Jump to content

மாலை மயக்கம் - பண்ணைக்கடல்


Recommended Posts

3 hours ago, மீனா said:

இப்படி ஒரு பல்கலைகழகமும் வந்திட்டுதா  யாழில்??

பருத்தித்துறை வீதியில் ஆரியகுளத்திற்கு எதிர்ப்புறம் உள்ளது. இங்கு கற்பிக்கப்படும் துறைகள் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு தெரிந்த ஒருவரின் மகன் MBA செய்வது தெரியும். பல்கலைக்கழகம் செல்வதற்கு முடியாமல் உள்ள இளைஞர்களிற்கு இது ஒரு நல்ல விடயமாகவே தெரிகின்றது.

Link to comment
Share on other sites

  • Replies 209
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நானும் இதை யோசித்தேன். இத்ற்கு முன் நான் கேள்விப் படவேயில்லை.... ஆயினும் நல்ல விடயம்...! 

நன்றி ஜீவன் சிவா....!

Link to comment
Share on other sites

8 hours ago, ஜீவன் சிவா said:

பருத்தித்துறை வீதியில் ஆரியகுளத்திற்கு எதிர்ப்புறம் உள்ளது. இங்கு கற்பிக்கப்படும் துறைகள் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு தெரிந்த ஒருவரின் மகன் MBA செய்வது தெரியும். பல்கலைக்கழகம் செல்வதற்கு முடியாமல் உள்ள இளைஞர்களிற்கு இது ஒரு நல்ல விடயமாகவே தெரிகின்றது.

 

ம்ம்.... மிகச் சந்தோசமான விடயம்...... 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவுச் சங்கம். இங்கு ஒரு சாப்பாட்டுக் கடையும் இருந்தது. அங்குதான் கொத்து ரொட்டி தின்னனும், அவ்வளவு சுவை.

55nx94.jpg

 

தெல்லிப்பழை மஹாஜனாக் கல்லூரி.

fk1fk0.jpg

Link to comment
Share on other sites

  • 2 months later...

வல்லிபுரம் ஆழ்வார் கோவிலில் ஏகாதசி (இன்று)

படத்தை முழுமையாக பார்க்க விரும்பினால்  படத்தை க்ளிக்  பண்ணுங்கோ  

IMG_9245.jpg

IMG_9246.jpg

IMG_9248.jpg

IMG_9250.jpg

IMG_9252.jpg

IMG_9257.jpg

IMG_9258.jpg

IMG_9263.jpg

IMG_9266.jpg

IMG_9268.jpg

IMG_9272.jpg

IMG_9273.jpg

IMG_9275.jpg

IMG_9282.jpg

IMG_9286.jpg

IMG_9293.jpg

IMG_9294.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலக்குறீங்கள்... படங்கள் அந்தமாதிரி....!! tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

திருக்கேதீஸ்வரம்


பாலாவி பிள்ளையார்

2qvdtz8.jpg

பாலாவி தீர்த்தம்

1z1uxar.jpg

se62kp.jpg

dx1qo0.jpg

 

Link to comment
Share on other sites

  • 4 months later...

இன்று அளவெட்டிக்கு போனபோது மனத்தைக் கவர்ந்த சில கிளிக்குகள்.

இது ஒரு அபூர்வமான சிலந்தி - இதற்கு முன்னர் இப்படியான வலையை பார்த்ததில்லை. இதனது வயிற்றுப்புறத்தைப் பாக்கும்போது "என்னை படம் எடுக்கிறியா" என்று ஏளனமாக என்னைப் பார்த்து சிரிப்பது போலவே இருந்தது.

IMG_0203.jpg

IMG_0206.jpg

Link to comment
Share on other sites

IMG_0172.jpg

காய்ந்து தொங்கும் வேப்பம்சருகுகூட அளவெட்டியில் அழகாகத்தான் இருந்தது.

IMG_0216.jpg

IMG_0218.jpg

IMG_0221.jpg

IMG_0225.jpg


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும்,  இந்த எறும்புகளின் வீட்டை.... சிறிய வயதில் பார்த்துள்ளேன்.
மாமர இலை தடிப்பானது.... அதனை, இந்த சிறிய எறும்புகள் எப்படி வளைத்து... 
பெரிய வீடாக.... கட்டியுள்ளார்கள்  என்பது, இன்றும்... புரியாத புதிர். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை  முடிந்துவிட்டது

தொடருங்கள்..

Link to comment
Share on other sites

6 minutes ago, தமிழ் சிறி said:

நானும்,  இந்த எறும்புகளின் வீட்டை.... சிறிய வயதில் பார்த்துள்ளேன்.
மாமர இலை தடிப்பானது.... அதனை, இந்த சிறிய எறும்புகள் எப்படி வளைத்து... 
பெரிய வீடாக.... கட்டியுள்ளார்கள்  என்பது, இன்றும்... புரியாத புதிர். :)

ஒன்று போதுமே என்று நினைத்தேன்  - உங்கள் புதிருக்காக இன்னும் ஒரு கூட்டின் படம்

IMG_0370.jpg

4 minutes ago, விசுகு said:

பச்சை  முடிந்துவிட்டது

தொடருங்கள்..

மன்னிக்கவும் விசுகு

இத்தொடரை தொடரவிடாமல் எனது கமரா குழப்படி செய்துவிட்டது. இப்போது ஒரு புதிய கேமராவும் (Canon EOS 70D DSLR) எனது லென்சுகளும் நோர்வேயிலிருந்து வந்து சேர்ந்து விட்டன..

இனிமேல் தொடரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை தொடருங்கள் ஜீவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

மாமர இலைகளை சேர்த்து எறும்புகள் கட்டிய வீடு (கூடு)

IMG_0369.jpg

 

உதை நாங்கள் எறும்பு எண்டு சொல்லுறேல்லை....முசுறு    
கடிச்சால் தாங்கேலாது....
என்ரை வீட்டு வளவுக்குள்ளை 9 மாமரங்கள்......முசுறுவின்ரை அட்டகாசம் சொல்லி வேலையில்லை.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

ஒன்று போதுமே என்று நினைத்தேன்  - உங்கள் புதிருக்காக இன்னும் ஒரு கூட்டின் படம்

IMG_0370.jpg

ஓம்... அது,  சிறிய ஒரு....  உயிரினத்தின் கூட்டு  முயற்சியால், சாதகமாக இருந்தது.
உலகின் மூத்த மனிதனாக.... வாழ்ந்த தமிழன், 
தனது சுய நலத்துக்காக ... தம் இனத்தேயே   காட்டிக் கொடுத்து, 
நாடும், வீடும் இல்லாமல்.....   அலைய வைத்துக் கொண்டு இருக்கிறாங்கள்,  துப்புக் கெட்ட கூட்டங்கள்.
இவர்களை... ஒருக்கால், "மலேசியாவிற்கு அனுப்பி... ட்ரெயினிங்"   கொடுக்க வேண்டும் போல், உள்ளது, :grin:

Link to comment
Share on other sites

IMG_0381.jpg

17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அருமை தொடருங்கள் ஜீவன்

நன்றி

Link to comment
Share on other sites

17 hours ago, குமாரசாமி said:

உதை நாங்கள் எறும்பு எண்டு சொல்லுறேல்லை....முசுறு    
கடிச்சால் தாங்கேலாது....
என்ரை வீட்டு வளவுக்குள்ளை 9 மாமரங்கள்......முசுறுவின்ரை அட்டகாசம் சொல்லி வேலையில்லை.:)

குமாரசாமி அண்ணை - ஒரு சந்தேகம்.

உந்த முசுறு (சிவத்தை எறும்பு) மனிதரை கடித்தால் தான் செத்துவிடும் என்று சின்ன வயதில் கேள்விப்பட்டிருக்கின்றேன் - உண்மையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

குமாரசாமி அண்ணை - ஒரு சந்தேகம்.

உந்த முசுறு (சிவத்தை எறும்பு) மனிதரை கடித்தால் தான் செத்துவிடும் என்று சின்ன வயதில் கேள்விப்பட்டிருக்கின்றேன் - உண்மையா?

ஓம் அண்ணை,முசுறு கடிச்சாப்பிறகு நீங்க அடிச்சீங்கெண்டா எறும்பு செத்திரும்:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஜீவன் சிவா said:

குமாரசாமி அண்ணை - ஒரு சந்தேகம்.

உந்த முசுறு (சிவத்தை எறும்பு) மனிதரை கடித்தால் தான் செத்துவிடும் என்று சின்ன வயதில் கேள்விப்பட்டிருக்கின்றேன் - உண்மையா?

சீ... அப்பிடி என்ரை கண்ணாலை காணேல்லை......:rolleyes:

Link to comment
Share on other sites

இன்று காலை கதவை திறந்ததும், வழமை போல எனது பூனைக்குட்டியார்  வீட்டுக்குள் வந்தார். ஆனால் வழமைக்கு மாறாக வாயில் ஒரு அணில்குஞ்சுடன். கொஞ்ச நேரம் விளையாடினார் - கொல்லவில்லை. பூனையாருக்கு இரண்டு அடியும் போட்டு அணிலை காப்பாத்தியாச்சு. அணிலையும் வளர்க்க ஆசைதான் ஆனால் யார் இந்த பூனையிடம் இருந்து காப்பாற்றுவது? வேப்பமரத்தில் ஏற்றிவிட்டேன், நன்றியாக ஒரு பார்வை பாத்துட்டு ஓடியே போயிருச்சு. பூனையார்தான் பாவம், வேப்பமரத்துக்கு கீழ இருந்து கத்திக்கொண்டே இருந்தது.

IMG_0432.jpg

ஏனோ எலியைப் பிடித்தபோது வராத கோபம் அணிலை பிடித்ததும் வருகிறது - நானும் ஒரு Racist தான்.

IMG_0427.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

இன்று காலை கதவை திறந்ததும், வழமை போல எனது பூனைக்குட்டியார்  வீட்டுக்குள் வந்தார். ஆனால் வழமைக்கு மாறாக வாயில் ஒரு அணில்குஞ்சுடன். கொஞ்ச நேரம் விளையாடினார் - கொல்லவில்லை. பூனையாருக்கு இரண்டு அடியும் போட்டு அணிலை காப்பாத்தியாச்சு. அணிலையும் வளர்க்க ஆசைதான் ஆனால் யார் இந்த பூனையிடம் இருந்து காப்பாற்றுவது? வேப்பமரத்தில் ஏற்றிவிட்டேன், நன்றியாக ஒரு பார்வை பாத்துட்டு ஓடியே போயிருச்சு. பூனையார்தான் பாவம், வேப்பமரத்துக்கு கீழ இருந்து கத்திக்கொண்டே இருந்தது.

IMG_0432.jpg

ஏனோ எலியைப் பிடித்தபோது வராத கோபம் அணிலை பிடித்ததும் வருகிறது - நானும் ஒரு Racist தான்.

பூனையார் எலி பிடிச்ச படம் எங்கை? :grin:

பூனையார் தனிய அணிலை மட்டும்தான் பிடிக்கிறாரோ ஆருக்குதெரியும்?tw_blush:
எண்டாலும் மனிதாபமுள்ள சீவன்....சாரி ஜீவன்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஜீவன் சிவா said:

இன்று காலை கதவை திறந்ததும், வழமை போல எனது பூனைக்குட்டியார்  வீட்டுக்குள் வந்தார். ஆனால் வழமைக்கு மாறாக வாயில் ஒரு அணில்குஞ்சுடன். கொஞ்ச நேரம் விளையாடினார் - கொல்லவில்லை. பூனையாருக்கு இரண்டு அடியும் போட்டு அணிலை காப்பாத்தியாச்சு. அணிலையும் வளர்க்க ஆசைதான் ஆனால் யார் இந்த பூனையிடம் இருந்து காப்பாற்றுவது? வேப்பமரத்தில் ஏற்றிவிட்டேன், நன்றியாக ஒரு பார்வை பாத்துட்டு ஓடியே போயிருச்சு. பூனையார்தான் பாவம், வேப்பமரத்துக்கு கீழ இருந்து கத்திக்கொண்டே இருந்தது.

IMG_0432.jpg

ஏனோ எலியைப் பிடித்தபோது வராத கோபம் அணிலை பிடித்ததும் வருகிறது - நானும் ஒரு Racist தான்.

IMG_0427.jpg

அணில் குஞ்சை, காப்பாற்றிய ஜீவனுக்கு நன்றி.
ஆனாலும் பூனையின் சாபம் கிடைக்காமல் இருக்க  வேண்டும் என்பதற்காக...
பூனைக்கு... அரை கிலோ ஆட்டிறைச்சி வாங்கிக் கொடுக்கவும். :grin:

Link to comment
Share on other sites

ஞான லிங்கேஸ்வரர் ஆலயம் - இணுவில்

புதிதாக  2 மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட இக்கோவிலின் மூலஸ்தானத்தில் ஒரு பெரிய லிங்கம் (10 - 15 அடிக்கும் இடையில் உயரம் இருக்கலாம்) ஒன்று உள்ளது. அருகே அமைக்கப்பட்ட படிகளின் மீதேறி லிங்கத்திற்கு பக்தர்களே பூசை, அபிஷேகங்கள் செய்யலாம் என்பது ஒரு சிறப்பு. இந்த லிங்கத்துக்கடியில் பத்து தலை ராவணனின் சிலையும் உள்ளது.

IMG_0468.jpg

IMG_0469.jpg

IMG_0473.jpg

IMG_0475.jpg


 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.