Jump to content

தேர்தல் தொடர்பான செய்திகள் :- தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்! அன்னப் பறவைக்கு வாக்களித்தார் சுமந்திரன்! Photo in


Recommended Posts

நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கான பெறுபேறுகளில் தபால்மூல வாக்குப்பதிவுக்களுக்கான பெறுபேறுகளில் முதலாவது பெறுபேறு இன்று வியாழக்கிழமை இரவு 10.30க்கு முன்னர் எதிர்பார்க்கலாம் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
- See more at: http://www.tamilmirror.lk/137243#sthash.omKFLBzF.dpuf

Link to comment
Share on other sites

  • Replies 189
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கான பெறுபேறுகளில் தபால்மூல வாக்குப்பதிவுக்களுக்கான பெறுபேறுகளில் முதலாவது பெறுபேறு இன்று வியாழக்கிழமை இரவு 10.30க்கு முன்னர் எதிர்பார்க்கலாம் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/137243#sthash.omKFLBzF.dpuf

இந்த bird அவ்வப்போது வந்து செய்தி வழங்குவதுடன் சரி. ஏன் நம்மை போல ஆட்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டுவதில்லை என்று யாராவது கேட்டீர்களா?

Link to comment
Share on other sites

    5852863462_de1b12f318_z.jpg

 

இந்த bird அவ்வப்போது வந்து செய்தி வழங்குவதுடன் சரி. ஏன் நம்மை போல ஆட்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டுவதில்லை என்று யாராவது கேட்டீர்களா?

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பனே பேர்ட், அதுவா  விஷயம்? .. சொல்லவேயில்லையே..  enjoy!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

 

அவரும் மகிந்த குடும்பம் தானா?? :o 

அண்ணே.. உண்மையாகவே இவரை தெரியாதா? இவரது சகோதரர் யாரென்று தெரியாதா? யாழ்.காம் மட்டுமே வாசிக்கிறீர்களா?

இலங்கையில் Jvpnews.com இணையத்தளம் தடை

பாவம் லங்காசிறி, தமிழ்வின்.  சோதனை மேல் சோதனை.

Link to comment
Share on other sites

ஒ ஜேவிபி நியூஸ் இணையத்தகமும் அவையளிண்ட தானா?

என்னபாவம்?

அவிங்க எல்ல்லாம் இப்போ கோடிஸ்வரர் அண்ணே

Link to comment
Share on other sites

மைத்திரி வெல்வது உறுதி! #MY3 சந்தோசமான நாளாக விடிந்திருக்கிறது

போகிற போக்கை பார்த்தால் ஆட்சி மாற்றம் சிச்சயம் போலதான் கிடக்கு.

இருந்தாலும் இறுதி முடிவுக்கு இன்னும் பொறுக்க வேண்டும்.

ஒன்ருமாத்திரம் உறுதி, அதாவது சிறுபான்மை மக்களின் வாக்குகளே மைத்திரிக்கு கைகொடுக்கும்.

இறுதியாக வந்த தகவல் படி யாழில் 71% வாக்களித்திருக்கிறார்கள் இது அதுவும் மைத்திரிக்கு. நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 10% வீதத்தை விட குறைவு.

இதே நிலைமைதான் கிழக்கிலும். கூட்டமைப்பு மீது மக்களுக்கு இன்னும் நம்பிக்கை உள்ளதிது என்பதே பொருள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கை பார்த்தால் ஆட்சி மாற்றம் சிச்சயம் போலதான் கிடக்கு.

 கூட்டமைப்பு மீது மக்களுக்கு இன்னும் நம்பிக்கை உள்ளதிது என்பதே பொருள்.

 

வேதாளம் முருங்கை மரத்திலைதானே ஏற வேண்டும்

பின்னரும் இறக்கி வேப்பிலை அடிப்போம் :D

 

Link to comment
Share on other sites

வேதாளம் முருங்கை மரத்திலைதானே ஏற வேண்டும்

பின்னரும் இறக்கி வேப்பிலை அடிப்போம் :D

பெரும்பாண்மை மக்களின் ஆதரவு மகிந்தவுக்கே அதிகம். மகிந்தவே வெல்வதற்கு சந்தர்ப்பங்களும் உண்டு

Link to comment
Share on other sites

slfp.png
NDFMaithripala Sirisena
51.42%1,767,899
 
upfa.png
UPFAMahinda Rajapaksa
47.25%1,624,562
 
other.png
OTHER
1.32%45,484

 

 

 

 

ஐம்பத்தியொரு வீதத்திற்கு பின் தள்ளப்பட்ட மைத்திரி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.