Jump to content

எனக்கு பிடித்த பாடல்கள்... உங்களுக்கும் பிடிக்குமா ???


Recommended Posts

  • Replies 72
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுக்கள் பிடிக்குதோ இல்லையோ படங்கள் பரவாயில்லை. :D
தொடர்ந்தும் இணையுங்கள் மருதங்கேணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒளிப்பதிவு காட்சி அமைப்பு என்பன சில பாடல்களில் எதுவாக என்னை ஈர்த்துவிடும்.
இவை எனது ஐ பாட்டில் தரையிறங்கி இருப்பவை. நீண்ட நேர விமான பயணங்களை 
மிகவும்  குறுகியதாக்கி நேரத்தை எளிதாக தொலைத்துவிடும் பாடல்கள். 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தாஜ்மகாலில் பல பாடல்கள் ஒளிபதிவாகி இருக்கின்றன ...
தாஜ்மகாலை பின்காட்சியாக   படம்பிடித்திருக்கும் இந்த ஒளிபதிவு பிரமாதம்

https://www.youtube.com/watch?v=vLJnUy5JHOM&list=PLprYqMtkZhHs5V8XYj5KGZ4c_oGmewE0F&index=13

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பிரமாதமான கமெரா மோவிங் (நகர்வு)  
சில அருமையான க்ளோஸ்-அப் காட்சிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இசையோடு பயணிக்கிறது கமரா ....
மனதையையும் கூடவே இழுக்கிறது காட்சிகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய சினிமா பாடல்களின் சில கால இடைவெளிகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ ....?
உருது கவிஞன் உமர்மைகாமின் கவிதையா ...?
"ஹாபியா" அரபு இசையில் ஒரு கலக்கு கலக்குபவர்  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நீயா ..?
நீயா படத்தின் மற்ற பாகம் இதுவா என்ற எண்ணம் உங்களுக்கும் வரும்.
பாம்பு ஒரு பருவத்தின் பின்பு செட்டையை கழட்டிவிடும் ..
இந்த பாம்பு இறுதிவரை செட்டையை கழட்டவே இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுக்கள் பிடிக்குதோ இல்லையோ படங்கள் பரவாயில்லை.  :D
தொடர்ந்தும் இணையுங்கள் மருதங்கேணி


எங்களுக்கான உங்களது தேடல் முயற்சியின் பலனாக

நிச்சயம்  நல்லதொரு பயன் கிடைக்கட்டும் :icon_mrgreen:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அருமையான கிட்டார் இசை ...
தொடரும் மெல்லிசை என்று ஒரு அமைதியை மனதிற்கு தருகிறது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சென்ற வருடம் (2014) அடிக்கடி பார்த்த தமிழ் பாடல் 
அருமையான ஒளிபதிவு !
கதாநாயகனின் உடல் மொழி என்பது ஒத்துவரவில்லை ....இருந்தும் 
கமெராகாரன் தனது நம்பிக்கையில் பின்னி விடுகிறார்.
அருமை! 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அருமையான இசையோடு 
ஹய்வ்பா லைவ் இல் ......
ஆடுவது உடலுக்கு விளையாட்டு ....
பாடுவது மனதுக்கு விளையாட்டு ...
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாசல்லா பாடல் ...

 

இதை கிந்தியில் ரீமேக் செய்திருக்கிறார்கள் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மென்மையான இசையோடு நகர்கிறது பாடல்....
ஒரு நதியில் விழுந்த இலைபோல ஆரவாரமின்றி ... நகர்கிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சுருதி ஹாசனின் அருமையான நடனமும் ....
ஒரு துள்ளிசை பாடலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கு இந்த கவி வரிகள் ரொம்ப்ப பிடிச்சு விட்டது ....
அடிக்கடி கேட்பதுண்டு இந்த பாடலை.
இன்னமும் அலுக்கவில்லை ...
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கமலின் வேட்டையாடு விளையாடு படத்திற்கு பிறகு இந்த தமிழ் படம்தான் பார்த்தேன்.
நான் வசிக்கும் சிட்டியில் உள்ள திரை அரங்கில் இந்த படம் ஓடியது.
நண்பர்கள் படத்திற்கு செல்வதற்கு முன் எனது வீட்டிற்கு தேநீர் அருந்த வந்தார்கள் 
அப்படியே என்னையும் சேர்த்து அழைத்து போய்விட்டார்கள்.
போனத்திட்கு லாபம் என்றால் இந்த பாடலை திரையில் பார்த்ததுதான்.
(அஞ்சான் படமும் எனக்கு பிடித்திருந்தது இடைவேளை பின்பு ஒரு சஸ்பென்சும் இல்லாதது வெறுமை)
 
சமந்தாவின் ...
கொள்ளை ..
குறும்பு..
செல்லம் ...
கர்வம் ...
என்று எல்லாத்தையும் கொட்டி வைத்திருக்கிறார். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எனக்கு பிடித்த பாடல்கள்... உங்களுக்கும் பிடிக்குமா ???

 

மருதங்கேணியாருக்கு.... 50 வயசுக்கு மேலா, அல்லது கீழா?

அத மொதல்ல.... சொல்லுங்கப்பு. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அனுபவத்தில் ஐம்பது வரலாம் ..........
ஆண்டில் அரைவாசி சில ஆண்டின் முன் என சொல்லலாம்.
 
இசைக்கு எதுக்கு வயது ........?
இதயத்தை அப்பப்ப இதமாக்கி கொடுப்பது இந்த பாடல்கள்தான். 
காரில் பாட்டு கேட்பது குறைவு ரேடியோதான் கேட்பேன்.
வீட்டிற்கு வந்தால் ஏதும் வேலை பார்க்கும்போது இந்த பாடல்கள் கேட்பேன்.
அல்லது விமானத்தில் பயணம் போனால் இவைதான் தஞ்சம். 

 


அருமையான ஒரு வயலின் இசை .....
அனேகமாக இளையராஜா .. ராகுல் தேவ் வர்மன் ..அல்லது டி இமான் இவர்களது பாடல்களில்தான் 
அருமையாக வயலின் வாத்தியம் வரும்.
இந்த புது பாடலில் வந்தது மகிழ்ச்சி !

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.