Jump to content

எனது மகள் பேட்டி கண்ட, இரு ஜேர்மன் பிரபலங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தடைகளை முறியடித்து முன்னேறிச் செல்லும் இளைய தலைமுறைக்கு வாழ்த்துக்கள்.அப்பாவுக்கும் மகளுக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் மிகவும் நல்ல செய்தி சிறி

எனது பிள்ளை போல மகிழ்ச்சியடைகிறேன்..

வாழ்த்துக்கள்  சிறி

புலிக்கு பிறந்தது .....

வாழ்க வளமுடன்...

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தமிழ்சிறியின் மகளுக்கு! :) பிள்ளைக்கு அம்மா மாதிரி மூளை வந்ததுக்குக் கடவுளுக்கு நன்றி  :D

 

(சும்மா பகிடி தமிழ் கோவிக்கக் கூடாது )

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் உங்கள் மகளுக்கும் உங்களுக்கும்  தமிழ்சிறி அண்ணா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் மகளிற்கு. :)

Link to comment
Share on other sites

M117_DAD.png

 

சிறி அவர்களுடைய குடும்பவாழ்க்கை ஆடம்பரமற்ற அமைதியான வாழ்க்கை. குழந்தைகளும் அதன்வழியே வளர்ந்தவர்கள். பள்ளியில் படிக்கும்போது கிடைக்கும் உயர்ந்த பெறுபேறுகளையும் அதனால் கிடைக்கும் பாராட்டுகளையும் பலருக்கும் தெரிவித்து ஆரவாரப்படாமல் அமைதியாகவே அதனை ஏற்றுத் தங்கள் படிப்பையும் தொடர்ந்து வருபவர்கள். அந்த அமைதியின் ஒளி மெள்ள மெள்ள வளர்ந்து இன்று அனைவரும் அறியப் பிரகாசமாகி ஒளிர்கிறது. சிறி அவர்களின் மகனும், இன்னும் சிறிது காலத்தில் வைத்தியத்துறையில் பெரும் சாதனையைப் படைப்பார் என்று நம்பலாம். சிறி எத்தனை அமைதியானவரோ அத்தனை அமைதியான மனைவி அவருக்கு அமைந்ததும் கடவுள் கொடுத்தவரம். அவரின் இந்த மகிழ்ச்சிக்குப் பின்னால் அவரது மனைவி இருக்கின்றார். 
 
பிள்ளைகளின் அறிவுத்திறனால் மேலும் சிறி அவர்களின் குடும்பம் சிறப்படைய வாழ்த்துக்கள்!!.
 
Link to comment
Share on other sites

நல்வாழ்த்துக்கள் மகளுக்கும்,தமிழ்சிறிக்கும்.

மிகுதி 3 பேரின் பேட்டியை பார்க்க ஆவல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திறமைகளை வெளிக்கொணர்ந்து பெற்றோருக்கும் தமிழர்களாகிய எமக்கும் பெருமை சேர்க்கும் தமிழ் சிறி அண்ணாவின் மகளுக்கு மேலும் சிகரங்களை தொட்டுச் சாதனை படைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சிறி மேலும்மேலும் புகழ்பரவ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றவர்க்கு பெருமை சேர்க்கும் பிள்ளைகளைப் பெற்ற தமிழ்சிறிக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசங்கள் கடந்து வாழும் தந்தைக்கு எதிர்காலம் நோக்கி நம்பிக்கைவெளிகளை நிறைவானதாக மாற்றும் இளையவளுக்கு நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.1600x1000-Orange-Butterfly-HD-Animal-Wal

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் தமிழ் சிறியாரே !!

 

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகுதி 3 பேரின் பேட்டியை பார்க்க ஆவல்.

 

எனக்கும் தான் மற்ற மூவரின் பேச்சையும் கேட்பதற்கு ஆவல்..சிறியண்ணா பொல்லாங்கட்டையோடு வந்தாலும் வருவார் என்று பயத்தினாலே கேக்க மனசு வர இல்ல... :lol:
Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சிறி அண்ணா, மகளுக்கும் மற்றும் அனைவருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்வாழ்த்துக்கள் மகளுக்கும்,தமிழ்சிறிக்கும்.

மிகுதி 3 பேரின் பேட்டியை பார்க்க ஆவல்.

 

 

எனக்கும் தான் மற்ற மூவரின் பேச்சையும் கேட்பதற்கு ஆவல்..சிறியண்ணா பொல்லாங்கட்டையோடு வந்தாலும் வருவார் என்று பயத்தினாலே கேக்க மனசு வர இல்ல... :lol:

 

 

கிட்டதட்ட பத்து பிரபலங்களின் இணையத்துக்குச் சென்று, அவர்களிடம் பேட்டிக்கு கேட்ட போது...

இதுவரை... இருவர் மட்டுமே, சம்மதம் தெரிவித்து.... பேட்டி அழித்துள்ளார்கள். அதிலும்... ரங்கா விக்னேஷ்வர் தொலை பேசி பேட்டிக்கு சம்மதித்தது மறக்க முடியாத, இனிய அனுபவம்.

 

சிலர் தமக்கு நேரம் இல்லை,  என்று பதில் அனுப்பியுள்ளார்கள்.

மற்றையவர்களிடமிருந்து.... இதுவரை பதில் இல்லை.

பாடசாலை மாணவி பேட்டிக்கு கேட்பதை... பலர் பெரிதாக அக்கறை எடுக்கவில்லைப் போல் தெரிகின்றது.

 

மகளுக்கு இப்போது சோதனை இறுதி ஆண்டு நடந்து கொண்டிருப்பதால்....

ஒருகிழமையில்... வேறு சிலரை தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக கூறினார்.

அவர்களினது பேட்டி வந்ததும், நிச்சமாக.... இந்தத் திரியில் பதிவேன்.

உங்களது..... ஆர்வத்துக்கும், வாழ்த்துக்கும், ஊக்கத்திற்கும் இதய பூர்வமான நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சிறி அண்ணை அந்த குழந்தை மேலும் பல சாதனைகள் படைக்க உறுதுணையாக இருங்கள் :)

Link to comment
Share on other sites

நல்வாழ்த்துகள் மகளுக்கு.  திறமைகளை வெளிக்கொண்டு வந்தால் அவர்கள் எதிர்காலத்தில்

இன்னும் உயர்ந்த நிலைக்குச் செல்வார்கள். பாராட்டுகள். வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் உங்கள் மகளுக்கும் உங்களுக்கும் சிறி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.