Jump to content

பிரார்தனை என்று கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார்


Recommended Posts

தனிமையில் பிரார்தனை செய்ய வேண்டும் என்று கூறி இளம்பெண்ணை பாதிரியார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், நெய்யாற்றின்கரை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஜான் என்பவர் பாதிரியாராக வருகிறார். அவர், தான் அந்த சபைக்கு அடிக்கடி சென்று வரும்போது பாதிரியார் ஜான் ஒருநாள், தன்னிடம் தனிமையில் பிரார்த்தனை நடத்த வேண்டும் எனக்கூறி மிரட்டி கற்பழித்து விட்டார். மேலும் இதுபற்றி வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக என்னை மிரட்டினார் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், பாதிரியார் ஜானை விசாரணைக்கு வரும்படி அழைத்தபோது, அவரும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது ஜானுடன் வந்தவர்களை வெளியே செல்லும்படி காவல் துறையினர் கூறினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிரியார் ஜான் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் காவல் துறையினருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மற்ற காவல் துறையினர் பாதிரியார் ஜானை மடக்கி பிடித்தனர். பிறகு பாதிரியார் ஜானை போலீசார் கைது செய்து நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

http://www.newjaffna.com/moreartical.php?newsid=39553&cat=nnews&sel=current&subcat=3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களும் திருந்த மாட்டானுகள், அவளவையும் திருந்த மாட்டாளுகள், பாதர் பாதர் எண்டு பின்னுக்குத் திரிவாளவவை, அந்தாள் உண்மையிலேயே பாதராக முயற்சித்து இருக்கு. கேரளவில நல்ல வடிவான சிஸ்டர்ஸ் எல்லாம் இருக்கினம் என்ன?:innocent:

Link to comment
Share on other sites

இவங்களும் திருந்த மாட்டானுகள், அவளவையும் திருந்த மாட்டாளுகள், பாதர் பாதர் எண்டு பின்னுக்குத் திரிவாளவவை, அந்தாள் உண்மையிலேயே பாதராக முயற்சித்து இருக்கு. கேரளவில நல்ல வடிவான சிஸ்டர்ஸ் எல்லாம் இருக்கினம் என்ன?:innocent:

உண்மை வாலி!! கேரளாவில் நல்ல மயில்கள் இருக்கு முக நூலில் சேர்க்க வேண்டியது தானே!! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் மீனா என்ன செய்யிறது கலியாணம் செய்தபிறகுதான் மனைவியுடன் கேரளாவுக்குப் போகக் கிடைத்தது இப்ப டூ லேட். :innocent:முகநூலில் நான் இல்லை. என் மனைவிக்கு உதுகள் பிடிக்காது. அவளிடமும் முகநூல் இல்லை. தெரியாத் தனமா யாழ்களத்திலை வந்து மாட்டுப்பட்டு விட முடியாமல் தவிக்கிறன். :( வீட்டில சண்டை வாறது எண்டால் நான் அதிகம் கணனியில் அதுவும் யாழ்களத்தில் இருப்பதுதான். அதோட நாங்க பொண்ணுங்க எண்டா தூரவல்லே விலகி நிப்பம்! :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த மதமெண்டாலும் உந்த கள்ளச்சாமியளின்ரை அடாவடித்தனங்கள் தாங்கேலாமல் கிடக்கு.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த மதமாக இருந்தாலும் சாமி ஆவதென்றால்

குறி சுட்டால்த் தான் சாமி ஆகலாம் என்று உலகம் தழுவழய ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த மதமெண்டாலும் உந்த கள்ளச்சாமியளின்ரை அடாவடித்தனங்கள் தாங்கேலாமல் கிடக்கு.......

அப்பிடி சொல்ல ஏலாது... குமாரசாமி அண்ணை.Smiley
கோயில்  ஐயரும், மசூதி  மௌலவியும்..... உந்த விசயத்தில் மாட்டுப் படுறது குறைவு.
பிக்குவும், பாதிரியாரும் தான்.... இந்த விசயத்தில், பயங்கர கில்லாடிகள்.Smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி சொல்ல ஏலாது... குமாரசாமி அண்ணை.Smiley
கோயில்  ஐயரும், மசூதி  மௌலவியும்..... உந்த விசயத்தில் மாட்டுப் படுறது குறைவு.
பிக்குவும், பாதிரியாரும் தான்.... இந்த விசயத்தில், பயங்கர கில்லாடிகள்.Smiley

பூணூல் போடாதா கலியாணம் கட்டாத கள்ள சாமிமாரைப்பற்றி .....  கு.சாமி சொல்லுறார்....போல :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூணூல் போடாதா கலியாணம் கட்டாத கள்ள சாமிமாரைப்பற்றி .....  கு.சாமி சொல்லுறார்....போல :D

அப்பிடி என்றால்.... எங்கடை, ஆக்களை அடிக்க ஏலாது புத்தன்.:grin:

Link to comment
Share on other sites

அப்பிடி சொல்ல ஏலாது... குமாரசாமி அண்ணை.Smiley
கோயில்  ஐயரும், மசூதி  மௌலவியும்..... உந்த விசயத்தில் மாட்டுப் படுறது குறைவு.
பிக்குவும், பாதிரியாரும் தான்.... இந்த விசயத்தில், பயங்கர கில்லாடிகள்.Smiley

எங்கட ஐயர் மார் மனசிமாரையே கவனிக்காமல் கோயில்ல மணியாட்டிக்கொண்டிருக்க மைனர் குஞ்சுகள் வீட்ட புகுந்து மணியாட்டிற கதை கேள்விப்படேல்லயே ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.