Jump to content

மாவீரர்கள் நினைவுடன் ஆரம்பமானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் பொதுக்கூட்டம்! Photo in


Recommended Posts

இப்பவும் கொத்து ரொட்டி போட்டு போராளிகளின் இறப்பை கொண்டாட  அவர்கள் நினைக்கின்றார்களே ஒழிய ,

நாட்டில் போராளிகளின் உயிர் போவதைபற்றியோ  மக்கள் கஷ்டப்படுவது பற்றியோ எதவித அக்கறையுமில்லை .

இறப்பவர்கள் எண்ணிக்கை கூட வியாபாரம் கூடும் என்ற ஒரு நல்ல எண்ணம் தான் .

சிலர் செய்கின்றார்கள் என்பதற்காக எப்படி உங்களால் பொதுப்பட குறை சொல்ல முடியும் .... புலத்து மக்களின் போராட்டங்கள் தான் இப்பவும் உலக நாடுகளுக்கு ஒரு மன உறுத்தலாக உள்ளது ...தமிழரின் தீர்வு முக்கியம் என்று ...அதையும் நிறுத்தி சம்பந்தன் மாதிரி ..ஒன்றே குலம்  என்று பாடுவோம் ....  அதுக்கவா உங்கள் முயற்சி ...ஆயுத போராட்டத்தின் முடிவு தான் இன்று இன்னுமொரு அத்தியாயம் தொடங்க அத்திவாரமாக உள்ளது ... இதை  விளங்க உலக அரசியல் தேவை ... மக்களின் இறப்பு , போர் முடிவு ..இதெல்லாம் இன்னொன்றின் ஆரம்பம் ...விமர்சனம் செய்ய நல்ல தெளிவு வேண்டும் ....அதனை அறிய முற்படுங்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.