Jump to content

ஐபோன் 6 & ஐபோன் 6 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

-----

நான் ஒரு முறை என் Blackberry யை மூத்தா பெய்யும் போது கொமர்ட்டுக்குள் விழுத்தி விட்டேன். பிறகு வெளியே எடுத்து ஒரு பைக்குள் அரிசியை நிரப்பி அதனுள் போனைப் போட்டு காய வைத்து 24 மணி நேரத்தின் பின் வேலை செஞ்சது. :)

 

இந்த... ரெக்னிக்கை, உங்களுக்கு யார் காட்டித் தந்தது?

சொந்த கண்டுபிடிப்பு என்றால், உடனே.... இதை Copy Right ற்கு..... பதிவு செய்து விடுங்கள், நிழலி. :D

Link to comment
Share on other sites

இந்த... ரெக்னிக்கை, உங்களுக்கு யார் காட்டித் தந்தது?

சொந்த கண்டுபிடிப்பு என்றால், உடனே.... இதை Copy Right ற்கு..... பதிவு செய்து விடுங்கள், நிழலி. :D

 

என் மனைவி கூகிள் ஆண்டவரிடம் கேட்டுப் பெற்று எனக்குச் சொன்ன வழிமுறை இது.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் மனைவி கூகிள் ஆண்டவரிடம் கேட்டுப் பெற்று எனக்குச் சொன்ன வழிமுறை இது.  :)

 

ஊரில்.... மார்கழி மாதம் போன்ற,  குளிர் காலங்களில் தலையில் தண்ணீர் வார்த்து முழுகும் போது,

துவாயால்... எவ்வளவு துடைத்தாலும் தலை முடியில் உள்ள ஈரம் காயாது. அது பெண்களுக்கு தலை இடியை கொண்டு வரும் என்பதால்.....

முழுகிய அன்று, இரவு...படுக்கும் போது, தலையணைக்கு மேல் துணிப் பையில் நிரப்பிய சிறிய அரிசி பை ஒன்றை, தலையில் வைத்து  பாட்டி, அம்மா ஆகியோர் நித்திரை கொள்வார்கள்.

 

அந்த அரிசி பக்கற்ரை, "ரீ சைக்கிளிங்" மாதிரி அடுத்த நாள் வெய்யிலில் காய வைத்து, பாவிக்கலாம். (கொஞ்ச நாள் பாவித்த பிறகு, அந்த அரிசியை கோழிக்கோ, காகத்துக்கோ தானமாக வழங்க்கலாம்) :lol:

 

இப்போ.... Hair Dryer வந்து விட்டதால், அரிசி மூட்டைக்கு வேலை இல்லாமல் போச்சு. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை கேலக்ஸியோடு இன்னமும் பயன்படுத்துகிறேன், 2002 ஜனவரியில் வாங்கியது!

ஒலியும், வடிவமைப்பும் அந்த மாதிரி..

பாட்டரிதான் சரியாக கிடைக்க மாட்டேங்குது..!

 

no8890_00.jpg

 


கண்ணும், எண்ணமும் நோக்கியா...

நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு போன் வேலை விடயமாய் அடிக்கடி பாவிக்க வேண்டியிருக்கும் தமிழ்சிறி...!

 

 

கடந்த இரு வாரத்துக்கு முன் எனது மருமக்கள் வந்திருந்தபோது  அவவின் போன் தண்ணி வாளிக்குள்  விழுந்து விட்டது. அவர்கள் உடனே எடுத்து  பற்றறியை கழட்டி விட்டு ஹேர் ட்ரையரால் சூடு பிடித்து பின் அரிசிக்குள் புதைத்து வைத்திருந்தனர். அடுத்தநாள் அது கொஞ்சம் பிகு பண்ணிச்சுது. பின் சரியாகிட்டுது...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு போன் வேலை விடயமாய் அடிக்கடி பாவிக்க வேண்டியிருக்கும் தமிழ்சிறி...!

 

 

கடந்த இரு வாரத்துக்கு முன் எனது மருமக்கள் வந்திருந்தபோது  அவவின் போன் தண்ணி வாளிக்குள்  விழுந்து விட்டது. அவர்கள் உடனே எடுத்து  பற்றறியை கழட்டி விட்டு ஹேர் ட்ரையரால் சூடு பிடித்து பின் அரிசிக்குள் புதைத்து வைத்திருந்தனர். அடுத்தநாள் அது கொஞ்சம் பிகு பண்ணிச்சுது. பின் சரியாகிட்டுது...!

 

எந்த ஒரு, சிறிய இடை வெளியிலியிருந்தும், இருக்கும் ஈரப்பதனை உறிஞ்சி எடுக்கக் கூடிய தன்மை அரிசிக்கு உண்டு சுவி.

 

Link to comment
Share on other sites

dsc_4159.jpg

 

இதுதான் நான் முதன்முதலில் வாங்கிய அலைபேசி.. :D கனநேரம் கதைத்தால் காது சூடாகிவிடும்.. :wub:

Link to comment
Share on other sites

dsc_4159.jpg

 

இதுதான் நான் முதன்முதலில் வாங்கிய அலைபேசி.. :D கனநேரம் கதைத்தால் காது சூடாகிவிடும்.. :wub:

 

இது அலைபேசியா???? அல்லது Cordless phone ஆ? :unsure:  :D  வடிவா யோசிச்சு சொல்லுங்கோ இசை அண்ணா :icon_idea:

 

Link to comment
Share on other sites

இது அலைபேசியா???? அல்லது Cordless phone ஆ? :unsure:  :D  வடிவா யோசிச்சு சொல்லுங்கோ இசை அண்ணா :icon_idea:

 

 

சார்ஜ் பண்ணும்போது cordless phone மாதிரிதான் cradle இல் வைக்க வேணும் என நினைக்கிறன்.. :D ஆனாலும் அவ்வளவு பெரிய அலைபேசி இல்லை..  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

dsc_4159.jpg

இதுதான் நான் முதன்முதலில் வாங்கிய அலைபேசி.. :D கனநேரம் கதைத்தால் காது சூடாகிவிடும்.. :wub:

இந்த போன் தான் நானும் முதன்முதலா லண்டனில வாங்கியது1999,ஒரு கிழமையால ஏமலாந்திக்கொண்டு பறிகொடுத்தது இன்னும் சோகமான கதை
Link to comment
Share on other sites

https://imageshack.com/i/f0hvynRNj

 

நான் முதல் முதலில் வைத்திருந்த இரவல் போன்.

 

https://imageshack.com/i/iqyi5aeej

 

அப்போது நான் ஆசைப்பட்ட போன்.  அப்போது இதன் விலை ஐநூறு டொலர்கள்.   :icon_mrgreen:

 

 

இப்போது அப்பிள் போன் பழுதாகிவிட்டதால் தற்காலிகமாக LG  பயன்படுத்துகிறேன்.   கிறிஸ்மசோடு புது அப்பிள் வாங்குவதாகத் திட்டம்.   :icon_idea:  :icon_idea:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விதத்தில் பார்க்கப் போனால் வாடிக்கையாளர்களை அடிக்கடி வங்கு ரோத்துக் கொண்டு வருவதில் இப்படியான தொலைபேசி நிறுவனங்களுக்கும் பங்கு உண்டு என்று தான் சொல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

இப்போது அப்பிள் போன் பழுதாகிவிட்டதால் தற்காலிகமாக LG பயன்படுத்துகிறேன். கிறிஸ்மசோடு புது அப்பிள் வாங்குவதாகத் திட்டம். :icon_idea::icon_idea::icon_idea:

போன் பழுதானால் கரன்டி இருந்தால் இலவசமாக புதிய போன் மாற்றி தருவார்கள்.

எனக்கு தெரிந்த ஒருவர் கரன்டி முடிந்த பின்னரும் தனது பழுதான போனை அப்பிள் கம்பெனியில் கொடுத்து சாதாரண விலை அல்லாமல் குறைந்த பணம் செலுத்தி (கிட்டத்தட்ட அரைவிலையில்) புதிய போன் பெற்றார்.

இவ்வாறு பெறுவதற்கு ஏதும் விதிமுறை உள்ளதோ தெரியவில்லை.

ஆனாலும் விசாரித்து பாருங்கள்.

புதிய மொடெல் வாங்குவதானால் முழுப்பணமும் செலுத்தி தான் வாங்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன் பழுதானால் கரன்டி இருந்தால் இலவசமாக புதிய போன் மாற்றி தருவார்கள்.

எனக்கு தெரிந்த ஒருவர் கரன்டி முடிந்த பின்னரும் தனது பழுதான போனை அப்பிள் கம்பெனியில் கொடுத்து சாதாரண விலை அல்லாமல் குறைந்த பணம் செலுத்தி (கிட்டத்தட்ட அரைவிலையில்) புதிய போன் பெற்றார்.

இவ்வாறு பெறுவதற்கு ஏதும் விதிமுறை உள்ளதோ தெரியவில்லை.

ஆனாலும் விசாரித்து பாருங்கள்.

புதிய மொடெல் வாங்குவதானால் முழுப்பணமும் செலுத்தி தான் வாங்க வேண்டும்

 

ஒரு முறை ஈபேயில்.. ஒரு ஐபொட் வாங்கினது. அது வாங்கி வீட்ட வந்து கணணியில் கொழுவ.. சிங் ஆகமாட்டன் என்றிட்டுது. வாங்கினது 60 பவுனுக்கு. விற்றவனிடம் தொடர்பு கொண்டு விடயத்தைச் சொல்ல.. அவன் இன்னும் 1 மாதம் உற்பத்தி அங்கீகாரம் (வொரண்டி) உள்ளது.. அப்பிளிடம் கொண்டு போய் மாத்து என்று அப்பிளில் ஒரு கேஸ் ஐடி திறந்து அந்த இலக்கத்தையும் அனுப்பி இருந்தான்.

 

அவன் சொன்னபடி.. அப்பிள் மெயின் ஸ்ரோரில் போய் விடயத்தைச் சொல்ல... அதெல்லாம் சிங் ஆகும்.. இப்ப பார் சிங் ஆக்கிக் காட்டிறம் என்று அவர்களின் கணணியில் போட்டு குடைந்தார்கள். இறுதிவரை அது சிங் ஆகவே இல்லை. (இப்படித்தான் சிங் ஆகாத கேர்ள் பிரண்ட் இருந்தாலும் நல்லதுக்கேன்னு நினைச்சுக்கனும்.)  :lol: . அப்புறம் வேறு வழியில்லாமல்.. புத்தம் புதிய.. பெட்டி உடைக்காத ஐபொட் தந்தார்கள். மேலதிகமாக எதுவும் கட்டச் சொல்லி சொல்லவில்லை..!

 

60 பவுனில்.. புது ஐபொட். அதன் புதியதன்  விலை.. சுமார் 220 பவுன்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சார் அதுக்குத்தான் சொல்லுறது சீல் உடையாத பெட்டியாகப் பார்த்து வாங்க வேணும் எண்டு :D

Link to comment
Share on other sites

ஆப்பிள் ஐபோன் 6 இந்தியாவில் விற்கப்படும் விலை  65k

ஒரு ஐபோன் 6 வாங்குவதற்கு பதில் கீழே உள்ள எல்லாவற்றையும் செய்யலாம்

பாங்காக் போய்வர விமானச் செலவு -->21k
தங்குவதற்கு -->10k
மசாஜ் -->3k
ஷாப்பிங் -->14k

மீதம் உங்கள் கையில் 17k இருக்கும். அதில்
Xiaomi mi3,
MOTO G,
Asus Zenfone,
Micromax Ntro,
Sony C,
Nokia 720 இவை எல்லாம் வாங்கி முடித்த பிறகு 4k மீதமிருக்கும் அதில் 2 போதல் ஜாக் டேனியல் விஸ்கி வாங்கலாம் :)

 

விருப்பம் உங்களது !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது, இந்த பழைய நீல போன் எத்தனை முறை கீழே விழுந்தாழும் உடையாமல் அசராமல் நிற்கும். தூக்கி எறிஞ்சு விளையாடக் கூட முடியும்.

இப்ப வரும் போன்கள் கீழே விழுந்தால் அவ்வளவு தான்.

 

நான் ஒரு முறை என் Blackberry யை மூத்தா பெய்யும் போது கொமர்ட்டுக்குள் விழுத்தி விட்டேன். பிறகு வெளியே எடுத்து ஒரு பைக்குள் அரிசியை நிரப்பி அதனுள் போனைப் போட்டு காய வைத்து 24 மணி நேரத்தின் பின் வேலை செஞ்சது. :)

 

மூத்தா போகேக்கை என்ன கோதாரிக்கு கான்போனை வெளியிலை/கையிலை எடுத்தனீங்கள்?  :D
 
எனக்கு உப்பிடியான விசயம் நடந்திருக்குமெண்டால் வீட்டிலை ஒருகிழமைக்கு  "சரவணன் மீனாட்சி" சீரியல் சீரியசாய் நடந்திருக்கும்.  :icon_mrgreen:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முன்பதிவு சாதனை படைத்துள்ள புதிய iPhone 6.0
Mohanay September 15, 2014 Canada
 
நியு யோர்க்- திங்கள்கிழமை அப்பிள் நிறுவனம் 4-மில்லியன்களிற்கும் மேலான புதிய iPhone 6.களை 24-மணித்தியாலங்களிற்குள் விற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இவற்றிற்கான முன்-பதிவு விநியோக ஆடர்களும் அதிகரித்து சாதனை படைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களிற்கான விநியோகம் வெள்ளிக்கிழமை தொடக்கம் செப்ரம்பர் மாதம் பூராகவும் செய்யப்படுமெனவும் ஆனால் அதிகமானவர்களிற்கு ஒக்டோபர் மாதம் வரையில் விநியோகம் செய்யப்பட மாட்டாதெனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
முன்னறிவிப்பு அற்ற வாடிக்கையாளர்கள் வெள்ளிக்கிழமை தொடக்கம் அப்பிள் சில்லறை விற்பனை நிலையங்களிலிருந்து இந்த போன்களை பெறக்கூடியதாக இருக்கும். AT&T, Sprint, T-Mobile, Verizon Wireless ஆகிய இடங்களில் இருந்தும் அங்கீகரிக்கப்பட்ட அப்பிள் மறுவிற்பனையாளர்களிடம் இருந்தும் பெறக்கூடியதாக இருக்கும்.
கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட இப்புதிய போன்கள் பெரிய திரைகள் ,விரைவான செயல் திறன் கொண்டவைகளாகவும் ஒரு தொடர்பற்ற கட்டண சேவை உடையதாகவும் உள்ளது. 199டொலர்கள் விலையில் இருந்து ஆரம்பமாகின்றது.
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.