Jump to content

யாழ் இணையம் - 17வது அகவை


Recommended Posts

17வது அகவையில் கால் பதிக்கும் யாழ்இணையம் மேலும் பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

அகவைகளால் மட்டுமல்ல தன்னால் வளர்க்கப்பட்ட எழுத்தாளர்களாலும் பெருமை தாங்கி நிற்கும் யாழிற்கு எனது வாழ்த்துக்கள்

கிட்டத்தட்ட 14ஆண்டுகள் யாழுடன் இணைந்து இருக்கின்றேன் என்பதைவிட என்னையும் வெளிச்சம் போட்டுக்காட்டியது யாழ் என்பதில் பெருமையடைகி்றேன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17 வது அகவையில் கால் பதிக்கும் யாழ் இணையம் மேலும் பல்லாண்டுகாலம் வாழ இனிய வாழ்த்துக்கள்...

 

birthday-wishes.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17 வது அகவையில் கால் பதிக்கும் யாழ் இணையம் மேலும் பல்லாண்டுகாலம் வாழ இனிய வாழ்த்துக்கள்...

 

 

அனைவருக்கும் வணக்கம்,

தமிழீழம் என்ற இலட்சியப் பயணத்தில் உயிர் நீத்த அனைத்து உறவுகளையும் இத்தருணத்தில் நினைவு கூர்ந்து கொண்டு மீண்டும் புதியதோர் ஆண்டில் யாழ் இணையம் நுழைகின்றது. ஆம்! யாழானாது 16 ஆண்டுகள் கழித்து தனது 17வது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சவால்களும் நெருக்கடிகளும் வந்தபோதும் அவை அனைத்தையும் தாண்டி யாழானது தொடர்வதற்கு யாழ் கள உறுப்பினர்களினதும்  வாசகர்களினதும் அன்பும் ஆதரவுமே முக்கிய காரணங்கள் என்பதை நினைவில் கூருகின்றோம்.

யாழானது தனது கால ஓட்டத்தில் எம்மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்து கொண்டு வருவதுடன், பல எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் உருவாக்கியும், ஊக்குவித்தும், மற்றும் இலைமறைகாயாக இருந்தவர்களை வெளிக் கொணர்ந்தும் உள்ளது எனும் செய்தியினையும் சொல்லிக் கொண்டு, வருங்காலத்திலும் அந்தவகையிலேயே யாழானது தனது பணிகளைத் தொடரும். அத்துடன்  மேலதிகமாக சில புதிய செயற்திட்டங்களையும் செய்யத் தீர்மானித்துள்ளது.

வெறுமனே கருத்துக்களுடன் நிற்காது இனி வருங்காலத்தில் செயலிலும் எம்மக்களுக்கான பொருளாதார உதவிகளைச் செய்து கொள்ள விரும்புகின்றோம். அந்த வகையில் சில திட்டங்களை இங்கு குறிப்பிடுகின்றோம். யாழ் கள உறுப்பினர்களின் ஆலோசனைகளையும் உள்வாங்கி இத்திட்டங்கள் மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். ஆகவே உறுப்பினர்கள் அனைவரும் உங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.  இது சம்பந்தமாக பல உறுப்பினர்கள் பல தடவைகள் கருத்துக்களையும் பதிவு செய்தும் உள்ளார்கள்; தவிர நேரடியாக கேட்டும் இருக்கின்றார்கள்.
 
எம் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட யாழின் இணையத்தின் திட்டங்களை யாழ் உறுப்பினர்கள் மட்டுமே பார்வையிட முடியும்.

நிறைவாக, எமக்கு பலமாக இருக்கும் யாழ் இணைய உறவுகளுக்கு எமது அன்பையும் நன்றியையும் நாம் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் யாழ் இணையத்தை மெருகேற்ற எமக்கு ஆலோசனைகளை வழங்கிவரும் அன்புள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் எமது நன்றியைச் சொல்ல விரும்புகிறோம். மற்றும் கருத்துக்களத்தில் மட்டுறுத்தல் பணியில் இணைந்து, தமது நேரத்தை அதற்காய் செலவிடும் மட்டுறுத்துனர்களுக்கும் எமது நன்றி.

எமது மண்ணோடும், எமது மக்களோடும்  நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாய், துணையாய் ஒற்றுமையாய் பயணிப்போம். எம்மக்களின் துயர் துடைக்க ஒரு சிறு துளியாகினும் பொருளாதார ரீதியில் கைகொடுப்போம்.

நன்றி.
யாழ் இணைய நிர்வாகம்

 

 

வணக்கம் மோகன் அண்ணா..

நலமா?

 

முள்ளிவாய்க்காலுக்கு பின் பலரும் தளம்பிய சூழ்நிலையில் உள்ள நிலையில்

மோகன் அண்ணாவின் நிலைப்பாடு என்ன என்பது சில காலமாக கேள்விக்குரியதாக இருந்தது எனக்கு.

இந்த உங்களது விளக்கம்  மூலம் மோகன் அண்ணாவும் யாழும் அப்படியே இருப்பது மகிழ்ச்சி  தருகிறது.

 

உங்களது அத்தனை கருத்துக்களும்

நானும் தொடர்ந்து யாழில் எழுதிவரும் கருத்துக்களுடன்  சமமாக பயணிப்பது

நாம் பயணிக்கும் பாதையும்

அதை தொடரவேண்டிய தேவை இருப்பதையும் சுட்டிக்காட்டி நிற்கிறது...

எமது மண்ணோடும், எமது மக்களோடும்  நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாய், துணையாய் ஒற்றுமையாய் பயணிப்போம். எம்மக்களின் துயர் துடைக்க ஒரு சிறு துளியாகினும் பொருளாதார ரீதியில் கைகொடுப்போம்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 வது அகவையில் கால் பதிக்கும் யாழ் இணையம் மேலும் பல்லாண்டுகாலம் வாழ இனிய வாழ்த்துக்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17வது அகவையில் காலடி எடுத்து வைத்திருக்கும் யாழிணையம் தொடர்ந்தும் தமிழர்களை இணைக்கும் பாலமாக விளங்க வாழ்த்துக்கள். புதிய திட்டங்களும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.!

Link to comment
Share on other sites

வாவ் 17 வருடங்கள். 

எவ்வளவு கருத்துக்கள் ஆக்கங்கள் படைப்புக்கள் 

அதைவிட எவ்வளவு படைப்பாளிகள் உருவாகவும் உருப்பெறவும் உதவியிருக்கும்.

நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. 

 

இத்தனை வருடங்களில் ஒரு நான்கு வருடங்கள் நானும் யாழில் இணைந்திருக்கிறேன்.சந்தோசமாகவும் பெருமையாகவும் இருக்கு.

 

வாழிய யாழ். 

Link to comment
Share on other sites

17 வது அகவையில் கால் பதிக்கும் யாழ் இணையம் மேலும் பல்லாண்டுகாலம் வாழ இனிய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

17 வது அகவையில் கால் பதிக்கும் யாழ் இணையம் மேலும் பல்லாண்டுகாலம் வாழ இனிய வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.