Jump to content

செந்தமிழன் சீமானின் மேடை உரைகள்


Recommended Posts

  • Replies 226
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

தெளிவான பார்வைகள்..! இணைப்பிற்கு நன்றி பையா..!! :D

Link to comment
Share on other sites

சுருக்கமாக விகடனில் வந்த காணொளி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டங்கு நான் இணைத்த கடசி காணொளியை பார்த்து விட்டு , உங்களின் கருத்தை தெரிவியுங்கோ..........அண்ணன் சீமானின் 20 நிமிடப் பேச்சு தான் , சிந்திக்க வைக்கும் பேச்சு..........................

Link to comment
Share on other sites

மீனவர் தூக்கு பிரச்சினையை அரசியல் ஆக்குவார்கள் என்று அவர்களின் விடுதலைக்கு முன்பே சொல்லியிருந்தார்.. அவ்வாறே பாஜகவும் நடந்த கொண்டிருக்கிறது. அதுபோலவே பாஜகவில் கூட்டணி வைத்தவர்களுக்கு ஆகப்போகும் நிலைமைகளையும் விளக்கியிருந்தார். இப்போது அவர்களும் விட்டு விலகி வருகிறார்கள்.

ஆக மொத்தத்தில் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் பேச்சு..! இணைப்பிற்கு நன்றிகள் பையா..!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டம்..

** ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி 1:20:00 நேரக்கணக்கில்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தான் நீங்கள் இணைத்த காணொளியை புள்ளா பார்த்தேன் டங்கு , இணைப்புக்கு நன்றி...............இந்தியா தமிழ் நாட்டு கேடு கெட்ட ஊழல் அரசியலை பார்த்து வெறுத்துப் போய் இருந்த என் போன்ற பிள்ளைகள் அண்ணன் சீமானின் வருகைக்குப் பிறக்கு தான் அரசியல் மீது நம்பிக்கை வைக்க தொடங்கி இருக்கிறோம்....................நாம் தமிழர் கட்ச்சியின் வளர்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போக்குது ,  நான் நிறைய நாம் தமிழர் தொண்டர்களுடன் தொடர்வில் இருக்கிறேன் அவர்களின் கட்சிக்கான‌ உழைப்பை பார்த்து வியந்தது உண்டு.............நாம் தமிழர் கட்சியில் கூட இளைஞர்கள் தான்................அவர்களின் பங்களிப்பு கட்ச்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.‍.......................................

Link to comment
Share on other sites

சீமான் சீமான் என்றெல்லாம் புலம்பியவர்கள் ஒட்டுமொத்தமாக வைக்கோ பாரதி ,,,,,,,என்றெல்லாம் புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க ./....................நிறுவி நிறுவி கடைசியாய் இவங்க புலம்பல் எப்பிடி இருக்கும் என்றும் புரிஞ்சிட்டுதுங்கோ .....................பொறுத்திருந்து .பாருங்க புலம்புவாங்க  :lol:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகநூல் கொசுக்களுக்கும் கடி விழுகுது... :D

Link to comment
Share on other sites

சிங்கத்தின் பிடரியை பிடித்து சண்டை போட்டுக்கொண்டிருக்கிரம் .கொசுக்கடிக்குது என்கிறீங்க ....என்னாங்கடா . :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டம்..

** ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி 1:20:00 நேரக்கணக்கில்..

 

தமிழீழத்தில் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் நிலை 2009 மே யுடன் செத்துப் போய்விட்டது. இப்போ குரல் கொடுக்கும் சம்பந்தன்.. சுமந்திரன்.. விக்னேஸ்வரன் எல்லாம்.. ஹிந்திய.. சிங்கள..சர்வதேச ஆட்சியாளர்களின் விருப்பு வெறுப்பையே குரலாக்கி வருகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. அவர்கள் மக்களின் குரலை பிரதிபலிக்கக் கூடிய தலைவர் ஏன் தமிழர்களே அல்ல..!!

 

இந்த உண்மையை நாங்கள் உணர்ந்திருந்தாலும்.. அதனை துணிந்து சொல்லும்.. நாம் தமிழர் சொந்தங்களுக்கு மிக்க நன்றி...! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடந்த விவாதம் இது..........................
 

 

 

 

பாண்டே : யாரும் இங்கே வந்து தமிழ் மக்களை பார்த்து அவர்களை எப்படி நடத்துகிறோம் என்று பார்க்கலாம் என்று ராஜபக்சே சொல்கிறாரே. . .

அண்ணன் : என்னைய உள்ள விடுவாரா கேட்டு சொல்லுங்க எப்படி நடத்துராங்கனு கேட்டு சொல்றேன்...

பாண்டே : உங்கள உள்ள விடுறதும் தலைவர் பிரபாகரன உள்ள விடுறதும் ஒன்று தானே...

‪#‎எம்‬ அண்ணன் என்று சொல்வதில் பெருமைகொள்கிறேன் .................. :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

நாம் தமிழர் பொதுக்குழு கூட்டத்திற்கு தனது மண்டபத்தை வழங்கி உதவிய காங்கிரஸ்காரர்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


டங்கு இந்த அமெரிகா நாராயனின் கூத்தை பாருங்க  :D  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • 1 month later...

வீரத்தமிழர் முன்னணியை ஆரம்பித்து வைத்து ஆற்றிய உரை.. பழனியில்..

குறிப்பாக, 31:00 நேரக்கணக்கில் இருந்து ஏன் இந்த முன்னணியை ஆரம்பிக்க வேண்டிய தேவை வந்தது என்பதைச் சொல்லுகிறார். சிரஞ்சித் சிங் மான் பெரியதொரு சீக்கியத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கேள்வி

வெளியில் இருக்கும் உனக்கு சாமிவருகுதே

உள்ளேயிருந்து மணியடிக்கிற ஐயருக்கு சாமியவலையே ஏன்? :icon_idea:

 

வெளியில் ஆடும் நம்ம அக்கா அம்மாவுக்கு சாமியாடுதே

ஐயர் அம்மாவுக்கு எப்போதாவது சாமி  வந்ததுண்டா??? :icon_idea:

 

அவனுக்கு சொந்தமானது

ஒரே ஒரு நூல் தான்

அவரது தோளிலுள்ளது  மட்டும் தான்.. :lol:  :D

 

 

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
இராமநாதபுரத்தில் நடந்த பொதுக்கூட்டம். 12.02.2015
 
* வந்தவரையெல்லாம் வாழ வைப்போம். அது எம் இனத்தின் பெருமை. இனி எம் சொந்தவரை மட்டுமே ஆள வைப்போம். இது எம் இனத்தின் அடிப்படை அரசியல் உரிமை.*  :huh:
 
* அன்று பச்சைத்தமிழன் காமராசர் ஒரு இந்தியனாகத்தான் தமிழகத்தை ஆண்டார். தமிழராக ஆளவில்லை. இன்று ஓ.. பன்னீர்செல்வம்கூட ஒரு உண்மைத்தமிழராக ஆட்சி செய்ய முடியவில்லை.. அந்தப்பக்கம் ஒரு மாரியாத்தா உட்கார்ந்து இருக்குது வேப்பிலையோட.. *  :icon_idea:
 
*மே 23, 2015 திருச்சியில் இன எழுச்சி மாநாடு.*
 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.