Jump to content

"சற்றலைற்" இல்லாமல்... தமிழ் தொலைக்காட்சி பார்க்க முடியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

baum_0029.gif

 

"சற்றலைற்" இல்லாமல்... தமிழ் தொலைக்காட்சி பார்க்க முடியுமா?

 

அண்மையில் பத்திரிகை ஒன்றில், வந்த‌ இரு விளம்பரங்களில்...

Sat. றிசீவர் இல்லாமல் IP றிசீவர் மூலம் 25க்கும் அதிகமான தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க முடியும் என்றும் அதற்கு வருட சந்தா 189 € என்றும் அறிவித்திருந்தார்கள். இது எவ்வளவு தூரம் உண்மை, இதனை யாராவது பாவிக்கின்றனீர்களா?

 

எனக்கு சற்றலைற் சட்டி மூலம் தமிழ்த் தொலைக்காட்சி பார்க்க‌ பக்கத்து வீட்டு தோட்டத்தில் உள்ள மரம் பெரிய இடைஞ்சலாக இருப்பதால்... கடந்த ஆறேழு வருடம் தமிழ்த் தொலைக்காட்சி பார்க்காமலே... காலத்தை கடத்தி விட்டேன். இனியும்.. என்னால், தாங்க முடியாது. வேறு ஏதாவது மாற்று வழி இருந்தால்... அறியத் தாருங்கள் உறவுகளே.... :)

Link to comment
Share on other sites

ஆம் பார்க்க முடியும் நீங்கள்  ஒரு  IP றிசீவர்  பெற்றுக்கொள்ள வேண்டும்  வேகமான இணையத்தொடர்பும்தான் தேவை . இந்தியத்தமிழ் தொலைக்காட்சிகள் அநேகமாக முழுவதையும் பார்க்கமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தமிழ்சிறி,

 

இவ்வளவுகாலமும் வெளிநாட்டில் இருக்கிறியள் இந்தச் சூட்சுமங்கள் எதுவுமே தெரியாமல். யாழில் ஒரு திரி போச்சுதெல்லோ, அப்பிள் பொக்ஸ் உடைப்பது எப்படி என. அதை ஒருக்கால் தேடிக்கண்டுபிடிக்கவும்.

 

யாழ் கள உறவுகள் யாராவது அந்த இடுகையை ஒருக்கால் தமிழ்சிறியின் கண்ணில காட்டவும்.

 

காசு எதுவும் தேவையில்லை, கொஞ்சம் முன்னபின்ன இருந்தாலும் சிலவேளைகளில் நல்ல படங்களும் பாக்கலாம் எண்டு கதைக்கினம்.

 

XBMC என வரும் ஒரு அப்லிகேஸன் எண்டு நினைவு.

Link to comment
Share on other sites

ஆமாம் தமிழ்சிறி அண்ணா !!! நிச்சயமாக பாவிக்க முடியும். XBMC மென்பொருள் நிறுவப்பட்டுள்ள Android TV Box ஒன்றை வாங்குவதன் மூலம் தமிழ் தொலைக்காட்சிகளைப் பார்வையிடலாம்... ( கணினியிலும் XBMC மென்பொருளை நிறுவுவதன் மூலம் தமிழ் தொலைக்காட்சிகளைப் பயன்படுத்தலாம்)

Link to comment
Share on other sites

ஆமாம் தமிழ்சிறி அண்ணா !!! நிச்சயமாக பாவிக்க முடியும். XBMC மென்பொருள் நிறுவப்பட்டுள்ள Android TV Box ஒன்றை வாங்குவதன் மூலம் தமிழ் தொலைக்காட்சிகளைப் பார்வையிடலாம்... ( கணினியிலும் XBMC மென்பொருளை நிறுவுவதன் மூலம் தமிழ் தொலைக்காட்சிகளைப் பயன்படுத்தலாம்)

 

ஆ.. இமயவரம்பன் அரிவரி படிக்காமலேயே நேரடியாக எழுதத் தொடங்கீட்டீங்கள்???? வருக.. வருக!!  :o  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் பார்க்க முடியும் நீங்கள்  ஒரு  IP றிசீவர்  பெற்றுக்கொள்ள வேண்டும்  வேகமான இணையத்தொடர்பும்தான் தேவை . இந்தியத்தமிழ் தொலைக்காட்சிகள் அநேகமாக முழுவதையும் பார்க்கமுடியும்.

 

IP றிசீவர்  நாங்கள் வாங்க வேண்டுமா? அல்லது அந்தச் சேவையை.. வழங்கும் நிறுவனமே தருமா?

அப்படி நாங்கள் IP றிசீவர் வாங்க வேண்டும் என்றால்... எந்த வகையான மொடல் றிசீவர் வாங்குவது போன்ற தகவல்களைத் தாருங்களேன்... சோழன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தமிழ்சிறி,

 

இவ்வளவுகாலமும் வெளிநாட்டில் இருக்கிறியள் இந்தச் சூட்சுமங்கள் எதுவுமே தெரியாமல். யாழில் ஒரு திரி போச்சுதெல்லோ, அப்பிள் பொக்ஸ் உடைப்பது எப்படி என. அதை ஒருக்கால் தேடிக்கண்டுபிடிக்கவும்.

 

யாழ் கள உறவுகள் யாராவது அந்த இடுகையை ஒருக்கால் தமிழ்சிறியின் கண்ணில காட்டவும்.

 

காசு எதுவும் தேவையில்லை, கொஞ்சம் முன்னபின்ன இருந்தாலும் சிலவேளைகளில் நல்ல படங்களும் பாக்கலாம் எண்டு கதைக்கினம்.

 

XBMC என வரும் ஒரு அப்லிகேஸன் எண்டு நினைவு.

 

எழுஞாயிறு... உங்களது கருத்தை, வாசித்து சிரித்து விட்டேன். :D 

பல வருடம் வெளிநாடு என்று, வாழ்ந்தாலும்... எனது நேரம் முழுக்க, வேலையும், வீடும், ஓய்வுக்கு யாழ்களமும் தான். முன்பு... தனிமையாக இருக்கும் போது, பலருடன் தொடர்புகள் இருந்தது உண்மை.

இப்போது... சோலிகள் வேண்டாம் என்று... ஒதுங்கியே வாழ்கின்றேன்.

 

XBMC ஐப் பற்றி.... படங்களுடன், மேலும் சில தரவுகளை... உங்களிடமிருந்து எதிர் பார்க்கின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் தமிழ்சிறி அண்ணா !!! நிச்சயமாக பாவிக்க முடியும். XBMC மென்பொருள் நிறுவப்பட்டுள்ள Android TV Box ஒன்றை வாங்குவதன் மூலம் தமிழ் தொலைக்காட்சிகளைப் பார்வையிடலாம்... ( கணினியிலும் XBMC மென்பொருளை நிறுவுவதன் மூலம் தமிழ் தொலைக்காட்சிகளைப் பயன்படுத்தலாம்)

 

இமயவரம்பன், உங்களது முதல் பதிவே...

தொழில்நுட்பம் சார்ந்ததாக இருந்ததையிட்டு, பெரு மகிழ்ச்சி அடைந்தேன். :) 

 

அந்த XBMC எனப்படும், மென்பொருள் நிறுவுவதைப் பற்றிய விரிவான விளக்கத்தையும், அதனைச் சார்ந்த  XBMC றிசீவர் பற்றிய படங்களையும்.. இணைத்தால், எனக்கும்... இங்கு, சந்தேகத்தை கேட்க...( :D ) வெட்கப் பட்டுக் கொண்டிருக்கும்... பல யாழ்கள உறவுகளுக்கும், பிரயோசனமாய் இருக்கும் என நம்புகின்றேன். :rolleyes:  :D  :lol: 

Link to comment
Share on other sites

http://www.rikomagic.de/produkte/android-mini-pcs/mk802-iv-s-2/  ஐரோப்பாவில் எம்மவர்கள் பெரும்பாலும் ரிக்கோமஜிக் என்னும் கருவியையே பயன்படுத்துகிறார்கள். ஜேர்மனியில் 200 யூரோ அளவில் விற்பனை செய்கிறார்கள். சிலர் மேலுள்ள தளத்தில் நேரடியாக 69 யூரோவுக்கு கொள்வனவு செய்து.. தாங்களாகவே சில தமிழ் தொலை காட்சிகளை திறந்து பார்க்கிறார்கள். 

Link to comment
Share on other sites

இப்போது பலர் தொலைக்காட்சி சனல்களை ,இணையம் மூலம் வினியோகம் செய்கின்றனர். அவர்கள்  கொடுக்கின்றனர். அப்பிள் ரிவி 2 மட்டும் செய்ய முடியும். கணனியிலும் செய்ய முடியும்.சாலை ரிவி என இணையத்தில் தேடிப்பாருங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.