு அவையவை தங்களுக்குரிய விளம்பரங்களை தேடிக்கிட்டு போயிடுவினம். 

திருமணம் என்ற அந்த பந்தத்தின் தொடர்ச்சியாக வாழ்க்கையில் வர இருக்கும் மாறுதல்களை சமாளிக்க முடியாமல் திணறும் போது இந்த தம்பதிகளுக்கு இந்த தலைமைதாங்கிகள் உதவுவினமோ..??!

நாங்கள் யதார்த்ததையும்.. குடும்பங்களின்.. சமூகத்தின் நீண்ட கால நலன்களையும் பற்றி சிந்திக்கிறம். நீங்கள் குறுகிய காலத்தோட நிற்குறியள்.. இதுதான் சேவியர் நடக்குது. வேற எதுவும் அல்ல.

அத்தோடு.. நாங்கள் திருமணங்களுக்கு எதிரானவர்கள் என்ற கருத்துவருவாக்கத்தை மறுதலிக்கிறம். திருமணங்கள் குறுகிய நோக்கில் அன்றி நீண்ட நோக்கில் நோக்கப்பட்டு.. அதன் அடிப்படையில் நடத்தி வைக்கப்படனும். ஏனெனில்.. குடும்பங்கள் தான் எமது தாயக சமூக அமைப்பின் அடிப்படை இயங்கு அலகு ஆகும். அது பலவீனப்படுவது சமூகத்தை.. இனத்தை பலவீனப்படுத்தும். tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தக் காசில் திருமணம் செய்ய முடியாதவை எப்படி குடும்ப வாழ்வை நகர்த்த போகினம்? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அத்தோடு.. நாங்கள் திருமணங்களுக்கு எதிரானவர்கள் என்ற கருத்துவருவாக்கத்தை மறுதலிக்கிறம். திருமணங்கள் குறுகிய நோக்கில் அன்றி நீண்ட நோக்கில் நோக்கப்பட்டு.. அதன் அடிப்படையில் நடத்தி வைக்கப்படனும். ஏனெனில்.. குடும்பங்கள் தான் எமது தாயக சமூக அமைப்பின் அடிப்படை இயங்கு அலகு ஆகும். அது பலவீனப்படுவது சமூகத்தை.. இனத்தை பலவீனப்படுத்தும்tw_blush::rolleyes:

வரவேற்கப்பட வேண்டிய விடயம். ஆனால் இவர்களுக்கான வாழ்வாதாரத் தேடலுக்கான வளங்களையும் ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற  செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள்  வேறு ஆர்வமுள்ளவர்களையும் இணைத்து ஒருவலுவான செயற்றிட்டத்தை  முன்னெடுக்க முயற்சித்தால்  மேலும் நன்மைபயக்குமல்லவா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.