Jump to content

இறால் வடை


Recommended Posts

 
இறால் வடை

இறால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான அசைவ உணவாகும்.

இறாலில் வடை எப்படி செய்யமுடியும் என குழம்பி இருப்பவர்கள், ஒரு முறை இந்த உணவை செய்து சுவைத்தால், தினமும் உங்கள் வீட்டில் இறால் வடைதான்.

தேவையானவை

இறால் - 1 கப்

துருவிய தேங்காய் - 1 கப்

இஞ்சி - சிறிய துண்டு

பச்சை மிளகாய் - 4

உப்பு - தேவைகேற்ப

வெங்காயம் - 1/2 கப்

மிளகு தூள் - 1/2 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - தேவைகேற்ப

செய்முறை

துருவிய தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

சுத்தம் செய்த இறால்களை தனியாக அரைத்து, ஏற்கனவே அரைத்துவைத்த மசாலா கலவையுடன் கலக்கவும்.

இந்த கலவையில் தேவைகேற்ப உப்பு, மிளகு தூள் சேர்த்து வடைகளாக தட்டி தேங்காய் எண்ணெய்யில் பொரித்தெடுத்தால் சுவையான இறால் வடை ரெடி

 

http://lankasritechnology.com/page.php?prawnvadai

Link to comment
Share on other sites

அக்கோய் இறாலின்ட விலை என்னெண்டு உங்ககளுக்கு தெரியுமோ ?

என்ன செந்தமிழ் இப்படிக் கேட்கிறீர்கள்?? அவ்வளவு விலை இராது. (நான் சைவம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

prawnvade1.jpg

இறாலை அரைப்பதை விட, 
முழுசாய்.... வடைக்கு மேலை குத்தி விட்டால், வடிவாய் இருக்கும் மீனா.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

prawnvade1.jpg

இறாலை அரைப்பதை விட, 
முழுசாய்.... வடைக்கு மேலை குத்தி விட்டால், வடிவாய் இருக்கும் மீனா.:grin:

அதுக்குப் பேர் றால் வடையில்லை... எஸ்ஸோ வடை..!:grin:

Link to comment
Share on other sites

prawnvade1.jpg

இறாலை அரைப்பதை விட, 
முழுசாய்.... வடைக்கு மேலை குத்தி விட்டால், வடிவாய் இருக்கும் மீனா.:grin:

ம்ம்... உண்மை தமிழ்! வரவுக்கும் கருத்துக்கும் நன்றி :)

அதுக்குப் பேர் றால் வடையில்லை... எஸ்ஸோ வடை..!:grin:

அதென்ன புங்கை? வரவுக்கும் கருத்துக்கும் நன்றி புங்கை!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்... உண்மை தமிழ்! வரவுக்கும் கருத்துக்கும் நன்றி :)

அதென்ன புங்கை? வரவுக்கும் கருத்துக்கும் நன்றி புங்கை!! :)

அநேகமாகப் புத்தளம், கல்பிட்டி போன்ற இடங்களில் இறால் அதிகமாகப் பிடிபடும்!

முஸ்லிம்கள் படத்தில் உள்ள மாதிரி வடை செய்வார்கள்! அதனை எஸ்ஸோ வடை என்று அழைப்பார்கள்!

இப்போது அனுராத புரத்திலும் பஸ் தரிக்கும் போது.. இந்த வடை விற்பதைக் கண்டிருக்கிறேன்!

'எஸ்ஸோ' என்றால் சிங்களத்தில் இறால் என்று கருத்து!

Link to comment
Share on other sites

prawnvade1.jpg

இறாலை அரைப்பதை விட, 
முழுசாய்.... வடைக்கு மேலை குத்தி விட்டால், வடிவாய் இருக்கும் மீனா.:grin:

உயிரோடையா? tw_cry:

Link to comment
Share on other sites

அநேகமாகப் புத்தளம், கல்பிட்டி போன்ற இடங்களில் இறால் அதிகமாகப் பிடிபடும்!

முஸ்லிம்கள் படத்தில் உள்ள மாதிரி வடை செய்வார்கள்! அதனை எஸ்ஸோ வடை என்று அழைப்பார்கள்!

இப்போது அனுராத புரத்திலும் பஸ் தரிக்கும் போது.. இந்த வடை விற்பதைக் கண்டிருக்கிறேன்!

'எஸ்ஸோ' என்றால் சிங்களத்தில் இறால் என்று கருத்து!

நன்றி புங்கை!:)

உயிரோடையா? tw_cry:

ஓமோம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இறால் வடையோடை அடிடா சுந்தரலிங்கம்....tw_grin:

 

Link to comment
Share on other sites

 இறால் வடையோடை அடிடா சுந்தரலிங்கம்....tw_grin:

 

நன்றி குசா பாட்டுக்கு :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிரோடையா? tw_cry:

உயிரோடை இறாலை, வடையில் குத்தி..... 
கொதிக்கிற எண்ணைச் சட்டிக்குள் போட்டால் தான், சாப்பிட.... மொறுமொறுப்பாக இருக்கும்.:grin:

Link to comment
Share on other sites

 

உண்மை, உண்மை..

 

கவனம் காளானையும் தூக்கிச் சட்டிக்கை போட்டுவிடுவினம்...

:rolleyes: :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசாி இந்த றால்களில இருக்கிற அழுக்கை நீக்காம பொாித்து சாப்பிட்டா வாய் எப்படி ஊறும்

இப்ப பாா்ட்டிகளிலயும் முழு றால் பொாித்து வைக்கிறாா்கள் சாப்பிடாமல் வடிவா இருக்கிறதுக்காய் வைக்கிறாா்களென நினைக்கிறென்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசாி இந்த றால்களில இருக்கிற அழுக்கை நீக்காம பொாித்து சாப்பிட்டா வாய் எப்படி ஊறும்

இப்ப பாா்ட்டிகளிலயும் முழு றால் பொாித்து வைக்கிறாா்கள் சாப்பிடாமல் வடிவா இருக்கிறதுக்காய் வைக்கிறாா்களென நினைக்கிறென்.

அது உங்களுக்காகவல்ல..!

ஊரில ஆஸ்பத்திரி மருந்து குடுக்கிற மாதிரி... சாப்பாட்டுக்கு முன்... அல்லது சாப்பாட்டுக்குப் பின்..!

நீங்க சொல்லிற றால் ...சாப்பாட்டுக்குப் பின்...!:grin:

சாப்பாட்டுக்குப் பின்.,.அழுக்கும் தெரியாது... கோதும் தெரியாது.. றால் மட்டும் தான் தெரியும் !:innocent:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசாி இந்த றால்களில இருக்கிற அழுக்கை நீக்காம பொாித்து சாப்பிட்டா வாய் எப்படி ஊறும்

இப்ப பாா்ட்டிகளிலயும் முழு றால் பொாித்து வைக்கிறாா்கள் சாப்பிடாமல் வடிவா இருக்கிறதுக்காய் வைக்கிறாா்களென நினைக்கிறென்.

கண்மணி அக்கா....  இங்கு அரசியல் திரிகளில், கருத்து எழுதும்... ஒரு சிலருக்கு இருப்பது போல, Lol
இறாலின் தலைப் பகுதியில் தான்.... அழுக்கு இருக்கும் Biggrin. அதை புடுங்கி எறிந்து விட்டு, சாப்பிட இறால் வடை நாவூறும்.001 Rolleyes

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அக்கா....  இங்கு அரசியல் திரிகளில், கருத்து எழுதும்... ஒரு சிலருக்கு இருப்பது போல, Lol
இறாலின் தலைப் பகுதியில் தான்.... அழுக்கு இருக்கும் Biggrin. அதை புடுங்கி எறிந்து விட்டு, சாப்பிட இறால் வடை நாவூறும்.001 Rolleyes

தலைவா... இவ்வளவு அப்பாவியா இருக்கிறீங்களே? :love:

இறாலின் குடல் முழுவதும் மண்ணாய் இருக்கும்!

அதைக் கட்டாயம் அகற்ற வேண்டும்!

MTMxOTAyMTQ5ODI2NjFfMg.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பாட்டுக்குப்பின் றாலாவது தொிவது நல்ல விடயம். இந்த றாலை முள்ளுக்கரண்டியால் சாப்பிட பலா் சண்டையிடுவதைப் பாா்த்திருப்பதால் வந்த சிந்தனை

கருத்துக்கு நன்றி புங்கையுரன்

எங்கள் வீட்டில் அழுக்கு எடுக்காமல் சமைப்பதில்லை. பாா்ட்டிகளில் அரசியலுடன் அழுக்கையும் அள்ளி சாப்பிடலாம்.

தமிழ் சிறி அரசியல் அழுக்கு நமக்கு இழுக்கு.நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவா... இவ்வளவு அப்பாவியா இருக்கிறீங்களே? :love:

இறாலின் குடல் முழுவதும் மண்ணாய் இருக்கும்!

அதைக் கட்டாயம் அகற்ற வேண்டும்!

MTMxOTAyMTQ5ODI2NjFfMg.JPG

அட... கடவுளே....
பெரிய தப்புப் பண்ணிப் போட்டமே.... Ohmy
நினைக்கவே... அருவருக்குது.smiley-vomit.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.