Jump to content

 முன்னாள் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நாடு திரும்பினார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

article_1424945091-KP.jpg

உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி நாட்டைவிட்டு வெளியேறி அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவந்த முன்னாள் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஷாந்த ஜயக்கொடி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடுதிரும்பினார்.

 

கடந்த அரசாங்கத்தின் போது உரிய முறையில் தன்னால் கடமையாற்ற முடியவில்லை என்றும் தனக்கு மரண அச்சுறுத்தல் இருந்ததையடுத்தே அவுஸ்திரேலியாவுக்கு சென்றதாக அவர் தெரிவித்தார்.

 

புதிய அரசாங்கத்தின் அரசியல் நிலைமை நன்றாக இருப்பதனால் இந்த நாட்டுக்கு மீண்டும் திருப்பியதுடன் கடமைகளை மீண்டும் பொறுப்பேற்பதற்கு எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

 

http://www.tamilmirror.lk/140623

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சி மாறி இருக்கின்றதே தவிர அவர்களின் கொள்கை ஒன்றுதான் விஷயம் தெரியாமல் தான வந்து மாட்டிக்கிடார் போல இந்த போலிஸ் பேச்சாளர் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.