Jump to content

என்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்


Recommended Posts

கையிலுள்ள அக்குப்பஞ்சர் புள்ளிகளையும்,அவை எந்த உடலுறுப்புடன் தொடர்புபட்டுள்ளது என்பதையும் காட்டும் படம். 

உங்களை நீங்களே குணபடுத்தி கொள்ள, உற்சாக படுத்த இந்த இடங்களில் மெதுவான அழுத்ததை கொடுக்கவும்10670265_819576244739580_168720279968870

Link to comment
Share on other sites

  • Replies 709
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

கையிலுள்ள அக்குப்பஞ்சர் புள்ளிகளையும்,அவை எந்த உடலுறுப்புடன் தொடர்புபட்டுள்ளது என்பதையும் காட்டும் படம். 

உங்களை நீங்களே குணபடுத்தி கொள்ள, உற்சாக படுத்த இந்த இடங்களில் மெதுவான அழுத்ததை கொடுக்கவும்10670265_819576244739580_168720279968870

 

 

பெண்களுக்கு இடக்கையா? வலக்கையா?  z123.gif

Link to comment
Share on other sites

நீல் ஆம்ஸ்ட்ராங்... ...........!

இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்...

ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?...

பல பேருக்கு தெரியாது...

அவர், எட்வின் சி ஆல்ட்ரின்...

இவர் தான் நிலவுக்கு சென்ற

அப்பல்லோ விண்கலத்தின் பைலட்... அதாவது விமானி...

ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். 

மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக

நியமிக்கப்பட்டார்...

நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர்.

மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்

பட்டார்...

அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி...

இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து, "பைலட் பர்ஸ்ட்"... என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.

இடது காலை எடுத்து வைப்பதா?... வலது காலை எடுத்து வைப்பதா?

என்றல்ல...

"‘நிலவில் முதன் முதலில்

கால் எடுத்து வைக்கிறோம்.

புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது.

புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’"...

தயக்கத்தில் மணிக்கணக்காக

தாமதிக்கவில்லை... 

சில நொடிகள்தான்

தாமதித்திருப்பார்...

அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது, "கோ-பைலட் நெக்ஸ்ட்..."

நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்...

உலக வரலாறு ஆனார்...

உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது... 

திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின்

காரணமாக தாமதித்ததால்

இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.

முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும்

என்பது மட்டுமல்ல... தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்...

இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...

ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது...

நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி...

பலருக்கு தன்னுடைய தவறுகளை கலைவதில் தயக்கம்...

தவறுகளை தட்டிக் கேட்க தயக்கம்...

அடுத்தவர்களை பாராட்டுவதில் தயக்கம்...

சரியானதை செய்ய தயங்கினால், தவறானதை தான் செய்ய கொண்டிருப்போம்...

எனவே, நல்ல விஷயங்களில்...

தயக்கத்தை தவிர்ப்போம்...

தலைநிமிர்ந்து நிர்ப்போம்...

 

Link to comment
Share on other sites

9e7a19163bb2683f41482e0abc995d56

Link to comment
Share on other sites

5dddcc2f699408c8a21967d0492ceb1c

Link to comment
Share on other sites

5dddcc2f699408c8a21967d0492ceb1c

Link to comment
Share on other sites

8fc349503f6878fcee18db59d5ae6f81

Link to comment
Share on other sites

9a3904f187919cc211c1db163f350a7c

Link to comment
Share on other sites

818b7313df3e357b7a24dd885cc59948

Link to comment
Share on other sites

man vs robot

 

 

 

 

818b7313df3e357b7a24dd885cc59948

 

Link to comment
Share on other sites

b17b306f0f9a261b9b99a897b1aa8d23

Link to comment
Share on other sites

ஏன் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள்

பெறுவதில்லை....?

.

அது மாணவர்களின் தவறு கிடையாது,

அவர்களுக்கு படிப்பதற்கு நேரமே கிடைப்பதில்லை..

வருடத்தில் 365 நாட்கள்

மட்டுமே உள்ளது தான் ஒரு பெரிய

குறை..

உதாரணத்திற்கு ஒரு மாணவனின்

ஒரு கல்வி ஆண்டை எடுத்துக்கொள்வோம்..

.

1.ஒரு வருடத்திற்கு 52 ஞாயிற்றுகிழமைகள்..

மற்ற நாள்கள் 313 (365-52=313)

.

2.கோடை விடுமுறை 50. ரொம்ப வெப்பமான

காலம் என்பதால் படிப்பது கஸ்டம்.

மீதி 263 நாள்கள் (313-50=263).

.

3. தினமும் 8 மணி நேரம் தூங்கும் நேரம்

என்பதால்

(கூட்டினால் 122 நாட்கள் வருகிறது).

மீதி 141 நாட்கள் (263-122=141).

.

4. 1 மணி நேரம் விளையாட்டு நேரம் வளரும்

பசங்களுக்கு நல்லது. நாள் கணக்கு படி 15 நாள்.

மீதி 126 நாட்கள் (141-15=126).

.

5. 2 மணி நேரம் சாப்பாட்டு நேரம் . நன்றாக

மென்று சாப்பிடு என்று அறிவுறுத்தப்படுவதால்

30 நாள்கள்.

மீதி 96 நாட்கள் (126-30=96).

.

6. 1 மணி நேரம் பேசியே கழிக்கிறோம்.

நிறைய பேசினால் நிறைய கத்துகலாம். 15 நாள்

வருகிறது.

மீதி 81 நாட்கள் (96-15=81).

.

7. ஒரு வருடத்திற்கு 35 நாட்கள்

தேர்வு எழுதியே கழிப்பதால் , மீதி 46 நாட்கள்

(81-35=46).

.

8. காலாண்டு,அரையாண்டு, பண்டிகை தினம்

விடுமுறைகள் 40 நாட்கள்..

மீதி 6 நாட்கள்(46-40=6).

.

9. உடம்பு சரியில்லாமல் எடுக்கும்

விடுப்பு குறைத்தது

3 நாட்கள். மீதி 3 நாட்கள் (6-3=3).

.

10. சினிமா, உறவினர் திருமணம்,திருவிழானு 2

நாள் போய்விடும். மீதி ஒரு நாள்

(3-2=1).

.

11. அந்த ஒரு நாளும் அந்த பையன் பிறந்த நாள்..

.

பின்ன எப்படி தேர்வில் அதிக மதிப்பெண்கள்

பெறமுடியும்....?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக  மொத்தத்தில் அந்தப் பேசியே கத்துக்கிற பதினைந்து நாட்களை வைத்துத்தான் ஆயுள் முழுதும் சமாளிக்கின்றோம்...! காலைக் கடனுக்காக பத்து நாட்கள் அடுத்த வருடத்தில் கடன் வாங்க வேண்டிக் கிடக்கு...!!  :):D

Link to comment
Share on other sites

 

கோத்தா முகாம் இரகசியங்கள் வெளிவருமா?

திரு­கோ­ண­மலை கடற்­படை முகாமில் உள்ள இர­க­சிய 
முகா­மொன்றில் 700 பேர் தடுத்து வைக்­கப்­பட்டு அந்த முகா­முக்கு கோத்தா முகாம் எனப் பெய­ரி­டப்­பட்­டி­ருப்­ப­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் கடந்த19 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­று­கின்ற போது தெரி­வித்த தக­வ­லா­னது நாட்­டிலும் சர்­வ­தேச அள­விலும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஐ.நா. சபையின் மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடர் தொடங்­க­வி­ருக்­கின்ற காலங்­க­ளி­லெல்லாம் இவ்­வா­றான பர­ப­ரப்­பான தக­வல்­களும் அதிர்ச்சி தரும் செய்­தி­களும் வெளி­வ­ரு­வது இலங்­கை­ய­ர­சாங்­கத்­துக்கு பாரிய சவால்­களை உண்டு பண்­ணி­யி­ருக்­கி­றது என்­பது கடந்த கால அனு­ப­வங்­களைக் கொண்டு அறிய முடியும்.

2012 ஆம் ஆண்டு ஒக்­டோ­பரில் மனித உரிமை மாநாடு நடை­பெற்ற வேளையில் (மனித உரிமைப் பேர­வையின் பூகோள கால மீளாய்­வுக்­கூட்டத் தொடர்) 31.10.2012 இல் நடை­பெற்ற வேளையில் அனைத்து மனித உரிமை ஆர்­வ­லர்­களும் சர்­வ­தேச நாடு­களின் பிரதிநிதிகள் 100 பேருக்கு மேற்­பட்­டோரும் 50 க்கு மேற்­பட்ட அமைப்­புக்­களும் கலந்து கொண்­டி­ருந்த வேளையில் மன்­னா­ரி­லி­ருந்து மறை மாவட்ட ஆயர் இரா­யப்பு யோசப் தொலைத்­தொ­டர்பு மூலம் (ஸ்கைப்) தெரி­வித்த கருத்தும் தக­வலும் மனித உரிமை ஆர்­வ­லர்­களை அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­ய­துடன் உல­கத்­தையே ஜெனிவாப் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்­தது.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்­தத்தின் போது காணாமல் போனோர் ஒரு லட்­சத்து 40 ஆயிரம் பேர். இந்த காணாமல் போன தமிழ் மக்கள் தொடர்பில் இலங்கை அரசு இது­வரை பொறுப்புக் கூற­வில்லை. சர­ண­டைந்த போரா­ளிகள் மீள்­கு­டி­யேற்றம் மனித உரிமை மீறல்கள் காணிப் பறிப்பு போன்ற பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை இலங்கை அரசு மீது அவர் சுமத்­தி­யது இலங்­கை­ய­ர­சுக்கு பாரிய நெருக்­க­டியை உரு­வாக்­கி­யி­ருந்­தது.

அது மட்­டு­மன்றி பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்கா மீது இக்­காலப் பகு­தியில் கொண்டு வரப்­பட்ட குற்றப் பிரே­ரணை இலங்­கை­ய­ர­சாங்­கத்­துக்கு சங்­க­ட­மான சூழ்­நி­லையை உரு­வாக்­கி­யி­ருந்­தது. இது போன்­ற­தொரு இன்­னு­மொரு நெருக்­க­டியை இலங்­கை­ய­ர­சாங்கம் சந்­தித்த ஆண்­டாக கரு­தப்­ப­டு­வது 2013 ஆம் ஆண்­டாகும். மனித உரிமை மாநாடு ஜெனி­வாவில் நடை­பெ­று­வ­தற்கு சில நாட்­க­ளுக்கு முன் சனல் 4 இனால் வெளி­யி­டப்­பட்ட விடு­தலைப் புலி­களின் நிகழ்ச்சித் தொகுப்­பாளர் இசைப்­பி­ரி­யாவின் காணொளிக் காட்சி உல­கத்­தையே உலுக்­கி­யது.

இக்­கா­ணொ­ளியைப் பார்த்த பெண்­ணிய அமைப்­புக்­களும் மனித உரிமை அமைப்­புக்­களும் சினம் கொண்டு கர்ச்­சித்­தன. கடந்த வருடம் மார்ச் மாதம் நடை­பெற்ற (3.3.2014 –- 28.3.2014) ஜெனிவா மனித உரிமை மாநாட்டின் போது இலங்­கையின் நன்­ம­திப்பை கெடுக்கும் இரு சம்­ப­வங்கள் பதி­யப்­பட்­டன. இது நேர­டி­யா­கவே இலங்­கையின் மனித உரிமை மீறல் பற்­றிய சுட்­டிக்­காட்­ட­லாக அமைந்­தது. அதில் ஒன்­றுதான் சனல் 4 இனால் வெளி­யி­டப்­பட்ட கொலைக்­களம் என்னும் ஆவ­ணப்­படம்.

மற்­றது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸினால் ஜெனிவா மனித உரி­மை­யா­ணை­யா­ள­ரிடம் கைய­ளிக்­கப்­பட்ட 160 பக்கம் கொண்ட அறிக்கை. இந்த அறிக்­கையில் இலங்­கையில் முஸ்­லிம்கள் எதிர்­கொள்­கின்ற பல்­வேறு பிரச்­சி­னைகள் சுட்­டிக்­காட்­டப்­பட்டு இலங்­கை­யி­லுள்ள இன­வாத அமைப்­புக்­க­ளாலும் ஒரு சில பௌத்த குரு­மார்­க­ளி­னாலும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் மதப் பண்­பா­டு­க­ளுக்கும் இழைக்­கப்­பட்டு வரும் கொடு­மைகள் பற்றி சமர்ப்­பிக்­கப்­பட்ட அறிக்­கை­யாக அது இருந்­த­தாகக் கூறப்­பட்­டது.

இவை­யெல்­லா­வற்­றுக்கும் மேலாக விடு­தலைப் புலி அமைப்பின் தலை­வரின் மகன் பாலச்­சந்­தி­ரனின் படு­கொலை சம்­பந்­த­மான விவ­ரணப் படம் போன்­றவை கடந்த வருடம் ஜெனி­வாவின் அக்­கினி சாட்­சி­யங்­க­ளாக இருந்த நிலை­யில்தான் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரனின் திரு­கோ­ண­மலை கோத்­தா முகாம் சம்­பந்­த­மான அறிக்கை அதிர வைக்கும் தக­வ­லாக வெளி­வந்­துள்­ளது. முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பாயவின் பெய­ருடன் திரு­கோ­ண­ம­லையில் கடற்­படை முகாமில் 700 பேர் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­துடன் 35 க்கு மேற்­பட்ட குடும்­பங்­களும் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் அவர் பாரா­ளு­மன்றில் தெரி­வித்­தி­ருந்தார்.

ஜெனிவா மனித உரிமை பேரவை மாநாடு எதிர்­வரும் மார்ச் மாதத்தில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வி­ருக்­கின்ற வேளையில் இப்­ப­ர­ப­ரப்பு ஊட்டும் தகவல்கள் வெளி­வந்­துள்­ளன. இலங்­கையின் இனக்கலவரம் வெடித்­த­தாக கூறப்­படும் 1983 ஆம் ஆண்டு காலப் பகு­தி­யி­லி­ருந்து கடந்த 2012 ஆம் ஆண்டு வரை­யுள்ள சுமார் 30 வருட கால வர­லாற்று அடை­யா­ளங்­களில் திரு­கோ­ண­மலைப் பிர­தே­ச­மா­னது ஒரு கொலைக்­க­ள­மா­கவே பார்க்­கப்­பட்டு வந்­துள்­ளது என்­ப­தற்கு இந்த முப்­பது வருட கால பதி­வுகள் சாட்­சி­யங்­க­ளாக நிற்­கின்­றன.

திரு­கோ­ண­ம­லையில் 1983 ஆம் ஆண்­டுக்குப் பின் இடம்­பெற்ற பல்­வேறு சம்­ப­வங்கள் மனித உரிமை மீறல்கள் உள்­நாட்­டிலும் சர்­வ­தேச அள­விலும் பாரிய அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது என்­ப­தற்கு அவ்வவ் காலத்தில் இடம்­பெற்ற சம்­ப­வங்­களே சாட்­சி­யங்­க­ளாக அமைந்து காணப்­ப­டுகின்றன.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி யாழ். திரு­நெல்­வே­லியில் வைக்­கப்­பட்ட கண்­ணி­வெடி கார­ண­மாக 13 இரா­ணு­வத்­தினர் கொல்­லப்­பட்­டனர். இதன் எதி­ரொ­லி­யாக கொழும்பு திரு­கோ­ண­மலை வாழ் தமிழ் மக்கள் தாக்­கப்­பட்­டனர். திரு­கோ­ண­ம­லையில் ஏரா­ள­மான கடைகள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டன. திரு­கோ­ண­மலை சிவன் ஆல­யத்தின் தேர் எரித்து நாசம் செய்­யப்­பட்­டது. ஆல­யத்தின் அருகில் அமைக்­கப்­பட்­டி­ருந்த தந்தை செல்­வாவின் சிலைக்கு குண்டு மழை பொழி­யப்­பட்­டது.

இச் சம்­பவம் நடை­பெ­று­வ­தற்கு சுமார் மூன்று மாதங்­க­ளுக்கு முன் (20.04. 1983) கிளி­வெட்­டியைச் சேர்ந்த கதிர்­கா­மத்­தம்பி நவ­ரத்­தி­ன­ராசா என்­பவர் கிளி­வெட்­டி­யி­லி­ருந்து கைது செய்­யப்­பட்டு குரு­நகர் முகாமில் வைத்து சித்­தி­ர­வ­தைக்கு ஆளாக்­கப்­பட்டு கொல்­லப்­பட்டார். இந்த தொடக்­கத்­தினைத் தொடர்ந்து திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் பல்­வேறு சம்­ப­வங்கள் நடந்­தே­றின. வடக்கு கிழக்கு மாகா­ணத்தில் ஆகக் கூடு­த­லான உயிர்­களை முதல் முதல் பறி­கொ­டுத்த கிரா­ம­மாக மூதூர் கிளி­வெட்டிக் கிராமம் என்­பதை அப்­போ­தைய புள்ளி விபரப் பதி­வுகள் எடுத்துக் காட்­டு­கின்­றன.

1986 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி கிளி­வெட்டிக் கிரா­மத்தை அண்­டி­யுள்ள கிரா­ம­மான தெஹி­வத்தை கிரா­மத்­தி­லி­ருந்து இரண்டு இளை­ஞர்கள் மோட்டார் சைக்­கிளில் கிளி­வெட்டிக் கிரா­மத்­துக்கு வந்த வேளை இவர்­களும் இவர்­க­ளுடன் வந்த இன்னும் சிலரும் தாக்­கப்­பட்­டதன் எதி­ரொ­லி­யாக இரு பெண்கள் உட்­பட 36 பேர் கிளி­வெட்டிக் கிரா­மத்தைச் சேர்ந்­த­வர்கள் பதை­ப­தைக்கக் கொல்­லப்­பட்­டார்கள்.

இதன் அடுத்த கட்ட திரை அரங்­கேற்ற காட்­சி­யாக 1986 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி மல்­லி­கைத்­தீவு பார­தி­புரம் பெரிய வெளி­ம­ணற்­சேனை மேன்­காமம் ஆகிய கிரா­மங்­களைச் சேர்ந்த 44 பேர் சுட்டுக் கொல்­லப்­பட்­டார்கள். அன்­றைய தினம் காலை (16.7.1986) மல்­லி­கை­த்தீவு சந்­தியில் கண்ணி வெடியில் இரா­ணுவம் கொல்­லப்­பட்­டதை பழி தீர்க்கும் முக­மாக பெரி­ய­வெளி பாட­சா­லையில் முகா­மிட்டு தங்­கி­யி­ருந்த அப்­பாவி பொது­மக்கள் 44 பேர் கொல்­லப்­பட்­டனர்.

இதில் இரு குழந்­தைகள் கூட துப்­பாக்கி ரவைக்குப் பலி­யா­கி­னர். பால்­மணம் மாறாத சிறு­மிக்கு முன்னால் அவ­ளின்தாய் உட்­பட்ட இரு பெண்கள் பாலியல் வன்­மத்­துக்கு ஆளாக்­கப்­பட்டு 7 ஆண்­களும் இரு பெண்­களும் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் 1986 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உப்­பு­வெளிச் சந்­தியில் நடை­பெற்­றது. திரு­கோ­ண­மலை நக­ரத்­தி­லி­ருந்து நிலா­வெ­ளிக்கு செல்லும் பிர­தான பாதையை இணைக்கும் 3 ஆம் கட்டைச் சந்­தியில் அந்தப் பயங்­கரப் படு­கொலை நடந்­தது.

குறித்த அன்­றைய தினம் 11 பேர் கைது செய்­யப்­பட்டு 3 ஆம் கட்டை சந்­தி­யி­லுள்ள ஆட்கள் இல்­லாத வீட்டில் அடைத்து வைக்­கப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­ட­துடன் அங்­குள்ள மல­ச­ல­கூட புதை­கு­ழி­களில் முகம் தெரி­யாத வண்ணம் அசிட் ஊற்றி புதைக்­கப்­பட்­டி­ருந்­தனர். பத்து பேர் படு­கொலை செய்­யப்­பட்ட போதும் ஒரு­வரின் உடல் அடை­யாளம் காணப்­ப­ட­வில்லை.

1985 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் திகதி குச்­ச­வெளி பிர­தேச பிரி­வுக்கு உட்­பட பொலிஸ் நிலையம் தாக்­கப்­பட்­டதன் எதிர்­வி­ளை­வாக திரியாய் கிரா­மத்தில் குடி­யி­ருந்த தமிழ் மக்­களின் 1500 க்கும் மேற்­பட்ட வீடுகள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டன. (05.06.1985) இக்­கொ­டூ­ரத்தின் கார­ண­மாக அக­திகள் ஆக்­கப்­பட்ட சுமார் 3000 க்கும் மேற்­பட்ட திரி­யாய்க்­கி­ராம மக்கள் திரியாய் மகா வித்­தி­யா­ல­யத்தில் அமைக்­கப்­பட்ட மூன்று முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்­தார்கள்.

10.8.1985 ஆம் நாள் முகா­மி­லி­ருந்த 8 பேர் பஸ் ஒன்றில் ஏற்­றிச்­செல்­லப்­பட்டு திரியாய் கிரா­மத்­தி­லி­ருந்து ஹோம­ரங்­க­ட­வல என்னும் கிரா­மத்­துக்கு செல்லும் இடைக்­கி­ரா­ம­மான கல்­லம்­பத்தை என்ற கிரா­மத்தில் வைத்து கொல்­லப்­பட்­டுள்­ளனர். அன்­றைய தினம் காலை­யி­லேயே கல்­லம்­பத்தை கிராமவாசி­க­ளான நான்கு பேர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டி­ருந்­தார்கள். இது திரியாய் படு­கொ­லை­யென பதிவு செய்­யப்­பட்­டது.

2000 ஆம் ஆண்­டுக்குப் பின் போர் உக்­கி­ர­ம­டைந்த நிலையில் திரு­கோ­ண­ம­லையில் மனித உரிமை மீறல்கள் உக்­கிரம் பெற்­றுக்­கா­ணப்­பட்­டது என்­ப­தற்கு இக் காலத்தில் நடை­பெற்ற படு­கொ­லைகள் காணாமல் போனோர் கடத்­தப்­பட்டோர் என்ற பட்­டி­யல்கள் நீண்டு கொண்டே போகின்­றது. 2006 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 2 ஆம் திகதி நடை­பெற்ற மாணவர் படு­கொலைச் சம்­ப­வ­மா­னது திரு­கோ­ண­ம­லையை மாத்­தி­ர­மன்றி உல­கத்­தையே கதி­க­லங்க வைத்த சம்­ப­வ­மாக இருந்­தது.

2006.01.2 ஆம் திகதி திரு­கோ­ண­மலை கடற்கரையில் வைத்து 5 மாண­வர்கள் துப்­பாக்­கி­தா­ரி­களால் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள். தங்­கத்­துரை சிவா­னந்தா, ச. சஜேந்­திரன், மனோ­கரன் ரஜீகர், லோ. ரொகாந்த், போ. ஹேமச்­சந்­திரன் ஆகிய ஐவர் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள். இவர்­களின் கொலையின் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் யார் என்­பதைக் கண்­டு­பி­டித்து குற்­ற­வா­ளி­களை சட்­டத்தின் முன் நிறுத்த எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­பட வில்லை.

இந்த படு­கொலை உட்­பட்ட ஏனைய மோச­மான மனித உரிமை மீறல் குறித்து விசா­ரிப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழுவின் அறிக்கை கூட வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்­லை­யென தமிழ்த் தேசியக் கட்­ட­மைப்பின் தலை­வரும் திரு­மலை மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய இரா. சம்­பந்தன் 2013 பெப்­ர­வரி 27 ஆம் திகதி பிரிட்டிஷ் பாரா­ளு­மன்­றத்தின் குழு அறை 14ல் உரை­யாற்­றிய போது எடுத்துக் காட்­டி­யி­ருந்தார்.

இது போல் முன்னாள் மனித உரிமைப் பேர­வையின் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளையின் எச்­ச­ரிக்­கையைத் தொடர்ந்து அதி­ர­டிப்­ப­டையைச் சேர்ந்த 12 பேர் கைது செய்­யப்­பட்டு திரு­கோ­ண­மலை நீதி­மன்றில் (2013 ஆம் ஆண்டு) ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர். ஏழு வரு­டங்­க­ளுக்­குப்­பின்னே இவர்கள் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர். இந்த மாண­வர்­களின் படு­கொ­லையின் பின்­ன­ணி­யாளர் யார் என்­பது உல­க­றிந்த விட­ய­மாகும்.

இதே­யாண்டு (2006 ) இன்­னு­மொரு கோர­மான மனித உரிமை மீறல் சம்­பவம் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் நடை­பெற்­றது. அது தான் தொண்டர் நிறு­வனப் பணி­யா­ளரின் படு­கொ­லை­யாகும். 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி பிரான்ஸ் தேசத்தின் தொண்டர் நிறு­வ­ன­மான அக் ஷன் பாம் நிறு­வ­னத்தில் கட­மை­யாற்­றிய 17 தொண்­டர்கள் மூதூரில் வைத்து கொல்­லப்­பட்­டார்கள். நான்கு பெண்­களும் 13 ஆண்­களும் பலி­யாக்­கப்­பட்­டார்கள்.

மாவி­லாறு யுத்தம் கார­ண­மாக இடம்­பெ­யர்ந்து வாழ்ந்த மக்­க­ளுக்கு தொண்­டாற்ற வந்த மேற்­படி தொண்­டர்­களே அலு­வ­ல­கத்­துக்கு வெளியே கொண்­டு­வ­ரப்­பட்டு குப்­புற படுக்க வைத்து பின்­பக்­க­மாக தலையில் சுடப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டார்கள். 2006 ஆம் ஆண்டு ஒரு அபத்­த­மான ஆண்டு என வர்­ணிக்­கப்­ப­டு­கிற அள­வுக்கு இன்னும் பல சம்­ப­வங்கள் திரு­கோ­ண­ம­லையில் நடந்­ததை பல்­வேறு சம்­ப­வங்கள் நினை­வு­ப­டுத்­து­கின்­றன.

கிண்­ணியா பிர­தேச செய­லாளர் பிரி­வுக்கு உட்­பட்ட ஆலங்­கே­ணி­யென்னும் தமிழ்க் கிரா­மத்தைச் சேர்ந்த இரண்டு பிள்­ளை­களின் தாயான காந்தன் சித்­திரா (40 ) குடும்பப் பெண் 2.7.2006 ஆம் ஆண்டு இனந்­தெ­ரி­யா­த­வர்­களால் சுட்டுக் கொல்­லப்­பட்டார். இச்­சம்­பவம் நடை­பெற்ற மறுநாள் 3.7.2006 இல் அனு­ரா­த­புர சந்­தியில் வீதிச்­சோ­த­னையில் ஈடு­பட்­டி­ருந்த கிளைமோர் தாக்­கு­தலில் ஆறு படையினர் கொல்­லப்­பட்­டனர்.

14 பேர் படு­காயம் அடைந்­தனர். 07.07.2006 கணேஷ் லேனில் முஸ்லிம் மீன­வரும் 23.05. 2006 கன­க­சபை சந்­திரன் என்ற மீன்­வி­யா­பாரியும் கட்­டைப்­ப­றிச்சான் சோதனைச் சாவ­டி­யிலும் 23.07.2006 இல் ஈச்­சி­லம்­பற்று பூநகர் கிரா­மத்தைச் சேர்ந்த நாக­ராஜா சுந்­த­ர­லிங்கம் (24) 20.08. 2006 ஆம் திகதி சொர்ணம் என்­ப­வரின் சகோ­தரர் மக்­ஹேய்சர் ஸ்ரேடி­யத்­துக்கு அருகில் 14.09.2006 இல் அரச ஊழியர் ஒருவர் 2006.11.07இல் மூன்று இளை­ஞர்கள் சுட்டுக் கொல்­லப்­பட்­டமை மற்றும் செல்­வ­நா­ய­க­புரம் கொலை, ஆத்­தி­மோட்டைக் கொலை­யென இவ்­வாண்டில் பல்­வேறு அசம்­பா­வி­தங்கள் நடந்­தி­ருந்­தன. இவற்­றுக்கு மேலாக உவர்­மலை லோவர் வீதியில் வைத்து சுட­ரொளிப் பத்­தி­ரி­கையின் திரு­கோ­ண­மலை நிருபர் எஸ். சுகிர்­த­ராஜன் (வயது 35) ஆயு­த­தா­ரி­களால் (24.01.2006) சுட்­டுக்­கொல்­லப்­பட்டார்.

2007 ஆம் ஆண்டு திரு­கோ­ண­ம­லையின் இத்­த­கைய போக்­குகள் இன்னும் மலிந்து காணப்­பட்­டன. 2007.01.26 ஆம் திகதி கிண்­ணியா நகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் ஆலங்­கே­ணியைச் சேர்ந்த தங்­க­ராஜா இத­ய­ராஜா (வயது 39) ஆயுத தாரி­களால் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார். 5.1.2007 இல் கிளேமோர் தாக்­குதல் கார­ண­மாக காய­ம­டைந்­ததன் எதிர்த்­தாக்­க­மாக உப்­பு­வெளிப் பிர­தே­சத்தில் ஜெய­ராசா ஜெய­தீபன் அச்­சுதன் சசி­தரன் செல்­வ­நா­ய­க­புரம் நிரோசன் பற்றிக் ஆகியோர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டார்கள்.

இவ்­வாறு 1983 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யி­லி­ருந்து 2009 ஆம் ஆண்டு காலம்­வரை திரு­கோ­ண­மலைப் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற அசம்­பா­வி­தங்­க­ளா­னது அப்­பாவி பொது மக்­களை பலி கொள்ள வைத்­த­துடன் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் அமைதிச் சம­நி­லை­யையும் இனச்­ச­ம­நி­லை­யையும் பாதித்த சம்­ப­வங்­க­ளாகக் காணப்­ப­டு­கி­றது. இவை ஒரு புற­மி­ருக்க இம்­மா­வட்­டத்தில் வித­வைகள் ஆக்­கப்­பட்டோர், காணாமல் போனோர், கடத்­தப்­பட்டோர் இடம்­பெ­யர்ந்தோர் என்ற விவ­கா­ரங்கள் மனித உரிமை மீறல்­களை உச்ச நிலைக்கு உயர்த்திக் காட்­டு­வ­துடன் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நியாயம் அல்­லது தீர்வு காணப்­ப­டாத விட­ய­மா­கவே பேசப்­ப­டு­கி­றது.

முதலில் வித­வைகள் என்ற பிரச்­சி­னை­களை நோக்­கு­வோ­மாயின் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 21 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்ட வித­வைகள் ஜீவ­னோ­பா­ய­மற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்­டி­ருப்­ப­தாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது. திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் மாத்­திரம் போரினால் பாதிக்­கப்­பட்ட 10 ஆயிரம் வித­வைகள் இருப்­ப­தாக உத்­தி­யோ­கப்­பற்­றற்ற புள்ளி விப­ரங்கள் எடுத்துக் காட்­டு­கின்­றன. இவர்­களின் நலனை நோக்­க­மாகக் கொண்டு மாவட்­டத்தில் 26 வித­வைகள் சங்கம் இயங்கி வரு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது. மூதூரில் மாத்­திரம் சுமார் 5 ஆயி­ரத்து 500 க்கும் மேற்­பட்ட வித­வைகள் போரினால் கண­வன்­மாரை இழந்­த­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றனர்.

சம்பூர் மூதூர் பாலத்­த­டிச்­சேனை கூனித்­தீவு, கடற்­கரைச் சேனை, சேனையூர், பச்­சைநூல் கிளி­வெட்டி, கங்­கு­வேலி, மேன்­காமம் ஈச்­சி­லம்­பற்று வெருகல் இலங்கைத் துறை­முகம் போன்ற கிரா­மங்­களில் இந்த வித­வைகள் பர­வ­லாக வாழ்ந்து வரு­வ­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. அண்­மைக்­கா­லத்தில் வெளி­யி­டப்­பட்ட சில அறிக்­கைகள் தக­வல்­களின் அடிப்­ப­டையில் பார்க்­கின்ற போது சட்ட ரீதி­யாக பொது­மக்கள் கொடுத்­துள்ள மனுக்­களின் அடிப்­ப­டையில் 20 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்டோர் காணாமல் போயி­ருக்­கின்­றார்கள் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஆனால் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் எத்­தனை ஆயிரம் பேர் காணாமல் போயுள்­ளார்கள் என்ற முறை­யான கணக்­கெ­டுப்பு இது­வரை மேற்­கொள்­ளப்­ப­ட­வில்­லை­யென்றே கூற வேண்டும். இருந்த போதிலும் அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரும் கணக்­கெ­டுப்­புக்கள் பூர­ண­மாக்­கப்­ப­ட­வில்­லை­யென்ற வதந்­தி­களும் கூறப்­ப­டு­கின்­றன. ஒரு சில ஆய்வு மையங்கள் மேற்­கொண்ட தக­வ­லின்­படி திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் சுமார் 3, 200 பேர் கடத்­தப்­பட்டும் காணா­மலும் போயுள்­ளனர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதியன்று திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்தடியில் காணாமல் போ னோரை தேடியறியும் அமைப்பின் ஏற்பாட் டில் நடத்தப்பட்ட கவன ஈர்ப்பு போராட் டத் தில் தாய்மார் மனைவிமார் சகோதரர் உறவி னர் என்ற வகையில் பலநூறு பேர் கலந்து கொண்டிருந்தனர். இதில் கலந்து கொண்ட தாயொருத்தி 23 வருடங்களாக என் பிள்ளையைத் தேடுகிறேன் என்றும் ஒரு மூதா ட்டி தனது 3 பிள்ளைகள் கடத்தப்பட்டு காணா மல் போயுள்ளனர் என்றும் இன்னுமொரு தாய் தனது மகளின் படத்தை ஏந்திய வண்ணம் 2008 ஆம் ஆண்டு நேர்முகப் பரீட்சைக்கு சென்ற எனது மகளை இதுவரை காணவில்லை என வும் கதறியழுத காட்சிகளைக் காணமுடிந்தது.

கடந்த 3.2.2015 ஆம் திகதி கடத்தப்பட்டோர் காணாமல் போனோரை கண்டுபிடித்து தரும்படிகோரி கவனயீர்ப்புப் போராட்ட மொன்று திருகோணமலை ஆளுநர் அலுவல கத்துக்கு முன்பாக நடத்தப்பட்டது. இதை நாங்கள் அமைப்பு மற்றும் கடத்தப்பட்டோர் காணாமல் போனோர் உறவுகளின் அமைப்பு மாவட்ட பெண்கள் சமாஜம் அமரா அமைப்பு என்பன இணைந்து நடத்தியிருந்தன. ஏலவே பதியப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட கடத்தப்பட்டோர் காணாமல் போனோர் விபரங்களும் புதிய தகவல்களும் சேர்க்கப்பட்டிருந்தன.

இவ் வகைத் தகவல்கள் எல்லாம் முறையான வகை யில் கோவைப்படுத்தப்பட்டு தரவு மயப்படுத் தப்பட வேண்டும்.சுரேஷ் பிரே மச்சந்திரனால் தெரிவிக்கப்பட்ட கோத்தா முகாம் தொடக்கம் காணாமல் போனோர் கடத்தப்பட்டோர் படுகொலை செய்யப்பட்டோர் மறைமுக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டுவர அரசியல் தலைமைகளும் சமூக அமைப்புக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் முன்வரவேண்டும்.

- திருமலை நவம்

 

Link to comment
Share on other sites


859f782c5ad8d52de41b046ce0576245
Link to comment
Share on other sites

நீங்கள் ஒருவரும் கானகுக்யில் கல்பனா அக்கா வின் பாடல் கேட்கவில்லையா ?

அபடியகின் இங்கை கிளிக் பண்ணவும்

https://www.facebook.com/public/Kalpana-Bales

Link to comment
Share on other sites

8cd827bc01103afed3d3fc70f1e996da

Link to comment
Share on other sites

f698e06d7366f3a1ab5737eaeedceb0a

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கண்டிப்பாக படிக்கவும்..
ஆணுறையோ பெண்ணுறையோ 
அவசியமெனில் அணிந்துத் தொலையுங்கள் 
தேவை முடிந்தபின்பு - நடுத் 
தெருவில் போடாதீர்கள் 
அரும்புகளும் அதைக்கண்டு 
அர்த்தம் தேடித் தவிக்கிறது...
மாதவிடாய் என்பது - பெண் 
மகத்துவத்தில் ஒன்றாகும் 
வீதியில் போட்டு நீங்களும் - அதனை 
விளம்பரம் செய்யாதீர் 
நெகிழிப்பையில் முடித்து 
குப்பையலிட மறவாதீர்....
இரவுகென்றுப் பல உடைகள் 
விருப்பம்போல் அணியுங்கள் 
ஆனால் அறிவின்றி அதனோடே 
சந்தைவரை செல்லாதீர் 
ஆடவரைத் தூண்டாதீர்..
..
பொதுக் கழிப்பிடங்கள் 
போதுமானவரை உண்டு - இனியும் 
மூச்சடைக்க வைக்காதீர் 
விலங்கினம் போல் வீதியிலே கழிக்காதீர்...
சின்னஞ்சிறு குழந்தைகளும் 
உண்டுக் களிக்கிறது பலகாரம் 
தள்ளுவண்டித் தோழமைகளே 
கைகள் சுத்தம் செய்ய மறவாதீர் 
குழந்தைகளைப் பேணத் தவறாதீர்....
வீசும் குப்பைக் காற்றில் பறந்து 
வாகன ஓட்டியின் மேல் விழுந்து 
நிலைத்தடுமாறி விபத்துகளும் நிகழக்கூடும் 
குப்பைகளைத் தொட்டியில் போடப் பழகிடுவீர்...
நன்மைக்கென்றுப் புரிந்திடுவீர் - நம் 
செல்வங்களின் நலன்கருதி நடந்திடுவீர் 
பாதிக்கப்படுவோரில் நாமும் அடக்கம் - எனவே 
சுகாதாரம் கடைபிடிப்பீர் - நம் 
சுற்றுப்புறம் காத்திடுவீர்.....
(நாசூக்கா சொல்லத் தெரியலங்க.... சில கன்றாவிகள சகிக்க முடியலங்க....)

 

முகப்புத்தககத்திலிருந்து.....

Link to comment
Share on other sites

b524a0ceed343d379f1ec504c414ac14

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.