Jump to content

எனக்கு பிடித்த பாடல்கள்... உங்களுக்கும் பிடிக்குமா ???


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கௌரி ஆறுமுகம் இவர் மலேசியாவை சேர்ந்தவர் 
மிகவும் அருமையான பாடல் ....
ஒரு முறை நீங்களும் கேளுங்கள்.
எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் 
 
உங்களுக்கு கௌரியின் ............ இசை பிடித்திருக்கிறதா ??

 


அண்ட்ரியா இவரது குரலும் 
ஒரு தமிழ் அமுதம் .......
அள்ளி பருகுங்கள்.

 

Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எமது நாட்டில், இப்பாடலை கேட்க தடை விதித்துள்ளார்கள். :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எந்த பாடலை ?
நேரடியாக யூ டப்பில் கேட்டு பாருங்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திரையில் நல்லதொரு பாடல் அமைய வேண்டுமானால் ....
இசை 
ஒளிபதிவு 
நடனம் 
நடிக நடிகைகள் 
பின்புற காட்சிகள் 
கவி வரிகள் 
என்று எல்லாம் ஓரிடத்தில் சங்கமிக்க வேண்டும்.
எதோ ஒன்று நன்றாக வரும்போது இன்னொன்று சொதப்பிவிடும்.
 
எல்லாம் ஒருங்கினைந்ததுதான் இந்த பாடலின் சிறப்பு.
ஆர்ட் கலைஞர்கள் மிகவும் கஸ்ட்ர பட்டு ஒரு செட்டை போடுவார்கள் பலர் நடிகைகளின் அந்தரங்கங்களை காட்டி ...
பின்னுக்கு ஒரு அழகான செட் இருப்பதை மறந்து விடுவார்கள்.
இந்த ஒளிபதிவாளர் இவளவு மிதமாக அந்த செட்டை பின் வன காட்சிகளை வெவ்வேறு கோணங்களில் பதிவாக்கும் அதே நேரம் நடிகர் நடிகைகளின் 
நாட்டியத்தையும் மெயின் கரக்டராக தொடர்ந்தும் கையாளுகிறார். 
 
சேலையை விட இன்னொரு கவர்சியான ஆடை உலகில் இல்லை என்று இந்த பாடலை பார்த்தால் 
பட்டிமன்றம் ஏதும் செய்யாமலே முடிவுக்கு வந்திடலாம்.
 
நடிகையின் உடலும் ........ கமராவும் இசையோடு தொடர்ந்தும் நகருவது மிகவும் சிறப்பு.
ஒரு அற்ற்புதமான பாடல்.

 

https://www.youtube.com/watch?v=Ni_NUODzHRc

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மிகவும் அருமையான இசையோடு ...
பாடல் தொடர்கிறது ..
ஒரு காயபட்ட இதயத்தின் வலியோடு 
கவிவரிகள்  தவழுகிறது ..
 
(என்னிடம் இல்லை. சிலர் வீடுகளில் பூம் பாக்ஸ் மாதிரி நல்ல சவுண்ட் சிஸ்டம் இருக்கலாம் ஒருமுறை இந்த பாடலை கேட்டு பாருங்கள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அசத்தலான கவி வரிகளை ....
மிகவும் எளிமையாக சுமந்து வருகிறது இசை.
வெளிப்புற காட்சிகள் மனதை கவர்திளுக்கிறது.
ஆரவராம் இல்லாத ஒரு அமைதி 
உங்கள் மனதையும் அமைதியாக்கும் என்று நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இது ஏற்கனவே தமிழில் வந்த பாடல்தான் 
தெலுங்கில் வந்திருக்கிறது 
திருத்தபட்ட பிழைகள் என்று கொள்ளலாமா ?
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மிகவும் அருமையான ஒரு பின்னணி இசை 
உன்னில் நான் ...
என்னில் நீ ..
நம்மை அறியும் இன்னை நாள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அற்புதமான பாடல் ஒன்று 
மென்மையான இசை ...
மெதுவாக நகர்த்துகிறது பாடலை.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எந்தன் மன கோவிலில் ...
தெய்வம் உன்னை காண்கிறேன்.
உந்தன் நிழல் போலவே ..
வரும் வரம் கேட்கிறேன். 
 
 
 
 

midl-1.jpg

தங்கத்தில் முகம் எடுத்து ...
சந்தணத்தில் உடல் எடுத்து ....
மங்கை என்று வந்திருக்கும் மலரோ ..?
நீ மாலை நேர பொன்மஞ்சள் நிலவோ ..?

 

maxresdefault.jpg

 

இந்த மன ராச்சியம் ..
என்றும் உனக்காகவே 
சொந்த மகாராணி 
நீ எனு நான் சொல்லுவேன். 
000007_474941e2986e848huvw532_L_327x492.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சின்ன சின்ன பொய்களும் சொல்லி 
சென்றாயே என் உயிரையும் தாண்டி ...
 
 
அருமையான இசையில் நனைகிறது 
கவி வரிகள் !
 
கையில் ஓடும் உந்தன் ரேகை சொல்லும் எந்தன் பாதை .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
உன் போல் ஒரு அழகு ஓவியம் 
என் வாழ்வில் வந்தது ஓர் அதிசயம்!
 
புன்னகை பூவே 
நீ சிரித்தால் விடியும் என் வாழ்வே !
 
பின்னணி இசை உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் !

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஓம் நமச்சிவாய !
 
ஓர் அழகான சித்தார் இசை 
தமிழ் பாடல்களில் சித்தார் இசையை கேட்பது அரிது.
 
காட்சி பதிவுகள் சில உண்மை நிலைகளை 
உணர்த்தி சிந்தனையை தூண்டுகிறது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு வித்தியாசமான ஒளிபதிவு.
கமரா இன்னும் சற்று நன்றாக காட்சிகளை பதிந்திருக்கலாம் 
என்று என்னை போலவே உங்களுக்கும் தோன்றும்.
நடிகையின் சதையில் சில இடங்களில் கூடிய கவனம் செலுத்துவதால் ...
காட்சிபதிவுகள் தளம்பலாக ஆகிவிட்டிருக்கிறது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மிகவும் அமைதியாக பாடல் நகரும்போது 
காட்சிகளை மிகவும் சத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள்.
சற்று வித்தியாசமாக இருக்கிறது.
நல்லதொரு இயற்கை அழகு ஓரிடத்தில் கொட்டி கிடக்கிறது....
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கு என்னமோ இந்த பாடல் விரைவில் தமிழில் வரும் என்று 
ஒரு உணர்வு இருக்கிறது.
சுவிஸ் பேர்ன் இண்டெர்லாகென் மலை பகுதியில் பதிவாக்கி இருக்கிறார்கள் 
என்று எண்ணுகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கானா பாடலை வெஸ்டேர்ன் இசையில் பாடியிருக்கிறார்கள்.
சற்று வித்தியாசமாக இருக்கிறது.
அரைச்ச மாவை வைத்து அரைக்காது .....
வித்தியாசமான சிந்தினைகள் எப்போதும் எனக்கு பிடித்துவிடும். 
உங்களுக்கும் பிடிக்குமா ????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
யார் இந்த பாடகி என்று தெரியவில்லை ...
ஒரு காந்த குரல் ... அப்படியே இழுத்து இசையோடு எம்மை ஒட்டி விடுகிறார்.
தளம்பாத தமிழ் உச்சரிப்பு ...
வழுக்காத  தாளம் ...
என்று மிகவும் அருமையாக பாடுகிறார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நல்ல கவி வரிகள் 
அள்ள அள்ள ... தமிழ் இன்னமும் வற்றவில்லை.
 
கேட்டுபாருங்கள் !
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இனபிரச்சனையை உருவாக்கி ...
என்னையும் இந்த பிள்ளைகளையும் ...
சில மையில் தூர இடைவெளியில் மட்டுமே பிறந்தும் 
ஒருவரை ஒருவர் சந்திக்காது ....
பிரித்து வைத்த அனைத்து நாய்களும் நாசமா போக ..!
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
இயற்கை அழகுகளை 
மலை குன்று என்று எல்லாவற்றையும்
அமைதியாக ஒளிபதிவு செய்திருக்கிறார்கள்! 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது இப்போது ஒரு ரெண்ட் ஆகிவிட்டது.
அப்படி ரீமிக்ஸ் செய்த ஒரு பாடல்.
காட்சி பதிவுகள் மிக நன்றாக இருக்கிறது. 
 
Link to comment
Share on other sites

இயற்கை அழகுகளை 

மலை குன்று என்று எல்லாவற்றையும்

அமைதியாக ஒளிபதிவு செய்திருக்கிறார்கள்! 

 

 

இந்தப் பாடலின் ஆரம்பம் நல்லாயிருந்தது.. யார் இசை? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடலின் ஆரம்பம் நல்லாயிருந்தது.. யார் இசை? :D

இசை ராஜேஷ் ரொசான் 
 
பாடுவது பெண் அலிஸா சென்னை.
அவரது குரலை இன்னொருமுறை கேளுங்கள் ............ கண்ணை மூடி கொண்டு கேளுங்கள்.
கையில பிடிச்சு கூட்டிக்கொண்டு போற மாதிரி இருக்கும். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நம்ம சுருதி பொண்ணு ....
கிந்தியில் போடும் ஒரு ஆட்டம்.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.