Jump to content

யாரும் சொல்லமாட்டார்களா....


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருக்கலாம்..

மற்றவருடைய கலாச்சாரம் போலா நம்முடைய கலாச்சாரம்...

இதெல்லாம் பேசினா அடிக்க வாறாங்க...

எல்லாம்...சுயவழி போய்...

சுருதி கெட்டுப்போச்சு

என்ன பண்ணறது...

சுருதி கெட்டுப்போச்சு என்னா என்ன?... :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • Replies 125
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னை நீ திருத்து... உலகமும் உன் சமுதாயமும் தானக திருந்தும்.... அட சும்மா போங்கப்பா......

உண்மையை சொல்லுங்கப்பா நம்மில் எத்தனை பேர் வேற்றுகலாச்சார மோகத்தில் நாட்டமாக இருகின்றோம் என்று?

என்னுடைய அனுபவத்தில், சிறந்த கலாச்சாரமாக நான் நினைபது, மேலைத்தேச கலாச்சாரம் பாதி, நம்முடைய கலாச்சரம் பாதி கலந்து செய்த கலவை..... அட நல்ல பழக்கங்கள் மட்டும் கலந்து......செய்த கலவையப்பா.....

ஆன என்ன சில பேர்... கெட்டத மட்டும் கலந்து வாழ்றாங்க.....

Link to comment
Share on other sites

உன்னை நீ திருத்து... உலகமும் உன் சமுதாயமும் தானக திருந்தும்.... அட சும்மா போங்கப்பா......

உண்மையை சொல்லுங்கப்பா நம்மில் எத்தனை பேர் வேற்றுகலாச்சார மோகத்தில் நாட்டமாக இருகின்றோம் என்று?

என்னுடைய அனுபவத்தில், சிறந்த கலாச்சாரமாக நான் நினைபது, மேலைத்தேச கலாச்சாரம் பாதி, நம்முடைய கலாச்சரம் பாதி கலந்து செய்த கலவை..... அட நல்ல பழக்கங்கள் மட்டும் கலந்து......செய்த கலவையப்பா.....

ஆன என்ன சில பேர்... கெட்டத மட்டும் கலந்து வாழ்றாங்க.....

நான் நினைக்கிறேன் ஏனப்பா பாதி பாதி முற்று முழுவதுமாக அதையே பின்பற்றுவோம் இல்லாவிடில் நம்மன்டதை பின்பற்றுவோம் அதை விட்டு விட்டு பாதி பாதி என்று எல்லாரையும் ஏமாற்றி தாங்களே தங்களை ஏமாற்றும் செயல்

:oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மா ஜமுனா, எந்த ஒரு காலாச்சாரமும் முளுமையாக நல்லது கிடையாது... எல்லாவற்றிலும் நல்லது கெட்டது இருகின்றது. அதனால் தான் நல்லதை மட்டும் தெரிவு செய்து வாழ்வது நல்லது. நீங்க தான் 100% நல்லவரா அல்லது நான் தான் 100% நல்லவரா?

உங்களுடைய நல்ல பழக்க வழக்கங்களும் என்னுடைய நல்ல பழக்க வழக்கங்களும் சேர்ந்து மட்டும் ஒருவர் இருந்தால் எப்படி இருக்கும்?......

உங்களுக்காக வாழுங்கள். மற்றவர் என்ன நினைப்பார்கள் என்று நினைக்காதீர்கள். அதனால்..... யாரையும் ஏமாற்றி வாழ் தேவை இல்லை.....

Link to comment
Share on other sites

உங்களுடைய நல்ல பழக்க வழக்கங்களும் என்னுடைய நல்ல பழக்க வழக்கங்களும் சேர்ந்து மட்டும் ஒருவர் இருந்தால் எப்படி இருக்கும்?......

உங்களுக்காக வாழுங்கள். மற்றவர் என்ன நினைப்பார்கள் என்று நினைக்காதீர்கள். அதனால்..... யாரையும் ஏமாற்றி வாழ் தேவை இல்லை.....

அக்கா நூறு சதவீதம் ஒரு மனிதன் நல்லவனாக இருந்து விட்டால் மற்றவன் அவனை ஒதுக்கிவிடுவான் சரியோ ஆனபடியால் 100 சதவீதம் நல்லவளாக இருப்பதைவிட எல்லாரையும் மாதிரியே நான் இருந்துவிட்டு போறேன்.

:wink: :wink:

Link to comment
Share on other sites

நல்லது..

இப்பிடித்தான் அதிக பட்சமா சிந்தனை செய்யணும்..

ஏங்க..யாருமே..ராமனாவோ..... கண்ணகியாவோ..இருந்து வரலாறு

படைக்க வேண்டாம்..

இங்கே...

சீரழிஞ்சு Nபுhறாங்களேன்னு.. சொன்னேன்..

பெரும்பாலான....வீடுகள்ல பெற்றோரோட.. மனோநிலை தெரியுமா உங்களுக்கு..நெறிப்படுத்தமுடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு உண்மை சம்பவங்களை இங்கே சொல்ல விரும்புகிறேன்...

யேர்மனிக்கு சென்றிருந்த போது, நண்பர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்தேன். நண்பி திருமணமானவர். போனவுடன் சொன்னார், நாங்கள் யேர்மனியர்கள் போல தான் வாழ்கின்றோம், மற்ற த்மிழர்கள் போல இரண்டு தோணியில் கால் வைத்து கொண்டு நிற்கவில்லை என்று. அவர்களது திருமண நாள், வீட்டில் ஒரு பார்டி ஒழுங்கு செய்திருந்தார்கள். நானும் அழைக்கப்பட்டிருந்தேன். வந்தவர்கள் அனைவரும் யெர்மனியர்களாகவே இருந்தார்கள். நண்பி ஒரு யேர்மன் இன வாலிபனுடன் டான்ஸ், கணவர் ஒரு யேர்மன் இன அம்மணியுடன் டான்ஸ்... நானும் நினைத்தேன் ஆகா.. நல்ல புரிந்துணர்வு.. நல்லது தான் என்று.... பார்ட்டி முடிந்தது.... மல்யுத்தம் தொடங்கியது....அனைவரும் சென்ற பின்னர்.... என் நண்பி, கணவரிடம், நீ எப்படி அவள் கூட ஆட முடியும்? கணவனோ நீ எப்படி அவன் கூட ஆடினாய்.... உனக்கு வர வர வேற என்னங்கள்... போய் இருக்கலாமே அவன் கூட.... நண்பியோ... ஏன் டான்ஸ் ஆடினவளோட ஏதாவது பிளான் போட்டாச்சோ?....

ஏதாவது புரிச்சுதா ஜமுனா........

ஆக உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா.......

கீழே நின்று பார்க்கும் போது உயர்வாக பறப்பது போல இருந்தாலும்.... அது பருந்து பறக்கும் உயரத்துகு போக முடியாது..போனால் இறந்து விடும்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளையே மாத்திரமாம் கலாச்சாரம் எந்த முலைக்கு???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு வருத்ததுகு உரிய உண்மை சம்பவம்...

2002 நான் பல்கலைகழகத்திலே கடைசி ஆண்டு... நண்பர் ஒருவர் கூறினார்... உன்னுடைய இனம் போல இருக்கின்றது, புது பெண் ஒருவர் பக்கத்து புலொக் கு வந்திருக்கின்றா போய் பார்க்க சொன்னா.. ( நான் தங்கி இருந்தது பல்கலைக்ழகத்தினால் வழங்கப்பட்ட இடத்தில், அங்கே தமிழ் மாணவர்கள் யாரும் இருக்கவில்லை) நானும் மிக்க ஆர்வத்துடன் சென்றேன், கிடைத்தது ஏமாற்றம்...அந்த பெண், அழகிய தமிழ் பெயர், ஆனால், தமிழ் தெரியாது என்று பொய் கூரினார். நாள் அடைய அடைய, அவரில் மாற்றம், நன்றாக மது அருந்தினார், ஆண் நண்பர்கள், ஒரு முறை அறிவுரை சொல்ல முனைந்தேன், அவர் சொன்ன பதில், ஒரு நாள் திடீரென்று என்ன என்று பார்த்தால், அம்மணி பார்ல தண்ணி அடிக்கும் போது, யாரோ அல்லது அவவோ ஒரு விதமான மாத்திரைஜ அதிகமாக போட்டு, ( என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியாதா என்ன?) அதன் பின்னர் அந்த பெண்ணுடைய அறையில் நடந்த கூத்தில், போதையில் பல நண்பர்கள் அடித்த கூத்தில், ஏதோ பிரச்சனை. 5 நாள்கள் கோமா நிலையில் இருந்தார். நான் போய் பார்த்தேன். அம்மா என்று அழுதா... பாவமாக இருந்தது..என்னாலான உதவிகளை செய்து, அவருடைய பெற்றோரை அழைத்து அந்த பெண்ணை அனுப்பி வைத்தேன். அந்த பெண் படிக்க வந்தது மருத்துவம் என்பதும், 10 வயதில் கனடா போனதும், மிக சிறந்த சித்தி பெற்றதால் நான் வாழும் நாட்டில் இந்த பல்கலைகழகத்தில் படிக்க வந்தவர் என்பதும் அவருடைய தாய் அழுகையினூடு சொன்னது.

இது எதனால் நடந்தது? மேலைத்தேச கலாச்சாரத்தாலா? எமது கலாச்சாரத்தாலா? அல்லது மேலைத்தேச கலாச்சாரத்தில் வாழ விரும்பியதால? இப்படி நடப்பது ஒன்றும் மேலைத்தேச கலாச்சாரத்தில் கூட இல்லை....

நான் நினைக்கிறேன், இது மேலைத்தேச கலாச்சாரதில் வாழ விரும்பியதால் என்று....புரிந்து கொள்ளுங்கள்....ஜமுனா..

Link to comment
Share on other sites

இஞ்சை கனபேர் பள்ளிக்கூடத்திலை பிள்ளையைச் சேக்கேக்குள்ளை ரிச்சர் மாரிட்டைச் சொல்லிறது எங்கடை பிள்ளைகளை தமிழ்பிள்ளைகளோடை சேர விடவேண்டாம். பிறகு அதுகள் தமிழிலை கதைச்சுக் கொண்டிருக்குங்கள். இங்கிலீஸ் பழகாதுகள் எண்டு.

இங்கிலீஸ் பிள்ளைகளொடை புழங்கிற பிள்ளை அதுகளின்ரை பழக்கத்தைத் தானே பழகும்.

பிறகு தப்புத்தண்டா நடந்தா மட்டும் ஒப்பாரி வைப்பினம்.

:lol:

Link to comment
Share on other sites

இரண்டு உண்மை சம்பவங்களை இங்கே சொல்ல விரும்புகிறேன்...

ஏதாவது புரிச்சுதா ஜமுனா........

ஆக உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா.......

கீழே நின்று பார்க்கும் போது உயர்வாக பறப்பது போல இருந்தாலும்.... அது பருந்து பறக்கும் உயரத்துகு போக முடியாது..போனால் இறந்து விடும்.......

இப்படி நாங்களே எங்களை மட்டன் தள்ளுவதனால் தான் நாங்கள் இப்படி இருக்கிறோன் நாங்களும் பருந்தை போல் உயர பறப்போம் என்று நினைத்தால் நாங்கள் அதை விட ஒரு படி மேலேயே பறக்கலாம்.அன்றைக்கு தலைவர் குருவி போல் கட்டுண்டு கிடந்தால் இன்றைக்கு ஒரு விமானம் தமிழனுக்கு இருந்திருக்க முடியாது அவர் பருந்தை போல் உயர் பறக்க முற்பட்ட காரணத்தால் தான் இவ்வளவும் சாத்தியமாகியது ஆனபடியால் தயவு செய்து பருந்து குருவி என்று புராணம் பாடுவதை நிறுத்திவிட்டு உயர பறக்க ஆசை படுவோம்

:P :P :P

Link to comment
Share on other sites

இரண்டு உண்மை சம்பவங்களை இங்கே சொல்ல விரும்புகிறேன்...

யேர்மனிக்கு சென்றிருந்த போது, நண்பர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்தேன். நண்பி திருமணமானவர். போனவுடன் சொன்னார், நாங்கள் யேர்மனியர்கள் போல தான் வாழ்கின்றோம், மற்ற த்மிழர்கள் போல இரண்டு தோணியில் கால் வைத்து கொண்டு நிற்கவில்லை என்று. அவர்களது திருமண நாள், வீட்டில் ஒரு பார்டி ஒழுங்கு செய்திருந்தார்கள். நானும் அழைக்கப்பட்டிருந்தேன். வந்தவர்கள் அனைவரும் யெர்மனியர்களாகவே இருந்தார்கள். நண்பி ஒரு யேர்மன் இன வாலிபனுடன் டான்ஸ், கணவர் ஒரு யேர்மன் இன அம்மணியுடன் டான்ஸ்... நானும் நினைத்தேன் ஆகா.. நல்ல புரிந்துணர்வு.. நல்லது தான் என்று.... பார்ட்டி முடிந்தது.... மல்யுத்தம் தொடங்கியது....அனைவரும் சென்ற பின்னர்.... என் நண்பி, கணவரிடம், நீ எப்படி அவள் கூட ஆட முடியும்? கணவனோ நீ எப்படி அவன் கூட ஆடினாய்.... உனக்கு வர வர வேற என்னங்கள்... போய் இருக்கலாமே அவன் கூட.... நண்பியோ... ஏன் டான்ஸ் ஆடினவளோட ஏதாவது பிளான் போட்டாச்சோ?....

ஏதாவது புரிச்சுதா ஜமுனா........

ஆக உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா.......

கீழே நின்று பார்க்கும் போது உயர்வாக பறப்பது போல இருந்தாலும்.... அது பருந்து பறக்கும் உயரத்துகு போக முடியாது..போனால் இறந்து விடும்.......

இதை தான் சொல்லுறது பாதி கறிஸ் மீதி வெள்ளை இது நடைமுறக்கு சாத்தியமாகாது ஒன்று கறிஸா இருங்கோ இல்லாட்டி அவனை மாறி இருங்கோ எங்களுக்கொ இரண்டுக்கும் ஆசை அப்படின்னா விபரீதங்கள் மோசமாக தான் இருக்கும் என்பது எனது கணிப்பு

8) 8)

Link to comment
Share on other sites

இரண்டு உண்மை சம்பவங்களை இங்கே சொல்ல விரும்புகிறேன்...

யேர்மனிக்கு சென்றிருந்த போது, நண்பர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்தேன். நண்பி திருமணமானவர். போனவுடன் சொன்னார், நாங்கள் யேர்மனியர்கள் போல தான் வாழ்கின்றோம், மற்ற த்மிழர்கள் போல இரண்டு தோணியில் கால் வைத்து கொண்டு நிற்கவில்லை என்று. அவர்களது திருமண நாள், வீட்டில் ஒரு பார்டி ஒழுங்கு செய்திருந்தார்கள். நானும் அழைக்கப்பட்டிருந்தேன். வந்தவர்கள் அனைவரும் யெர்மனியர்களாகவே இருந்தார்கள். நண்பி ஒரு யேர்மன் இன வாலிபனுடன் டான்ஸ், கணவர் ஒரு யேர்மன் இன அம்மணியுடன் டான்ஸ்... நானும் நினைத்தேன் ஆகா.. நல்ல புரிந்துணர்வு.. நல்லது தான் என்று.... பார்ட்டி முடிந்தது.... மல்யுத்தம் தொடங்கியது....அனைவரும் சென்ற பின்னர்.... என் நண்பி, கணவரிடம், நீ எப்படி அவள் கூட ஆட முடியும்? கணவனோ நீ எப்படி அவன் கூட ஆடினாய்.... உனக்கு வர வர வேற என்னங்கள்... போய் இருக்கலாமே அவன் கூட.... நண்பியோ... ஏன் டான்ஸ் ஆடினவளோட ஏதாவது பிளான் போட்டாச்சோ?....

ஏதாவது புரிச்சுதா ஜமுனா........

ஆக உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா.......

கீழே நின்று பார்க்கும் போது உயர்வாக பறப்பது போல இருந்தாலும்.... அது பருந்து பறக்கும் உயரத்துகு போக முடியாது..போனால் இறந்து விடும்.......

சும்மா சொல்லக்கூடாது நல்லாக்கருத்துகள் தருகிறீர்கள்

வாழ்த்துக்கள் :lol:

Link to comment
Share on other sites

இஞ்சை கனபேர் பள்ளிக்கூடத்திலை பிள்ளையைச் சேக்கேக்குள்ளை ரிச்சர் மாரிட்டைச் சொல்லிறது எங்கடை பிள்ளைகளை தமிழ்பிள்ளைகளோடை சேர விடவேண்டாம். பிறகு அதுகள் தமிழிலை கதைச்சுக் கொண்டிருக்குங்கள். இங்கிலீஸ் பழகாதுகள் எண்டு.

இங்கிலீஸ் பிள்ளைகளொடை புழங்கிற பிள்ளை அதுகளின்ரை பழக்கத்தைத் தானே பழகும்.

பிறகு தப்புத்தண்டா நடந்தா மட்டும் ஒப்பாரி வைப்பினம்.

:lol:

மன்னிக்க வேண்டும் மணி அங்கிள் நீங்கள் சொல்வதை நான் மறுக்கிறேன் நீங்கள் சொல்லுற மாதிரி இங்கே பிள்ளைகள் எங்கள் இனத்தவரோடு தமிழ் கதைக்கு என்பது முற்றான தவறு ஏனேனில் அவர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் உரையாடுவார்காள்.அப்படி தான் வெள்ளைகளோடு சேர்ந்து தான் கெடுகிறது என்றால் எனது நண்பி அதாவது யுனி நண்பி தற்போது இலங்கியில் இருந்து வந்தவா வந்த புதிதில் எல்லாருடனும் பழகமாட்டா ஆண்களோடு கதைக்க மாட்டா ஆனால் ஓர் 5மாதம் போக அவாவின் வாயில் எப்பவும் புகை தான் வரும் ஆண்களோடு தான் திரிவ இதில் இருந்து என்னை சொல்ல வாரென் என்றால் அங்கே சுகந்திரம் இல்லை அதாவது ஒரு பையனும் பொண்ணும் கதைச்சா அதை சமூகம் தப்பா சொல்லும் என்ற பயம் இங்கே வந்தவுடன் சூழ்நிலை மாறுபடுகிறது ஆனபடியால் இங்கே வாழ்ந்து படித்த பீள்ளைகள் அதற்கு இசைவாக்கம் அடைந்தவர்களாகவும் மற்றையோர் என்ன செய்வது என்று தெறியாம தவறு நடக்கிறது என்றே சொல்வேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட இந்த பிள்ளை ஜமுனாவ என்னப்பா பண்ணுறது...

ஜமுனா.. அதற்கு எம்மை நாம் மட்டம் தட்டுவது என்பது பொருள் அல்ல.. நாம் இப்போது கலாச்சார பழக்கவழக்கங்களை பற்றி கருத்து பகிர்ந்து கொண்டு இருக்கின்றோம்... திறமை பற்றி அல்ல...

ஜமுனா நீங்கள் பல்கலையில் தானே பயில்கிறீர்கள்.. என்னுடைய 6 வருட பல்கலைகழக வாழ்க்கையில் நான் உணர்ந்து கொண்டதை உங்களோடு பகிந்து கொள்ள விரும்புகின்றேன்.. இதை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்து கொள்ள வேண்டும் என நான் நினைக்கின்றேன்.

ஒரு வேற்று இன மாணவன் அல்லது மாணவி ஒரு மேலைத்தேச நாடு ஒன்றில் கல்வி கற்கும் போது, அவர் தனது கலாச்சார பழக்கவழக்கங்களை மட்டுமே கடைப்பிடித்து வந்தால், சக மாணவர்கள் ஒரு சில நாட்களுக்கு ஆர்வத்துடன் அவருடைய கலாச்சாரம் பற்றி பேசுவார்கள், நாளடைவில், சக மாணவர்களால் ஒதுக்க பட்டு விடுவார்... இது சகஜம்.அதனால் கல்வி முயர்ச்சிகள் தடைப்படும். காரணம், சக மாணவர்கள் அவர்கள் கூடும் இடங்களில் கல்வி செயற்ப்பாடுகள், கூட்டு முயர்ச்சிகள் பற்றி பேசுவார்கள், கலாச்சார பழக்கவழக்கங்கள் காரணமாக இவரால் அதில் கலந்து கொள்ள முடியாது.... அதனால் கல்வி பாதிக்க படும்..( இவரது இன மாணவர்கள் கூட படித்தால், நிலமை மாறலாம்)

இதை விடுத்து, அம் மாணவர் அல்லது மாணவி, மேலைத்தேச பழக்க வழக்கங்களுக்கு தன்னை முழுமையாக மாற்றினால், அது சமயத்தில் நன்மையாக முடியும், ஆனால் அதிக சமயங்களில், காணாததைக் காணவும், அதிக சுதந்திரம் இருக்க்வும், அது அவர்களை அழிவுப்பாதையில் இட்டு செல்லும்.

ஆக, இரண்டு பழக்க வழக்கங்களிலுல் நல்லவையை மட்டும் பின்பற்றுவது சால சிறந்தது என்பது எனது கருத்து.

அம்மா ஜமுனா, நீங்கள் பல்கலையில் தானே பயில்கின்றீர்கள்,உங்கள் அனுபவத்தில் சொல்லுங்கள், வேற்று இனத்தவரை பொறுத்தவரை எப்படியான பழக்கவழக்கங்களை பின்பற்றுபவர்கள் திறமையானவர்களாக இருக்கின்றார்கள்?

என் கலாச்சாரம் உன் கலாச்சாரம் என்று பேசுவதை விட.... நாம் யாருடன் சேர்ந்தாலும், அவர்களிடம் உள்ள திறமையான நல்ல பழக்கங்களை கிரகித்து கற்று கொள்ளுவது சிறந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி நாங்களே எங்களை மட்டன் தள்ளுவதனால் தான் நாங்கள் இப்படி இருக்கிறோன் நாங்களும் பருந்தை போல் உயர பறப்போம் என்று நினைத்தால் நாங்கள் அதை விட ஒரு படி மேலேயே பறக்கலாம்.அன்றைக்கு தலைவர் குருவி போல் கட்டுண்டு கிடந்தால் இன்றைக்கு ஒரு விமானம் தமிழனுக்கு இருந்திருக்க முடியாது அவர் பருந்தை போல் உயர் பறக்க முற்பட்ட காரணத்தால் தான் இவ்வளவும் சாத்தியமாகியது ஆனபடியால் தயவு செய்து பருந்து குருவி என்று புராணம் பாடுவதை நிறுத்திவிட்டு உயர பறக்க ஆசை படுவோம்

:P :P :P

ஆகா ஜமுனா... இப்படித்தான் எம்மவர்கள் உயர பறக்க வெளிகிட்டு,

மேலைத்தேசத்தவரே அசிங்கமாக பார்கும் வரைக்கும் போகிறார்கள்.

முன்னே உள்ள கவிதை ஒன்றை பாருங்கள்....

Link to comment
Share on other sites

மன்னிக்க வேண்டும் மணி அங்கிள் நீங்கள் சொல்வதை நான் மறுக்கிறேன் நீங்கள் சொல்லுற மாதிரி இங்கே பிள்ளைகள் எங்கள் இனத்தவரோடு தமிழ் கதைக்கு என்பது முற்றான தவறு ஏனேனில் அவர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் உரையாடுவார்காள்.அப்படி தான் வெள்ளைகளோடு சேர்ந்து தான் கெடுகிறது என்றால் எனது நண்பி அதாவது யுனி நண்பி தற்போது இலங்கியில் இருந்து வந்தவா வந்த புதிதில் எல்லாருடனும் பழகமாட்டா ஆண்களோடு கதைக்க மாட்டா ஆனால் ஓர் 5மாதம் போக அவாவின் வாயில் எப்பவும் புகை தான் வரும் ஆண்களோடு தான் திரிவ இதில் இருந்து என்னை சொல்ல வாரென் என்றால் அங்கே சுகந்திரம் இல்லை அதாவது ஒரு பையனும் பொண்ணும் கதைச்சா அதை சமூகம் தப்பா சொல்லும் என்ற பயம் இங்கே வந்தவுடன் சூழ்நிலை மாறுபடுகிறது ஆனபடியால் இங்கே வாழ்ந்து படித்த பீள்ளைகள் அதற்கு இசைவாக்கம் அடைந்தவர்களாகவும் மற்றையோர் என்ன செய்வது என்று தெறியாம தவறு நடக்கிறது என்றே சொல்வேன்

ஏங்க...

ஐந்து மாதத்தில

நீங்க சொன்ன மாதிரி நடக்குதுன்னா..

அவவோட நடத்ததை சரி என்கிறீங்களா

தப்புத்தானே..

தப்பில்லைன்னு நினைச்சா..

then let them to go to hell

Link to comment
Share on other sites

ஆகா ஜமுனா... இப்படித்தான் எம்மவர்கள் உயர பறக்க வெளிகிட்டு,

மேலைத்தேசத்தவரே அசிங்கமாக பார்கும் வரைக்கும் போகிறார்கள்.

முன்னே உள்ள கவிதை ஒன்றை பாருங்கள்....

ஆமாம் படுகேவலாமாக

நடந்து கொண்டு,

அதனை

கலாச்சாரம்..நாகரீகம்...சுதந்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஜமுனா.... உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கின்றேன்....... அள்ளி வீசுங்கள்..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோருக்கும் ஒன்று சொல்லுகின்றேன் கேளுங்க...

எம்மவர்கள் மேலைத்தேச கலாச்சாரம் என்று சொல்லி, புகை விடுவதும், பல சமாச்சாரங்களும் எந்த நாட்டு கலாச்சாரத்திலும் இல்லை..........புரிந்து கொள்ளுங்கப்பா.....

Link to comment
Share on other sites

அப்ப நீங்கள் சொல்வதை போல் எங்கள் காலாச்சாரம் என்றால் நானும் நீங்களும் இதில் இருந்தே உரையாடுவது தப்பு என்று சொல்வார்கள் அப்படி எங்கல் கலாச்சாரம் என்று மூழ்கி இருந்தால் ஒரு கிண்ற்று தவளை போல் எங்கள் வாழ்க்கை யாகும் நான் யுனிக்கு போறேன் அங்கே ஒரு வெள்ளைகளும் விசில் அடித்து நக்கல் செய்வதில்லை நம்மவர்கள் தான் அதை செய்வார்கள் அது தான் உங்கள் கலாச்சாரம் என சொல்ல வாறீங்களா ????

Link to comment
Share on other sites

எல்லா நாட்டு கலாச்சாரத்திலும் புகை பிடிப்பது உண்டு நம்மவர் அக்காலத்திலே புகையிலை பற்றியிருக்கிறார்கள் சில விடயங்கள் வெளியிலகிற்கு தெறியாமல் மறைக்கபட்டுள்ளது நமது கலாச்சாரத்தில் பட் அவர்களின் கலாசாரத்தில் புலபடுகிறது ஆகையால் பிழை என்று சொல்வது முட்டாள்தனம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ ஜமுனா....உங்களுக்கு புரிய வைப்பது எப்படி....

நான் சொன்னது, வெள்ளையரிடம் உள்ள விசில் அடிகாத பழக்கத்தையும், நம்மவரில் இருக்கும் சில நல்ல பழக்கத்தையும் மட்டும் கடைப்பிடிக்க சொல்லி.....

நான் எங்கள் கலாச்சாரத்தில் இருக்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை...

Link to comment
Share on other sites

ஐயோ ஜமுனா....உங்களுக்கு புரிய வைப்பது எப்படி....

நான் சொன்னது, வெள்ளையரிடம் உள்ள விசில் அடிகாத பழக்கத்தையும், நம்மவரில் இருக்கும் சில நல்ல பழக்கத்தையும் மட்டும் கடைப்பிடிக்க சொல்லி.....

நான் எங்கள் கலாச்சாரத்தில் இருக்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை...

சரி நம்மன்ட ஆட்களிடம் உள்ள நல்ல பழக்கவழக்கங்கலை கொஞ்சம் தாறீங்களா சிஸ்டர் அல்லது பிரதர்

:wink: :wink:

Link to comment
Share on other sites

நான் என்ன சொல்ல வாறேன் என்றால் அது அவையின்ட பர்சனல் அவைக்கு அது சரி என்றா நாங்கள் ஏன் அதில் தலையிடுகிறோம் நம்மன்ட ஆட்கள் தலையிட்டு அப்பாட்ட சொல்லுறது உங்க மகள் அவனோட கதைக்கிறாள் இவனோட கதக்கிறாள் புகை பிடிக்கிறாள் இது தேவையா வெள்ளையில இப்படி யாரும் செய்யினமா அவங்க தன்ட பாட்டில் அடிப்பாங்கள் ஒரு காலகட்டத்தில் எல்லாத்தையும் விட்டு விட்டு நல்ல நிலைமையிம் இருப்பாங்கள் நம்மவர்களோ தாங்களும் உறுப்படாமல் மற்றதுக்களியும் உறுப்படாமல் வைத்திருப்பினம் என்பதே எனது நிலைபாடு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.