Jump to content

தமிழர்கள் இலங்கை அரசின் புகையிரத சேவையில் பயணம் செய்வது சரியா ?


Recommended Posts

தமிழர்கள் இலங்கை அரசின் புகையிரத சேவையில் பயணம் செய்வது சரியா ? வான் என் இதை கேட்கிறேன் என்றால் யாழ் செல்லும் பஸ் வண்டி உரிமையாளர்களும் தமிழார் அதே போல் அதில் வேலை செய்பவர்களும் தமிழர் , அதனால் இப்போது மக்கள் புகையிரதத்தில் பயணம் செய்வதால் அதை நம்பி இருக்கும் தனிழ் மக்களுக்கே வருமான இழப்பு ஏற்படுவதுடன் சிங்கள அரசிற்கு வருமானமாகவும் மாறுகின்றது. எனவே புகையிரதம் மூலம் பயணிப்பதை  தவிர்த்தால் அது பஸ் சேவையை நம்பி வாழ்க்கை நடத்துபவர்கள்க்கு அது உதவியாய் அமையும் அல்லவா???  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புகையிரதத்தில் போனால் உயிர் சேததுக்கான வாய்ப்பு மிக குறைவு.

எமகிங்கர்களால் ஓட்டப் படும் பஸ்ஸில் போனால் யாழ்- வவுனியா இடையில் மோட்ச வாசலுக்கு ஒரு சோர்ட் கட் போட வாய்புகள் மிக அதிகம்.

மற்றும் கேள்வியாளர் ஊருக்கு கனகாலமாய் போகவில்லை என நினக்கிறேன். ஓடும் பஸ்களில் 50 வீதம் பெரும் பான்மை, முதலாளி, டிரைவர்களையே கொண்டிருக்கு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு காரணம் பணம். பஸ்ஸுக்கு எப்படியும் 800 ஆகும். 3ம் வகுப்பு ரெயின் 500 என நினைக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

புகையிரதத்தில் போனால் உயிர் சேததுக்கான வாய்ப்பு மிக குறைவு.

எமகிங்கர்களால் ஓட்டப் படும் பஸ்ஸில் போனால் யாழ்- வவுனியா இடையில் மோட்ச வாசலுக்கு ஒரு சோர்ட் கட் போட வாய்புகள் மிக அதிகம்.

மற்றும் கேள்வியாளர் ஊருக்கு கனகாலமாய் போகவில்லை என நினக்கிறேன். ஓடும் பஸ்களில் 50 வீதம் பெரும் பான்மை, முதலாளி, டிரைவர்களையே கொண்டிருக்கு.

புகையிரத சேவையிலும் புகையிரத நிலையத்திலும் பல தமிழர்கள் வேலை செய்கிறார்கள். புதிதாக வேலைக்கு சேர்ந்தும் இருக்கிறார்கள். அவர்களின் வேலைவாய்ப்பிலும் குடும்பவாழ்விலும் மண் அள்ளி போடாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் இலங்கை அரசின் புகையிரத சேவையில் பயணம் செய்வது சரியா ? வான் என் இதை கேட்கிறேன் என்றால் யாழ் செல்லும் பஸ் வண்டி உரிமையாளர்களும் தமிழார் அதே போல் அதில் வேலை செய்பவர்களும் தமிழர் , அதனால் இப்போது மக்கள் புகையிரதத்தில் பயணம் செய்வதால் அதை நம்பி இருக்கும் தனிழ் மக்களுக்கே வருமான இழப்பு ஏற்படுவதுடன் சிங்கள அரசிற்கு வருமானமாகவும் மாறுகின்றது. எனவே புகையிரதம் மூலம் பயணிப்பதை  தவிர்த்தால் அது பஸ் சேவையை நம்பி வாழ்க்கை நடத்துபவர்கள்க்கு அது உதவியாய் அமையும் அல்லவா???  

உந்த சிந்தனையை வைச்சுக்கொண்டு கொழும்புக்கு போய் வந்தால் அனுராதபுரத்திலை காதோடை தோடு பறிபோறது நிச்சயம்..<_<

Link to comment
Share on other sites

குசா அண்ணை. பஸ்ஸும் புத்தளம் - அனுராதபுர றோட்டால வந்து அனுராதபுரத்திற்கூடாகத்தான் போகுது.

எப்படியும் காதும் தோடும் அம்பேல்.:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டாஸ்,

எத்தனை பஸ் வாங்கி ஓட விட்டிருக்கிறியள்? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டாஷ் கன நாளாக ஊர்ப்பக்கம் போகவில்லை என்பது சரி தான். பாதை திறந்தவுடன் நீண்ட தூர பஸ் சேவை விட்டது குணசேகர ட்ரவெல்ஸ் தான். பிறகு தான் ரட்ணா ட்ரவல்ஸ் தொடங்கியது. இப்போதும் தென்பகுதி வட பகுதி சேவைகளில் சிங்கள ஆட்களின் பஸ்கள் தான் அதிகம் சேவையில். கொச்சைத் தமிழ் பேசும் சிங்களவர்கள் அல்லது மலையக தமிழர்கள் தான் பஸ்களில் ஊழியர்கள். இது ஒரு பக்கம். பயணிகள் பாதுகாப்பென்று பார்த்தால் ரயில் தான் நல்ல தெரிவு! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ticket Prices

Class Name Price (Rs.)
1st Class 940.00
2nd Class 560.00
3rd Class 345.00
Total Distance:  413.29 km

 காங்கேசந்துறை - கொழும்பு கோட்டை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் இலங்கை அரசின் புகையிரத சேவையில் பயணம் செய்வது சரியா ?

சீ! சரியான பிழை! நாங்கள் மட்டும் சிறிலங்கன் எயார் லைன்ஸ்ல போய்வரலாம். ம்கூம் அங்கை இருக்கிற ஆக்கள் மட்டுவண்டியில போனாலும் போகலாமே தவிர புகையிரதத்தில போகக்கூடாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புகையிரதப் பயணம், கடுகதி பஸ் சேவையை விடவும் கொஞ்சம் பாதுகாப்பானது!

அத்துடன் அரச ஊழியர்களுக்கு 'ரயில்வே வாரண்டும்' இருக்குது! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்தையும் விட மலிவான தெரிவாய் இருப்பது இ.போ.ச பஸ்தான் ( ஆனால் அதில் போனால் "இப்போ சா").

இபோச வில் ஏறினால் பிக்கு, பாதர் மார் வந்தா இடம் கொடுக்கோணும். ஐயர் வந்தா ஏளனப் பார்வை மட்டும் போதும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ticket Prices

Class Name Price (Rs.)
1st Class 940.00
2nd Class 560.00
3rd Class 345.00
Total Distance:  413.29 km

 காங்கேசந்துறை - கொழும்பு கோட்டை.

Intercity Rs1,300

Link to comment
Share on other sites

Ticket Prices

Class Name Price (Rs.)
1st Class 940.00
2nd Class 560.00
3rd Class 345.00
Total Distance:  413.29 km

 காங்கேசந்துறை - கொழும்பு கோட்டை.

அண்ணை எது எப்புடியோ.....

கூடுதலாய் புகையிரதத்தை விரும்புறது உந்த வெளிநாட்டில இருந்து வாறவை தானாம்...

அதுக்கு ஒரு பெற்றோல் ஸ்டேஷன் ஓனெர் (தொழில் அதிபர்) குடுத்த விளக்கம் என்னென்றால்......

"தன் ஆசை மனைவியுடன்(தான் அடிமையாக வேலை செய்பவருடன்) எல்லாமாதிரியும் அனுபவிச்சிட்டாராம், உந்த யாழ் தேவியில் காதல் செய்யோணும் எண்டு கேக்குராவாம்"

அப்ப பாருங்களேன்.........

இது முற்றிலும் உண்மை கதை

 

Link to comment
Share on other sites

 

"தன் ஆசை மனைவியுடன்(தான் அடிமையாக வேலை செய்பவருடன்) எல்லாமாதிரியும் அனுபவிச்சிட்டாராம், உந்த யாழ் தேவியில் காதல் செய்யோணும் எண்டு கேக்குராவாம்"

 

காதல்தானே அந்த இழவை எங்க பண்ணினாத்தான் என்ன.

ன்ஜோய்....

Link to comment
Share on other sites

 

காதல்தானே அந்த இழவை எங்க பண்ணினாத்தான் என்ன.

ன்ஜோய்....

ம்ம் பாவம் என்ஜோய் பண்ண வந்தவை ரயில் பயணத்தில கிளுகிளுப்பு கூடி வடையும் கிழங்கும் வாங்கி சாப்பிடிருகினம்.....பாவம் மாங்குளதுக்க போகேக்கயே அது வேலைய காட்டத்தொடங்கிட்டுது:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் புகையிரதம் இப்பையும் ஓடுதா...??! தொடரூந்து தான் ஓடுது.

மலிவென்றால் எங்கட சனம் பொலிடோலும் குடிக்கும்.

மேலும் யாழ் - கொழும்பு பஸ் சேவையில் லொறி சேவையில்.. டக்கி மாமா தான் கொடிகட்டிப் பறந்தவர்.அவருக்கும் இப்ப வியாபாரம் படுத்திருக்கும் தானே. :lol:

Link to comment
Share on other sites

சிறீலங்காவில் புகையிரதம் இப்பையும் ஓடுதா...??! தொடரூந்து தான் ஓடுது.

மலிவென்றால் எங்கட சனம் பொலிடோலும் குடிக்கும்.

மேலும் யாழ் - கொழும்பு பஸ் சேவையில் லொறி சேவையில்.. டக்கி மாமா தான் கொடிகட்டிப் பறந்தவர்.அவருக்கும் இப்ப வியாபாரம் படுத்திருக்கும் தானே. :lol:

டக்கி மாமாக்கு மண் அள்ளுறதும் கேசாய் போட்டுதாம்

Link to comment
Share on other sites

பாழப்போன உந்த பசுவண்டி எத்தனை சனங்களின் உயிரை குடித்தது.

நான் எனது தந்தையையும் உந்த பசுவண்டியில் இழந்தேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.