Jump to content

யார் நல்லவன் .


Recommended Posts

மச்சான் டி சொல்லு இதில போட்டு டக்கென்று வாறன் என்று சொல்லியபடி கைபேசியின் திரையில் கைகளை அழுத்தியபடி நடந்தான் ரமேஸ் ,உள்  மனதில் இன்றாவது அரைவாசி  தந்தால் நல்லது வாங்கி  அப்படியே அனுப்பி போடலாம் அப்பாக்கு வேற ஒப்ரேஷன் இருக்கு ,முதல் மாறிய வட்டி காசு வேற கொடுக்க வில்லை திரும்பியும் கேட்டால் எப்படி தருவீனம் என  எண்ணிக்கொண்டு வேகமா நடந்தான் இரயில் நிலையம் நோக்கி .......

இவன் என்னடா  வேலை  முடிய வாடா ஊருக்கு  காசு  போடணும் என்னிடம் விஸா  இல்லை  நீதான்  போட்டு தரனும் என்று சொல்லிப்போட்டு  ,டி  சொல்லு  வாறன் எண்டுட்டு  எங்க போறான்  இவன் என தனக்குள்  கடுப்பாகியபடி  நகுலன் வீதியை அலுப்பா  பார்த்தான் ,வரட்டும் வரவிட்டு டி  குடிப்பம் இப்ப வெளியில நிப்பம் ஏரியாவில்  என்ன  நடக்கு  என்று பார்த்தபடி  என்று   நகுலன் நினைக்க ,அண்ணே நீங்க  வடகாடா என்று ஒருவன் கைகளை  கொடுக்க ஏவியபடி  கேள்வியை கேட்டான் .....

இதில்தானே வாறன்  என்று  சொன்னான்  எங்க  போயிட்டான் என்று மீண்டும் அவன் இலக்கத்துக்கு தொடர்பை கொடுத்தான்  ரமேஸ் ,எதிராளி  அழைப்பில்  வர அண்ணே எங்க நான் கதவுக்கு  கிட்டவா  நிக்கிறன் நீங்க எங்க ,ஓம் தம்பி இந்தா வந்திட்டன்  ரயில்  கொஞ்சமா  சுனங்கிட்டு அதுதான் என்று  வேகமா  வந்து  கைகளை  கொடுத்தார் கஜன் பிறகு எங்கவாது டி  குடிப்பமா என்றபடி கேள்வியை  தொடுக்க .....

நகுலனின்  அழைப்பு  மீண்டும் எங்கடா  நிக்கிற  வருவியா  நான்  போகவா என்றது ,இல்லடா  பொறு  பொறு   ஒரு  ஐந்து  நிமிடத்தில்  வாறன் ஆள் வந்திட்டு இப்ப வாறன் என்று துண்டித்தான்  அழைப்பை ,பிறகு  கஜன் அண்ணே எப்படி  சுகம் கனகாலம் கண்டு ,நான் போன் அடித்தால் கூட  எடுப்பதில்லை  நீங்கள் இல்லையோ  இருக்கோ போனை எடுத்து  கதையுங்கோ அண்ணே அதில என்ன வந்தது என்று  சொல்லிக்கொண்டு சேர்த்து  நடந்தான் ரமேஸ் .........

உனக்கு தெரியும்  தானே  சீட்டுக்காரன் சுத்தி  போட்டான் அதுதான் உண்ட காசு  தரமுடியவில்லை  உனக்கும் கஷ்டம்  ,விஸா  வேற இல்லாமல்  வேலை  செய்கிற காசு அதுதான் எனக்கு  மனசு  கஷ்டமா  போயிட்டு  காசு  கையில  கிடைக்க  கால் பண்ணுவம் என்றுதான்  நான்  எடுக்கவே  இல்லை  இவ்வளவு  நாளும் பிறகு அப்பாக்கு  சுகமா உடல் நிலை .......

நகுலனிடம் கைகளை கொடுத்தவன் உங்களை அங்க  கண்டிருக்கிறன் நீங்க  இன்னாரின் பெடியன்  தானே என்று  விளக்கம் கேட்க தொடங்கினான் ,ஓம்  நீங்க யாரு  என்று எனக்கு  சரியாய் தெரியவில்லை அதுதான் குழப்பம் என்றான் நகுலன் ,அட  தம்பி நீங்க அப்ப சின்ன பெடியல் நாங்க  உங்கட தோட்டத்துக்கு வேலைக்கு வரும் போது  களுஷான் கூட  இல்லாமல் விளையாடிக்கொண்டு  இருந்த ஆள் நீ அண்ணன்  எல்லாம் ,அப்பா அம்மா எல்லோரும் சுகமா அக்காக்கு  கலியாணம்  முடிஞ்சுதா என்று எல்லாம் ,எதோ உரிமை  உள்ளவர் போல கேள்விகள் கேட்டார் அவர் ........

ரமேஸ் உனக்கு அவனை தெரியாது தானே நான் சீட்டு போட்டவனை ,இல்லை கஜன் அண்ணே நீங்க  சொல்ல கேள்வி ஆளை கண்டதில்லை எவ்வளவு காசு கனபேருக்கு  கொடுக்கணும்  போல அப்படியா என்றான் ,ஓம்  தம்பி நாலு  சீட்டுக்கு  மேல எனக்கு  இரண்டு  சீட்டுக்காசு கடைசியா  எடுப்பம் என்று விட்டன் அது  ,எல்லாம்  போயிட்டு இப்ப என்ன  பண்ணுறது அவனை காணவும் இல்லை இப்ப போன்  நம்பர் வேறு மாற்றி போட்டான் என ஆதங்கப்பட்டபடி  மூச்சு விடார் கஜன் ......
நகுலன் கேட்டான்  நீங்க கன   காலம்  வந்து  ,என்ன வேலை  செய்யுறிங்க வீடு எல்லாம் வாங்கியாச்சே என தொடுக்க, இல்லை  தம்பி இப்பவும்  ஒரு  சீட்டுக்காசு வாங்கிற  அலுவலாத்தான்  வந்தனான் இந்த வாறன் என்றான்  ஆளைக்காணம்  போனையும் கானம் ,ஓ பெரிய சீட்டா  சின்ன  சீட்டா  ,இல்லை  சின்ன  சீட்டு தான் அது  எப்பவோ  முடிச்சு  போயிட்டு இன்னும் காசு தரவில்லை தம்பி இழுக்கிறான் வைத்து சுத்து மாத்து வேலை போலத்தான் கிடக்கு ,என்ன  செய்கிறது மெதுவா தான் வாங்கி  எடுக்கணும் ,ஊரா சண்டைக்கு போக இங்க தெரியுமா தானே எவனும் நல்லவன் இல்லை தம்பி கவனம் கொடுக்கல் வாங்கல் எல்லாம் ........
இப்படியே பேசிக்கொண்டு  கஜனும் ரமேசும் நகுலன்  நிக்கும் கடையடிக்கு  கிட்டவா  வர ,கஜனின் முகம் மாறியது  தம்பி  ரமேஸ் இதில இருக்கிற  கடையில்  டி  குடிப்பம் எதுக்கு அங்கின  தூரமா போவான் என்றார் ,இல்லை அண்ணே காசு அனுப்ப விஸா உள்ள பெடியன் அங்கதான் நிக்கிறான் அதுதான் நான் அங்க போகிறேன் என்றன் ரமேஸ் .....

நல்லா பேசிக்கொண்டு இருந்த நகுலன் திடீர்  என்று அவசரமா சரி  அண்ணே நேரம் போட்டுது அவசரமா போகவேணும்  சந்திப்பம் என்று கைகளை கொடுத்து விட்டு வேகமா சந்தியை கடந்து போனான் ,என்னடா நிண்டவாக்கில போறான் ஒரு  பிளேண்டி  கூட  குடிக்காமல் என்று மனதுக்குள் அலுத்துக்கொண்டார்.....
ரமேசுடன் போனால் அவரிடம் மாட்டவேனும் என்ன பண்ணுறது என்று யோசிச்சபடி கஜன் மனம் இன்றி கால்களை மெதுவா வைத்தான் ,காசு வேற கொண்டுவரவில்லை இவன் நான் காசு கொண்டுவந்திருப்பன் அனுப்பலாம் என்றுதான் வாரான் இதில வேற அந்தாள் நிக்கு எல்லாம் சிக்கலா  போகபோகுது  ,என்ன பண்ணலாம்  என்று மனதில் வேகமா கணக்கு போட்டான் கஜன் ......

கடையடிக்கு வந்த ரமேஸ் சுற்றி சுற்றி பார்த்தான் எங்கடா போயிட்டான் இவன் போன் கூட  அடிக்கவில்லை என்று சலித்துக்கொண்டு கைபேசியை எடுத்தான் ,அப்பொழுது அடேய் கஜன் நீ  உயிரோடு இருக்கிறியா என்றபடி ,எட்டி  கஜனை பிடித்தார் சோதியர் விடுங்க அண்ணே கையை என்று தட்டி விட்டான் கஜன் ,என்ன ஏது  என்று  புரியாமல் முழி பிதுங்கி  நின்றான் ரமேஸ் ,நான் ஒன்று வேணும் என்று செய்யவில்லை அந்த வடகாட்டு நகுல் தான் சீட்டு  ஏமாற்றி போட்டான் அவனை சோதியர் அதுதான் பிரச்சினை நீங்க  என்னுடன் பிடித்த  சீட்டு  தரமுடியாமல்  போனது ......
டேய் அவனோ அவன் இப்பத்தான் இதில  என்னோட கதைச்சுக்கொண்டு நிண்டவன்  டக்கென்று  கையை கொடுத்திட்டு போட்டு வாறன் என்று  சொல்லிட்டு இந்தபக்கமா ஓடினான் ,எனக்கு தெரியாது அவன் தான் என்று  அல்லது  ஆளை பிடிச்சு வைத்திருப்பனே என்றார் சோதியர் ...

ஐயோ அண்ணே அவன் தான் நகுலன் எனக்கு காசு போடவந்தவன் விஸா  உள்ள  பெடியன் ,இதில  நிண்டவன் என்று  சொன்னான் ரமேஸ் அட  ஊரில அவன் அப்பனின்  பெயர் விலாசம்  என்ன இவன் இங்க இப்படி ஊரை  ஏமாற்றி திரியுறான் நல்லவன் போல அல்லவா இப்ப பேசிட்டு இருந்தான் சே .....

கஜனுக்கு நகுலன் கொடுக்கணும் ,சோதியருக்கு  கஜன் கொடுக்கணும் இரண்டும் நடக்கணும் என்றால் நகுலன் கஜனுக்கு கொடுக்கணும் ,என உள்ளார  யோசினையில் ஆழ்த்தான் ரமேஸ் காலமுன் சூழலும் ,வேகமா பணக்காரன் ஆகணும் என்னும் வேகமும் எப்படி எல்லாம் சுய கவுரவத்தை  விட்டு  ஏமாற்ற பண்ணுது மனிதரை ,இங்கு யார்தான் நல்லவர்கள் எல்லோருக்கும் பின்னுக்கு ஒரு பெரும் கதை இருந்துகொண்டே  இருக்கும் போல ஐரோப்பா வாழ்வின் சூழ்ச்சிமம் அதுதான் ஆக்கும் என எண்ணியபடி ரமேஸ் கஜனை பார்த்தான் ........

தம்பி கோவிக்காத வேலை சம்பளம் செக் கொடுத்தனான் விஸாக்காரன் இன்னும் காசு தரவில்லை இண்டைக்கு கொண்டுவந்து தாரன் என்றவன் ,அதுதான் நான் உன்னை வரச்சொன்னனான் பொறு அவனுக்கு அடிப்பம் என்று அடுத்த சம்மாட்டி அடியை தலையில் இறக்கினார் கஜன் ....

எதிர் முனையில் அழைப்பு கொடுக்க நேரடியா தொலைபேசி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது சிறுது  நேரத்தின் பின் முயற்ச்சிக்கவும் என கூறி  அணைந்தது தொடர்பு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் சாரம் புரிந்தாலும்

பல பெயர்கள்

அவை அடிக்கடி பிரயோகிக்கப்படுவது

தொடர் வசனங்கள்...

என்பனவற்றால் கதையைப்புரிந்து வாசிப்பது தடைப்படுகிறது

அவசரத்தில் எழுதினீர்களோ தெரியாது....

கொஞ்சம் நேரம் எடுங்களேன் செம்மைப்படுத்த..

மற்றும்படி

நாம் எல்லோரும் கடந்த

கடந்துவரும் விடயம் தானே... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீட்டில் பல ரூட்டுகள்..., டேக் இட் ஈசி....!!

ஆனாலும் சீட்டின் போதை தெளியிறதில்லை...!

Link to comment
Share on other sites

கதையின் சாரம் புரிந்தாலும்

பல பெயர்கள்

அவை அடிக்கடி பிரயோகிக்கப்படுவது

தொடர் வசனங்கள்...

என்பனவற்றால் கதையைப்புரிந்து வாசிப்பது தடைப்படுகிறது

அவசரத்தில் எழுதினீர்களோ தெரியாது....

கொஞ்சம் நேரம் எடுங்களேன் செம்மைப்படுத்த..

மற்றும்படி

நாம் எல்லோரும் கடந்த

கடந்துவரும் விடயம் தானே... 

உண்மைதான் நடப்பை  எழுதனும்  என்று  தோணிச்சு  ..

கவனத்தில்  எடுக்கிறேன் வசன  நடைகளை நன்றி 

Link to comment
Share on other sites

சீட்டில் பல ரூட்டுகள்..., டேக் இட் ஈசி....!!

ஆனாலும் சீட்டின் போதை தெளியிறதில்லை...!

எப்படா  முடியும்  என்று  இருக்கு  ஆனால்  பிறகு  தொடங்கும்போது  நானும்  வாறன்  என்பது  ....நன்றி  வரவுக்கு கருத்துக்கு  அனைவருக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி. சில எழுத்துப் பிழைகளை கவனிக்கவும். சில வசனங்கள் இலகுவில்  விளங்க முடியாமல் உள்ளன. ஆரம்பம் அப்படித்தான். தொடர்ந்து எழுதுங்கள். பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி. சில எழுத்துப் பிழைகளை கவனிக்கவும். சில வசனங்கள் இலகுவில்  விளங்க முடியாமல் உள்ளன. ஆரம்பம் அப்படித்தான். தொடர்ந்து எழுதுங்கள். பாராட்டுக்கள்

நன்றி  அக்கா  வருகைக்கு .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.