Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
'முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 13 ஆம் ஆண்டு நினைவலைகள்'!!
ஒரு கணம் இழந்த நம் உறவுகளுக்கு ,தலைசாய்ப்போம்🙏🙏
 
 
 
May be an image of candle, fire and text that says 'முள்ளிவாய்க்கால் மே 18'
 
 
 
 
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"கஞ்சி வேண்டிக்கொண்டு போகும் போது எறிகணை வீழ்ந்து வெடித்தது. என்ர சட்டிக்குள்ள காயமடைந்தவரின் தசைத்துண்டு ஒன்று விழுந்திட்டுது. எறிந்தால் திரும்ப கஞ்சி வேண்ட முடியாது என்று தசைத்துண்டை வெளில போட்டிட்டு தான் குடித்தேன்.” - இறுதிப்போரில் உயிர் தப்பிய 14 வயது சிறுமி(2009)
Suren Karththikesu (முள்ளிவாய்க்காலிலிருந்து மீண்ட ஊடகவியலாளர்)
 
ஈழம்
ஈழம் அழுதது போல்
இதுவரை
எந்த மழையும் தூறவில்லை
கட்டி வைக்கப்பட்டுள்ளது ஈழம்
ஒரு சோழன் வேண்டும்
அவிழ்த்துவிட
தமிழின் கனவு
ஈழமன்றி
வேறில்லை
இன்னும் கழுவப்படவில்லை
செங்குருதி தோய்ந்த
ஈழம்
புறாக்கள் ஏந்திய
துப்பாக்கியல்லவா ஈழம்
ஈழம்போல் புகழ் இல்லை
நிலவுக்கும்
அலக்ஸ்சாண்டருக்கும்
ஒவ்வொரு தமிழனும்
முள்ளி வாய்க்காலில் மாண்டவன்தான்
புலம் பெயர்ந்தாலும்
பெயராது
முள்ளிவாய்க்காலில் நின்று அழுகிறது
மனம்
ராஜகவி ராகில்
May be an image of rose and body of water
 
 
 
 
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Parliament creates day to remember Tamil genocide in Sri Lanka

OTTAWA — Canada's Parliament has created a day to recognize the genocide of Tamil people in Sri Lanka. Parliament unanimously adopted the motion to make May 18 of each year Tamil Genocide Remembrance Day.
Canadian Pressabout 17 hours agoabout 16 hours ago

 

20220518170512-628561e6b5140a617c9bdeb3jpeg Gary Anandasangaree speaks during a news conference in Vancouver, B.C., on Tuesday October 20, 2009. Parliament unanimously adopted a motion Wednesday to make May 18 of each year Tamil Genocide Remembrance Day.THE CANADIAN PRESS/Darryl Dyck

OTTAWA — Canada's Parliament has created a day to recognize the genocide of Tamil people in Sri Lanka.

Parliament unanimously adopted the motion to make May 18 of each year Tamil Genocide Remembrance Day.

Liberal MP Gary Anandasangaree put forward the motion on Wednesday.

Anandasangaree, the MP for Scarborough-Rouge Park, says in a statement that Canada became the first national Parliament in the world to create such a day.

He says the passed motion is the result of years of work by the Tamil community, survivors and their loved ones.

Anandasangaree says he knows much work lies ahead to make sure those responsible for the "atrocities" are held to account.

 

He says, "I hope this will give some solace to those who are impacted and traumatized by the genocide."

This report by The Canadian Press was first published May 18, 2022.

---

This story was produced with the financial assistance of the Meta and Canadian Press News Fellowship.

The Canadian Press

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இதிகாசத்தில்கூட இப்படியொரு தாயைப் பார்த்திருக்க முடியாது..!
 
May be an image of 3 people and text that says 'IBC தமிழ் SPECIAL TWEET Actor Soori @sooriofficial பத்து மாதம் வயிற்றில் சுமந்த தாய் நமக்குத் தெய்வம். 31 வருடங்களாக பெற்ற மகனுக்காகப் பாரம் சுமந்த தாய் இதிகாசத்தில்கூட இப்படியொரு தாயைப் பார்த்திருக்க முடியாது. இந்தப் பெரும் பணியைச் செய்வார் எனத் தெரிந்துதான் அற்புதத்தம்மாள் எனப் பெயர் வைத்திருக்கிறார்கள் அற்புதம் அம்மா... Translate Tweet ibctamil tv.ibctamil.com f ibctamilmedia bctamil ib ibctamil'
 
 
 
 
 
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/5/2022 at 16:27, யாயினி said:

இதிகாசத்தில்கூட இப்படியொரு தாயைப் பார்த்திருக்க முடியாது..!

அந்த நடிகர் சொன்னது சரியானது.
இதிகாசமே புலுடா தானே.

On 19/5/2022 at 18:11, யாயினி said:

ஆடம்பர பொருளாக "பாண்" 🍞

பாண் இனி மஸ்கட் மாதிரி

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அவன் வெளியே வந்துவிட்டான்
உலகம் மிகப்பெரிதாக இருக்கிறது
ஆஹா நிலவு முழுதாக தெரிகிறது
வானம் இவ்வளவு பெரியதா
காற்று திபுதிபுவென்று அவன் மீது வீசுகிறது
காற்றுக்கு இவ்வளவு வலிமையா
கால்கள் எங்குவேண்டுமானாலும் செல்கின்றன
அவனுக்கு மிகுந்த ஆச்சரியம்
நினைத்த திசையெல்லாம் நடந்து நடந்து பார்க்கிறான்
பூமியின் எல்லையில்லா அழகு விரிந்து விரிந்து செல்கிறது
ஒரு சிறிய அறைக்குள் ஜன்னல்
அளவிலான வெளிச்சத்தைக் கண்டிருந்தவன்
இப்போது முழு சூரியனை காண்கிறான்
அவன் காணும் வெளிச்சம் எல்லையற்று நீண்டு செல்கிறது
கட்டுப்பாடுகள் அற்ற ஒரு காட்டு பறவையைப் போல
அவனால் எங்கும் பறக்க முடிகிறது
அவனுக்கு பூட்டப்படாத இறகுகள் வாய்த்துவிட்டன
இனி அவனது தாய்ப்பறவை
அவனை அருகில் வைத்து
இரை ஊட்டும்
அவன் வெளியில் வந்து விட்டான்
அவன் திசைகளெல்லாம் திறந்தே கிடக்கின்றன
May be an image of bird and nature
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Outstanding Academic Excellence Award (Gold) 2022 (President’s Education Award Program)
அமெரிக்க ஜனாதிபதியாலும்,அமெரிக்க கல்விச்செயலாளராலும் கூடவே பாடசாலை அதிபராலும் கையெழுத்திடப்பட்டு வழங்கப்பட்ட விருது. This certificate is signed by the US President, the U.S. Secretary of Education and the School principal. Congratulations sweetie for your high school journey ❤️
283018257_4989088784479029_5809479643857
 
 
283083653_4989088811145693_9183634176570
 
 
 
யாழ்கள உறவுகளின் புதல்வி என்பதில் மிகவும் சந்தோசப்படுகிறோம்.✍️😀
  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்விக்கு வாழ்த்துக்கள்........!   💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைக்கும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இணைப்புக்கு நன்றி யாயினி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:
Outstanding Academic Excellence Award (Gold) 2022 (President’s Education Award Program)
அமெரிக்க ஜனாதிபதியாலும்,அமெரிக்க கல்விச்செயலாளராலும் கூடவே பாடசாலை அதிபராலும் கையெழுத்திடப்பட்டு வழங்கப்பட்ட விருது. This certificate is signed by the US President, the U.S. Secretary of Education and the School principal. Congratulations sweetie for your high school journey ❤️
283018257_4989088784479029_5809479643857
 
 
283083653_4989088811145693_9183634176570
 
 
 
யாழ்கள உறவுகளின் புதல்வி என்பதில் மிகவும் சந்தோசப்படுகிறோம்.✍️😀

யார் அந்த உறவுகள் அக்கா?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஏராளன் said:

யார் அந்த உறவுகள் அக்கா?!

நிகே மற்றும் தியாவின் பிள்ளை.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிடித்ததெல்லாம் 
கிடைப்பதில்லை
கிடைப்பதெல்லாம்
நிலைப்பதில்லை
நிலைப்பதெல்லாம்
மகிழ்ச்சியைத் தருவதில்லை
ஆனாலும் வாழ்ந்துதான் 
ஆகவேண்டும்!

படித்ததிலிருந்து...
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, யாயினி said:

நிகே மற்றும் தியாவின் பிள்ளை

சமையல் செய்முறைகள் தாற அக்கா தானே 👏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, யாயினி said:
Outstanding Academic Excellence Award (Gold) 2022 (President’s Education Award Program)
அமெரிக்க ஜனாதிபதியாலும்,அமெரிக்க கல்விச்செயலாளராலும் கூடவே பாடசாலை அதிபராலும் கையெழுத்திடப்பட்டு வழங்கப்பட்ட விருது. This certificate is signed by the US President, the U.S. Secretary of Education and the School principal. Congratulations sweetie for your high school journey ❤️
 
 
 
283083653_4989088811145693_9183634176570
 
 
 
யாழ்கள உறவுகளின் புதல்வி என்பதில் மிகவும் சந்தோசப்படுகிறோம்.✍️😀

பிள்ளைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சமையல் செய்முறைகள் தாற அக்கா தானே 👏

ஓம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது விருப்பத்தின் பேரில் யாயினியின் பக்கம் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் September 5, 2014 ஆரம்பிக்கப்பட்ட பகுதி தான் இது..இன்று என்னாலயே நிறைவுக்கு கொண்டு வரப்படுகிறது...அவ்வப்போது வந்து தங்கள் ஆதரவுகளை கருத்துக்களை தந்து சென்ற அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல..எனக்கு கனடா உறவுகள் சிலரைத் தவிர மற்ற உறவுகள் யாரையும் தெரியாது ஆனாலும் எனது குடும்ப உறவுகள் போல் நானும் சின்ன சின்ன சண்டைகள்; கோவங்கள்; விட்டுட்டு போறது அப்புறம் வேற இடம் போக விருப்பின்றி திரும்ப வாறது இப்படியே தான் கடந்த எட்டு ஆண்டுகளை கடத்தி இருக்கிறேன்.சொல்லப் போனால் நாங்களும் குருவிச்சை கொடி போலத் தான் படர்வதற்கு ஒரு சிறு இடம் கிடைத்தது கொடியாக படர முயற்சித்தோம் இப்போ அது பட்டுப் போகும் நிலைக்கு வந்து விட்டது..ஆகவே நாங்களாவே போய் விடுகிறோம்..எல்லாவற்றுக்கும் மேலாக எனக்கு அவ்வப்போது ஏற்படும் பிழைகள் மற்றும் திருத்தங்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக ஒத்துழைத்த அண்ணாவுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது நன்றிகள் பல...இதனை விட வேற என்னத்தை சொல்வது.கார்த்திகா என்ற ஒருத்தியை நிறைய பேருக்கு தெரியாது ஆனால் யாயினியை நிறைய பேருக்கு தெரியும்.அந்த வகையில் அனைவரோடும் இனிமையாக பழகி இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு இந்தப் பகுயை நிறைவுக்கு கொண்டு வருகிறேன்..அனைனவரும் நலமோடு இருங்கள்.23/05/2022 

Beautiful sunny summer days to enjoy!! 🌹
May be an illustration
 
நன்றி🙏
 
 

May be an image of 1 person and text that says 'Believe in the the efforts more than promises. Believe in the silence more arguments. than'
 
 
 
 
Edited by யாயினி
  • Like 1
  • Sad 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.