Jump to content

''ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்'' - ஒளவையார்


Recommended Posts

''தொடர்ந்தும் யுத்தம்தான் தமிழ் தேசியத்தை காப்பாற்றும்'' என்ற உங்களது வாதங்களுக்கும் விவாதங்களுக்கும் நீங்கள் யாரிடமும் நிதியை எதிர்பார்த்து செய்யவில்லை என்பது எவ்வளவு தூரம் உண்மையோ அதே உண்மையுடந்தான் நானும் '' முடிவில்லாமல் தொடரும் யுத்தம் தமிழ் மக்களை அழித்தொழிக்கும்'' என்பதில் மிக தெளிவாக இருக்கிறேன்.

புதிய உலக ஒழுங்குக்கு அமைவாக எல்லா இடத்திலும் நிகழ்வுகள் நடைபெற வில்லை. உதாரணம் சீனா, இரான் மற்றும் அண்மையில் லெபனான்.சில வருடங்களின் முன் இந்திய அணுஆயுத பரீட்ச்சைகள்.........

உலக ஒழுங்குக்கு அமையவே நீங்கள் குறிப்பிட்ட விடயங்கள் எல்லாம் நடந்தவை.

அவற்றை மீறிஅல்ல.

'உலக ஒழுங்கு' என்பது அமெரிக்க நலன்களுக்கு வெளியேயும் நீண்டு கிளைகளும் விழுதுகளும் உலகெங்கும் பரப்பி நிற்கும் ஒரு இரட்சத விருச்சம். ஏனெனில் அடிப்படையில் அமெரிக்கா ஒரு தேசிய இனத்தோற்றலோடு உருவான ஐரோப்பிய நாடுகள் போல் அல்லாது ' அமெரிக்கர்' எனும் செயற்கையாக உருவாக்கப்பட்ட தேச எல்லைக்குள் வாழும் மக்களின் வாழ்விடம்.

ஆக, அமெரிக்கா இனம் சார்ந்ததோ மொழி சார்ந்ததோ உருவானதல்ல.

அதனால்தான் பல்தேசிய கம்பனிகளின் நலன்கள் என்பதே உலக ஒழுக்கை தீர்மாணிக்கும் நடைமுறையாகிவிட்டது.

2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்த உடன்பாட்டின் பின் இலங்கைகுள் நுழைந்த அந்நிய முதலீடுகள் முன் எப்போதும் இல்லாத அளவு இலங்கையின் உள்நாட்டு அரசியலை உலகமயமாக்கிவிட்டது. கடந்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் 8.7% ஆல் வளர்ந்துள்ளது.

அந்த முதலீட்டாளர்கள் தமக்கு லாபம் கிடைக்காவிட்டாலும் சமாதானத்தை ஆதரிப்பார்களே ஒழிய யுத்தத்தை ஆதரித்து தமது முதலீட்டை இழக்க விரும்பமாட்டார்கள்

Link to comment
Share on other sites

  • Replies 211
  • Created
  • Last Reply

......அமெரிக்கனுக்கு இருக்கிற பிரச்சினைகளில அவன் இங்க வந்து மல்லுக்கட்ட மாட்டான்.அதனால் ஏற்படும் இழப்புக்களை அமெரிக்க மக்கள் தாங்க மாட்டர்கள் .....

என்பதற்கு எனது பதில் இதுதான்........

....உங்கள் கோட்பாடுகளை உங்களோடு வைத்திருங்கள். தலமைக்கு உபதேசிக்க வெளிக்கிடாதீர்கள்..
Link to comment
Share on other sites

அய்யா சமாதானம் நீங்கள் கைய்யெழுத்தாக இட்டிருக்கும்

There is plenty of guilt in our region. No one is innocent, but as long as we allow the events on the ground to dictate policies, we are in trouble.

பற்றி கொஞ்சம் விளக்கம் தரமுடியுமா?

Link to comment
Share on other sites

என்பதற்கு எனது பதில் இதுதான்........

:arrow: கேள்வி: இலங்கைப் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?

:arrow: பதில்: இலங்கையை பொறுத்தவரையில் தமிழர்களின் தேசத்தை சிங்களவர்கள் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள்.

இதிலிருந்து தமிழ் மக்கள் விடுபட்டு தங்களை தாங்களே ஆளக்கூடிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு தீர்வைத் அடையக்கூடிய சூழல் உருவாகின்ற போதே இலங்கைத்தீவில் அமைதி பிறக்கும்.

சிங்கள அரசும் சிங்கள மக்களும் தமிழர்களை ஆக்கிரமிக்க வேண்டும் தமிழர்களை இல்லாதொழிக்க வேண்டும் என எண்ணங்கொண்டு செயற்படுவார்களேயானால் ஒருபோதும் இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போவதுமில்லை. இந்தத் தீவு அமைதியடையப் போவதுமில்லை.

ஆகவே தமிழ் மக்களை சுதந்திரமாக சுயநிர்ணய அடிப்படையில் அரசமைத்து நிம்மதியாக வாழவிடுவார்களேயானால் அதுவே தீர்வுக்கு சிறந்த வழியாகும்.

சு.ப.தமிழ்ச்செல்வன்

Link to comment
Share on other sites

சமாதானம் இங்கு பிரச்சினை யுத்தமா சமாதனமா அல்ல, பிரச்சினை தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை பற்றியது அதுக்குத்தான் போராட்டம் நடக்குது.யுத்தம் புரிவதற்காக இங்கு எவரும் போராடவில்லை.அதை முதலில் உணரும். நாம் எல்லோரையும் போலவே சமாதனத்துடன் சுய நிற்ணயத்துடன் வாழ்வதற்க்காவே யுத்தம் புரிய வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளோம

Link to comment
Share on other sites

தம்பிமார் உதென்ன வீணா ஏட்டிக்குப் போட்டியா உதுக்குப்போய் சண்டைபிடிக்கவேணுமே?. முதலிலை நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் மற்றவன்றை கருத்துக்கு றெஸ்பெக்ட் குடுக்கோணும் எண்டுறதை. அமெரிக்கன் பெரிய மோசமான ஆள் தம்பிமாரே 60 வதுகள்ளை அவன் சி.ஐ.ஏ மூலமா செய்த அட்டுழியம் கொங்சநெஞ்சமே. போதைவஸ்த்து கடத்திறதிலையிருந்து சகல வேலையும் செய்தவன்தானே.

சரித்திரத்தைப் புரட்டிப் பாருங்கோவன் ஆபிரிக்காக் காரனை அடிமையாப் புடிச்சு வித்தான் பிறகு சப்பான்காரனுக்கு அணுக்குண்டைத் தூக்கிக்கொண்டேப்போட்டான். ஏன் அந்தக் குண்டை கிட்லரின்ரை நாட்டிலை போடேல்லை. பிறகு வந்த காலங்கள்ளை உள்ள சர்வாதிகாரிகளுக்கெல்லாம் உதவிசெய்து மக்களை ஒடுக்கி அந்த நாடுகளையெல்லாம் தன்றை கைப்பொம்மையாய் வைச்சவன் தம்பி. பிறகு இந்த ஜனநாயகம், மனித உரிமை எண்ட பேச்செல்லாம் பெரிய பம்மாத்து கண்டியளே. ஏன் இந்த நோர்வேஜியனைப் பாருங்கோவன் 1000-ஆம் ஆண்டளவிலை உலகமெல்லாந்திரிஞ்சு கொள்ளையடிச்சதுமட்டுமில்லாம

Link to comment
Share on other sites

:roll: குறளோவியம் :roll:

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னு முயிர்க்கு.

பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்.

Link to comment
Share on other sites

கடந்த சில தினங்களாக யாழ் களத்தின் இணைக்கப்பட்டு விவாதிக்கப்படும் சில தலைப்புகள் சிலவற்றை கீழ் தருகிறேன்.

புதிய சிந்தனைகளுக்கும் பார்வைகளுக்கும் செயல்வடிவம் கொடுக்கவேண்டிய காலத்தின் கட்டாயம்........

பிளாட், டியூஎல்ப் எம்பிக்களுக்கு இந்தியா அழைப்பு

செப்டம்பர் 25, 2006

கொழும்பு:

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ்க் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்பிக்களை பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்க மறுத்த நிலையில், தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (டியுஎல்எப்), தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்பு (பிளாட்), ஈழ மக்கள் புரச்சிகர விடுதலை முன்னணி (இபிஆர்எல்எப்வேரதன் பிரிவு) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்களை டெல்லிக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. .............

http://thatstamil.oneindia.in/news/2006/09/25/lanka.html

யாழை விட்டு வெளியேற மக்கள் முண்டியடிப்பு

தென்பகுதிக்குச் செல்வதற்காக யாழ் சிங்களமகாவித்தியாலயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த மூன்று நாட்களாக காத்திருக்கின்றனர். ஏந்தவகையான முன்னறிவித்தலுமின்றி சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடந்த வெள்ளிக்கிழமையும் முண்டியடித்தனர்.....

விழி் (நெருடல் யாழ். செய்தியாளர்)http://www.nerudal.com/content/view/2807/36/

வகுப்பறையில் இருக்க வேண்டிய சிறார் பேக்கரி முன் காத்து ந

இந்த நாட்டிலுள்ள சிறுவர்கள் காலை வேளையில் பாடசாலைகளுக்கு செல்வதைப் பார்க்க சந்தோசமாக இருக்கிறது. ஆனால் யாழ். குடாநாட்டிலுள்ள மாணவர்கள் கடந்த ஒரு மாத காலமாக காலையில் கடைகளுக்கு முன்பாகவும் பேக்கரிகளுக்கு முன்பாகவும் வரிசையில் நிற்கும் மிகப் பெரும் அவலத்தையே இன்றைய யுத்த சூழல் தோற்றுவித்துள்ளது என்று கூறியவாறு தன்னையே மறந்து கண்ணீர் விட்டழுதார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.சிவநேசன்......

நெருடல் இணையம்http://www.nerudal.com/content/view/2806/36/

[24 - September - 2006]

பசியின் கொடுமை தாங்காது குடும்பஸ்தர் ஒருவர் வீதியால் பெண்ணொருவர் வாங்கிச் சென்ற அரிசியை அபகரித்துக் கொண்டு ஓடிய பரிதாப சம்பவமொன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;

நேற்றுமுன்தினம் பெண்ணொருவர் பையொன்றில் அரிசி வாங்கிக்கொண்டு மானிப்பாய் வீதியால் சென்றுள்ளார். அச்சமயம் வேகமாக வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் அப்பெண்ணின் கையிலிருந்த அரிசியை பறித்துக்கொண்டு வேகமாக ஓடியுள்ளார்.....

...

.....http://www.thinakkural.com/news/2006/9/24/...s_page11496.htm

Link to comment
Share on other sites

அதானாகப்பட்டது மக்களே எதிர்த்து போராடாமல் சரனடைந்து விடுங்கள்...! போராட்டம் என்பது எல்லாம் எதிரியை நோக்கியதால் இல்லாமல் குடும்ப பிரச்சினை பற்றியதாக வேணும்...! சரியா..??

பக்கத்து காணிக்காறன் உங்கட காணியையும் சேர்த்து வேலி போடுவான் அப்ப எல்லாம் எதிர்த்து போராடாமல் போனால் போகட்டும் எண்டு விட்டுவிட்டு அனனிடம் சோத்துக்கு கையேந்த்துங்கள்...!

ஒருவேளை தனியாக நாட்டை கைப்பற்றினால் உங்களுக்கு சோறு போட என்ன வளம் இருக்கு இருக்கு...?? வயல் இருக்கா குளங்கள் இருகா..??? இல்லை பசலைபோட எருவுக்கு மாடுகள் இருக்கா..??? இல்லை நல்ல உளைப்பாளிகள்தா இருக்கிறார்களா..??? எல்லாத்துக்கும் சமாதானம் எண்டு அடிமை சாசனம் எழுதி குடுப்பதுதான் நல்லது..!

Link to comment
Share on other sites

.......

ஒருவேளை தனியாக நாட்டை கைப்பற்றினால் :idea: :?: உங்களுக்கு சோறு போட என்ன வளம் இருக்கு...?? வயல் இருக்கா குளங்கள் இருகா..??? இல்லை பசலைபோட எருவுக்கு மாடுகள் இருக்கா..??? இல்லை நல்ல உளைப்பாளிகள் இருக்கிறார்களா..??? எல்லாத்துக்கும் சமாதானம் எண்டு அடிமை சாசனம் எழுதி குடுப்பதுதான் நல்லது..!

பட்டு வேட்டி பற்றி கனவில் இருந்தால் கட்டிய கோவணமும் பறி போகும்.....!!!!!!!!!!!!!

Link to comment
Share on other sites

அய்யா சமாதானம், ஒரு இனத்திற்கு கோவணம் எது பட்டு வேட்டி எது என்று தீர்மானிக்கிற உரிமையை யார் உமக்கு தந்தது?

அதற்கு உம்மிடம் இருக்கும் தகமைகள் என்ன?

உம்மடை கையெழுத்து பற்றி விளக்கமே தரமுடியாமல் திரியிறீர், உம்மட கோவணம் கிளிஞ்சா புதுசு வேண்டிறதுக்கான பிழைப்ப பாத்துக்கொள்ளும். உந்த ஆடு நானையுது என்ற ஓநாய் ஓலம் எல்லாம் வேண்டாம்.

Link to comment
Share on other sites

அய்யா சமாதானம், ஒரு இனத்திற்கு கோவணம் எது பட்டு வேட்டி எது என்று தீர்மானிக்கிற உரிமையை யார் உமக்கு தந்தது?

அதற்கு உம்மிடம் இருக்கும் தகமைகள் என்ன?

உம்மடை கையெழுத்து பற்றி விளக்கமே தரமுடியாமல் திரியிறீர், உம்மட கோவணம் கிளிஞ்சா புதுசு வேண்டிறதுக்கான பிழைப்ப பாத்துக்கொள்ளும். உந்த ஆடு நானையுது என்ற ஓநாய் ஓலம் எல்லாம் வேண்டாம்

:D:D:D :P :P

Link to comment
Share on other sites

அய்யா சமாதானம், ஒரு இனத்திற்கு கோவணம் எது பட்டு வேட்டி எது என்று தீர்மானிக்கிற உரிமையை யார் உமக்கு தந்தது?

அதற்கு உம்மிடம் இருக்கும் தகமைகள் என்ன?

உம்மடை கையெழுத்து பற்றி விளக்கமே தரமுடியாமல் திரியிறீர், உம்மட கோவணம் கிளிஞ்சா புதுசு வேண்டிறதுக்கான பிழைப்ப பாத்துக்கொள்ளும். உந்த ஆடு நானையுது என்ற ஓநாய் ஓலம் எல்லாம் வேண்டாம்.

றொம்பப் பிரமாதமாய் இருக்குது குறுக்ஸ்

:D:D:D:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

அய்யா சமாதானம், ஒரு இனத்திற்கு கோவணம் எது பட்டு வேட்டி எது என்று தீர்மானிக்கிற உரிமையை யார் உமக்கு தந்தது?

ஒருவருக்கு கருத்து தெரிவிக்கும் உரிமை மனிதனது பிறப்புரிமை. அதற்கு யாரும் யாரிடமும் எந்த அனுமதியும் பெறவேண்டியதில்லை....

அது சரி... எனக்கு உரிமை இருக்கிறதா என கேள்வி கேட்கும் உரிமை உமக்கு யார் தந்தது????

அதற்கு உம்மிடம் இருக்கும் தகமைகள் என்ன?

ஒருவர் தனது கருத்தை தெரிவிப்பதற்கு என்ன தகுதி வேண்டிக்கிடக்கிறது. உமக்கு யாழ் களத்தில் கருத்து எழுத உள்ள தகுதிதான் எனக்கும் இருக்கிறது. இது போதும்தானே.....இதைவிட விசேடமாக தேவை இல்லைத்தானே...!!!!!!!

உம்மடை கையெழுத்து பற்றி விளக்கமே தரமுடியாமல் திரியிறீர்...

எனது கையெழுத்து இலகுவாக விளங்கக்கூடிய சாதாரண ஆங்கிலத்தில் உள்ளது.

"Without sovereignty, one cannot exercise or experience a true democracy." என நீர் உமக்கு இட்டிருக்கும் கையெழுத்துப்போல.... இதுக்கு விளக்கம் என்ன வேண்டிக்கிடக்கிறது.

உம்மட கோவணம் கிளிஞ்சா புதுசு வேண்டிறதுக்கான பிழைப்ப பாத்துக்கொள்ளும். உந்த ஆடு நானையுது என்ற ஓநாய் ஓலம் எல்லாம் வேண்டாம்.

கோவணம் கட்டியிருந்தால்தான் கிழிய சாத்தியம்.... கட்டாதவை அம்மணமாக நிற்கவேண்டியது தான்......

குரங்குக்கு புத்தி சொல்லபோன தூக்கணாம் குருவியின் நிலை...... யாருக்குதான் விருப்பம்...???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமாதானத்திற்கு கோகரா...

ஐயா... மாற்றுக்கருத்து, சனநாயகம், ... சமாதானம்!!! நல்ல சொற்கள்????

ஒண்று மட்டும் தெரியுது, என்னைப்போல உங்களிற்கும் "வேட்டியென்ன ... கோவணமும் இல்லாமல் திரியத்தான் விருப்பம்!!!! நாங்கள் அம்மணமாகத் திரிகிறது மட்டுமல்ல, மற்றவங்களுடையதையும் உரியவும் நல்ல விருப்பம்!!!!

நீ எழுதப்பு, அம்மணமாக..... :wink:

Link to comment
Share on other sites

உமக்கு இருக்கும் உரிமை உமது கருதுக்களைத் தெருவிக்க மட்டுமே, மற்றவர்கள் சார்பாக , தமிழ் இனத்தின் சார்பாக, ஒரு இனத்தின் கருத்தாக உமது கருதுக்களை எழுத உமக்கு இருக்கும் உரிமை பற்றியே குறுக்காலபோவான் வினாவினார்? முன்னரும் இகு பற்றிக் கேள்வி எழுப்பிய போது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டச் சக்திகளான விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டோடு நான் ஒருங்குகிறேன் அவர்களுக்கு ஆலோசனை வழங்கவில்லை என்று எழுதினீர்.ஆனால் உமது கருதுக்கள் தமிழ்த் தேசிய விடுதலைப் போர் தோக்கிறது அதனால் மேற்குலகம் சொல்லுவதைக் கேளுங்கள் என்கின்ற பாணியிலயே இங்கு தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.போராட்டத்தின் செல் நெறியை உடைக்கும் வண்ணமே இந்தக்கருதுக்கள் இதுவரை உள்ளன.அண்மைய தமிழ்ச் செல்வனின் பேட்டியில் என்ன தீர்வை நாம் எதிர்பார்க்கிறோம் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.உமது பரப்புரைகளுக்கு புலிகளின் நிலைப்பாடு எவ்வாறு நேர்மாறானதாக இருக்கிறது என்பது அந்தப் பதிலில் இருந்து தெளிவாகும்.போராட்டம் நடப்பது உரிமைகளுக்காக, சலுகைகளுக்காக அல்ல.

முதலில் தமிழ் ஈழ விடுதலைப் போர் தோற்கிறது என்பதை நீர் எவ்வாறு தீர்மானிக்க முடியும், அதனைத் தீர்மானிக்கக் கூடிய அங்கீகாரமும்,ஆளுமையும்,அறிவு

Link to comment
Share on other sites

...அதாவது போராடும் தலமைச் சக்தியின் நிலைக்கு எதிரான கருதுக்களை எழுதுவதற்கு உமக்கு இருக்கும் அங்கீகாரம், தகுதி நிலை என்ன என்பதே.......

எனது கருத்துகள் தமிழ் தேசிய தலைமைக்கு எதிரானது என்பதை தீர்மானிக்கும் உமக்கு உரிய தகுதி என்ன? அதற்கான அங்கீகாரத்தை உமக்கு யார் தந்தது?

இங்கு நான் எழுதுவது எனது கருத்துகளே அன்றி தமிழ் மக்கள சார்பாகவோஅல்லது அதன் தலைமை சக்திகளான விடுதலை புலிகளதோ அல்ல.

நீர் எப்படி உமது கருத்தை இங்கு எழுதுகின்றீரோ அவ்வாறுதான் எனது கருத்துகளும். அதாவது உமது கருத்துகள் எப்படி தமிழ் தேசியத் தலைமையின் கருத்துகள் ஆகாதோ அவ்வாறுதான் எனது கருத்துகளும்.

Link to comment
Share on other sites

அய்யா சமாதானம், உமது சொந்த கருத்துக்களை தனிமனிதராக தாராளமாக வைய்யும். உதைத்தான் ஆனந்தசங்கரியும் டக்கிலசும் செய்யினம். ஆனால் அவை மக்களை நோக்கி அவர்களுடைய இன விடுதலைப் போராட்டத்தை பற்றியதாக இருந்தால் அந்த இனத்திலிருக்கிற யாரும் கேள்வி கேப்பார்கள் விளக்கம் கேப்பார்கள் விமர்சிப்பார்கள்.

உமது ஆங்கில கைய்யெழுத்தின் மொழிபெயர்ப்பு தேவையில்லை அது எந்த வகையில் எமக்கு பொருத்தம் எண்டு போட்டுக் கொண்டு வந்து இங்கு "சமாதானம்" விதைக்கிறீர் என்பது தான் கேள்வி.

நீர் தூக்கணாம் குருவியா இரும் நான் குரங்கா இருக்கிறன் நல்லது. அப்படியான கனவிலான் கேவணத்தை துலைச்சுப் போட்டு கேவணம் இல்லாட்டி என்னெண்டு கிளியப்போது என்றீரே?

Link to comment
Share on other sites

னது கருத்துகள் தமிழ் தேசிய தலைமைக்கு எதிரானது என்பதை தீர்மானிக்கும் உமக்கு உரிய தகுதி என்ன?

அதற்கான அங்கீகாரத்தை உமக்கு யார் தந்தது?

நீர் எழுதும் கருத்துக்களை, தமிழ்த் தேசிய விடுதலைப்போராடச் சக்திகளான விடுதலைப் புலிகளின் நிலைப் பாடுட்டன் ஒப்பு நோக்கியதால்.ஒப்பு நோக்குவதற்கு எனக்கு இருக்கும் தகுதி தமிழ் மொழி அறிந்திருத்தல், மேலும் தமிழர் போராட்டம் பற்றி அதன் நோக்கங்கள் பற்றி விடுதலைப்புலிகளின் அரசியல் நிலைப்பாடு பற்றி அறிந்திருத்தல் என்பவை.எனக்கு மட்டுமே அவ்வாறு இருந்தால் எனது ஒப்பு நோக்கில் தவறு இருக்கலாம்.ஆனால் இங்கு பலருக்கும் அவ்வாறே தெரிவதால் உமது கருதுக்கள் என்ன நோக்கானவை என்கின்ற எனது ஓப் நோக்கில் பிழை இருக்க முடியாது.ஆகவே இந்த ஒப்பு நோக்கை மேற்கொள்ள எனக்குத் தகுதி இருக்கிறது என்ற முடிவுக்கு வரலாம்.

:arrow: இங்கு நான் எழுதுவது எனது கருத்துகளே அன்றி தமிழ் மக்கள சார்பாகவோஅல்லது அதன் தலைமை சக்திகளான விடுதலை புலிகளதோ அல்ல.

நீர் எப்படி உமது கருத்தை இங்கு எழுதுகின்றீரோ அவ்வாறுதான் எனது கருத்துகளும். அதாவது உமது கருத்துகள் எப்படி தமிழ் தேசியத் தலைமையின் கருத்துகள் ஆகாதோ அவ்வாறுதான் எனது கருத்துகளும்.

கடந்த சில தினங்களாக யாழ் களத்தின் இணைக்கப்பட்டு விவாதிக்கப்படும் சில தலைப்புகள் சிலவற்றை கீழ் தருகிறேன்.

:arrow: புதிய சிந்தனைகளுக்கும் பார்வைகளுக்கும் செயல்வடிவம் கொடுக்கவேண்டிய காலத்தின் கட்டாயம்........

எனது கருத்துக்கள், எனதுகருதுக்கள் தான் ஆனால் நான் மேற்கோள்காட்டிய தமிழ்ச் செல்வனின் கருத்துக்கள் நிச்சயமாக எனது கருதுக்களாக இருக்க முடியாது.அவை அதிகார பூர்வமாக புலிகளின் கருதுக்களாகவே எடுதுக்கொள்ளப்பட வேண்டும். நான் இங்கு சுட்டிக்காட்டியது எவ்வாறு புலிகளின் கருதுக்களுக்கு எதிர்மாறானதாக உமது கருதுக்களிருக்கின்றன என்பதையே.இங்கே நான் எதுவித சொந்தக்கருத்தையும் தெருவிக்கவில்லை.

இறுதியாக இந்தக் கேள்விகளுக்குப் நேரடியான பதில் அழியும்.

1) தமிழ்த் தேசிய விடுதலைப் போரானது தமிழ் மக்களின் சுய நிற்ணயத்திற்காக நடாத்தப்படுகிறதாக புலிகள் கூறுகிறார்கள்,இது சம்பந்தமாக உமது நிலைப்பாடு என்ன?

2) உமது நிலைப் பாடும் புலிகளின் நிலப்பாடும் ஒன்றெனில், தமிழ் மக்கள் தமது சுய நிர்ணய உரிமையைப் பெற்று விட்டார்களா?

3) அவ்வாறு பெறாத விடத்து, போராட்டத்தை கை விட்டு மேற்குலகு சொல்வதைப் போல் கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று நீர் பரிந்துரைப்பது புலிகளின் நிலைப்பாடா?

உமது கருதுக்கள் எவ்வாறு தமிழ் ஈழ விடுதைப் போராட்டத்தின் அடிப்படை நோக்கங்களுக்கு எதிர்மாறானவை என்பதற்கு மேற்குறிய கேள்விகளுக்கான விடைகள் முடிவாகும்.

Link to comment
Share on other sites

துணிவும் நேர்மையும் இருந்தால் நேரடியாகப் பதில் அழியும்,இல்லாது விடின் நீர் யார் என்பது இங்கு எல்லாருக்கும் தெரிந்து விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாசித்தளவில் சமாதானம் சொல்ல வரும் செய்திகள் (பிழையாகவுன் இருக்கலாம்).

1. தொடர் போராட்டம் ஈழத் தமிழரின் அழிவுக்கே உதவும் (போராடவிட்டாலும் தமிழர் காலப் போக்கில் சிங்களமயப் படுத்தப்படுவர் என்பதை விவாதத்திற்கு உட்படுத்தலாமா?)

2. ஆயுதப் போராட்டம் என்பது தற்போதைய பயங்கரவாதத்திற்கு எதிரான போர் நடைபெறும் சூழலில் "உலக அரசுகளால்" பயங்கரவாதமாகவே கருதப்படும். எனவே ஆயுத போராட்டம் சிறந்த தெரிவு அல்ல (அஹிம்சைப் போராட்டமும் சிறந்த தெரிவு அல்ல. எனவே மேற்குலகில் வாழும் தமிழர்கள் மேற்கத்தைய ஜனநாயக பண்புகளுக்கு உட்பட்டு மேற்கு நாட்டு அரசியல் தலவர்களுக்கும் முடிவெடுக்கக் கூடிய அதிகார மையங்களில் உள்ளோரையும் சினேகம் பிடித்து - "லொபி" செய்து - தமிழருக்கோர் தீர்வொன்றை கொண்டுவர முயலவேண்டும்)

3. புலிகள் வன்முறைப் போராட்டம் விடுதலையைப் பெற்றுத் தரமாட்டாது என்பதை உணர்ந்துவிட்டனர் (எனவே முக்கிய அறிவுப்புக்களை மேற்கொள்ளலாம். சிலவேளை "ஈழம்" என்ற பதத்தை அவர்களின் இயக்கப் பேரில் இருந்து நீக்கவும் கூடும்).

4. ஜனநாயகம், பன்மைத்துவம், மனிதாபிமானம் என்பவற்றை முதன்மைப்படுத்தியும், இராணுவவாதத்தைத் பின் தள்ளியும் புதிய அரசியல்முறையை புலிகள் இயக்கம் கைக்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது (எனவே புலத்து தமிழராகிய நாம் நம்மையும் இப்பண்புகளூடாகத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்)

5. இந்தியாவும் உலக நாடுகளும் சமஷ்டி, அல்லது அதிகாரப் பரவலாக்கம் என்பதின் ஊடாக தமிழர் தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள தம்மாலியன்றவற்றைச் செய்வர். (எனவே மேலதிக அழிவுகளைத் தவிர்த்து கிடைப்பதைப் பெற்றுத் திருப்திகொள்வோம். இவ்வளவு கால அழிவுகளும் எதையும் பெற்றுத்தரவில்லை என்பதையும் ஞாபகத்தில் கொள்ளுவோம்)

ஆக மொத்தத்தில்

"எமது தரப்பிலும் பிழைகள் உள்ளன, எவருமே சுத்தமான அப்பாவிகளாக இல்லை, அன்றாட செயற்பாடுகள் எமது கொள்கைகளை வழிநடாத்தினால் நாம் சிக்கல்களுக்குள் உட்படுவோம்".

அது சரி.. சமாதானம் எங்களை எங்கே அழைத்துச் செல்ல முயற்சிக்கின்றது???

Link to comment
Share on other sites

SAMATHAANAM எழுதியது:

கடந்த சில தினங்களாக யாழ் களத்தின் இணைக்கப்பட்டு விவாதிக்கப்படும் சில தலைப்புகள் சிலவற்றை கீழ் தருகிறேன்.

புதிய சிந்தனைகளுக்கும் பார்வைகளுக்கும் செயல்வடிவம் கொடுக்கவேண்டிய காலத்தின் கட்டாயம்........

மேற்குறிப்பிட்டது நீர் எழுதியது,

இங்கு நீர் குறிப்பிடும் புதிய சிந்தனை என்ன? அதை எவ்வாறு செயற்படுத்தப்போகிறீர்?

நீர் ஒப்பிடும் பழய சிந்தனை என்ன? அது யாருடைய சிந்தனை?

Link to comment
Share on other sites

அது சரி.. சமாதானம் எங்களை எங்கே அழைத்துச் செல்ல முயற்சிக்கின்றது???

வேறெங்க இடுகாட்டுக்குத்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது கருத்துகள் தமிழ் தேசிய தலைமைக்கு எதிரானது என்பதை தீர்மானிக்கும் உமக்கு உரிய தகுதி என்ன? அதற்கான அங்கீகாரத்தை உமக்கு யார் தந்தது?

இங்கு நான் எழுதுவது எனது கருத்துகளே அன்றி தமிழ் மக்கள சார்பாகவோஅல்லது அதன் தலைமை சக்திகளான விடுதலை புலிகளதோ அல்ல.

நீர் எப்படி உமது கருத்தை இங்கு எழுதுகின்றீரோ அவ்வாறுதான் எனது கருத்துகளும். அதாவது உமது கருத்துகள் எப்படி தமிழ் தேசியத் தலைமையின் கருத்துகள் ஆகாதோ அவ்வாறுதான் எனது கருத்துகளும்.

ஐயா சமாதானம்!

புலிவாதத்தின் ஊடகமரபை உமது ஊடகவாதம் பின்பற்றுகிறதா? பாடம் கற்பிக்கின்றதா?

ரி.பி.சி கோவணம் கட்டிய புலிஎதிர்ப்புவாதம் என்றால் உமது கோட்,சூட் போட்ட புலிஎதிர்ப்புவாதம் அவள்வுதான்.

கூட்டிக்கொடுக்கும் புத்தியைவிடவா குரங்குப்புத்தி மோசமாது சமாதனம் அங்கிள்?

Link to comment
Share on other sites

உவரை மாதிரி புருடா விடுற ஆக்களுக்கு நல்ல பதில் மற்றும் குளப்பத்திலிருக்கும் மக்களிற்கு தெளிவுகள் விளக்கங்கள் இந்த வாரத்து நிலவரத்தில்

http://www.eelamist.com/podcast/index.php?d1=NTT&p=30

அடுத்த வாரத்தில் இருந்து நிலவரம் தமிழ் ஒளி இணையத்தில் மீண்டும் ஞயிற்றுக் கிழமை ஒளிபரப்பப்படுமாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.