Jump to content

எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

படம் : இளமை ஊஞ்சலாடுது
பாடகர்கள் : எஸ்.பி .பாலசுப்ரமணியம்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
பாடல் : ஒரே நாள்
________________________________

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
சங்கமங்களில் இடம் பெரும் சம்பவங்களில் இதம் இதம்
மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்

கர்ப்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம்
மழை நீ நிலம் நான் தயக்கமென்ன

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

ஆ ஆ ஆ ர ர ர ர ர ல ல ல ல ல ல ர ர ர ர
ர ர ர ர ர ல ல ல ல ல ர ர ர ர

பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
கண்ணிறேண்டிலும் ஒரே ஸ்வரம்
கையிறேண்டிலும் ஒரே லயம்
இரவும் பகலும் இசை முழங்க

ஒரே நாள் …….. 
உன்னை நான் ………. 
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
ஊஞ்சலாடுது …
அஹ அஹ அஹ ஆஹா

Edited by வல்வை சகாறா
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
என்ன 1980ஆம் ஆண்டு எடுத்த போட்டோவை போட்டிருக்கு ?
யாரும் சின்ன பெடியளுக்கு வலை விரிக்கிற விளையாட்டு மாதிரி இருக்கு ......
 
வீட்டு காரரின் தொலைபேசி எண் கிடைக்குமா ?
(இதையெல்லாம் உடனே உடனேயே போட்டு கொடுக்கணும்)
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

என்ன 1980ஆம் ஆண்டு எடுத்த போட்டோவை போட்டிருக்கு ?
யாரும் சின்ன பெடியளுக்கு வலை விரிக்கிற விளையாட்டு மாதிரி இருக்கு ......
 
வீட்டு காரரின் தொலைபேசி எண் கிடைக்குமா ?
(இதையெல்லாம் உடனே உடனேயே போட்டு கொடுக்கணும்)

 

 

மருதங்கேணி மலரும் நினைவுகள்ம்மா இதையெல்லாம் கண்டுக்கப்படாது.

 

போட்டுக்கெடுத்து எதுவும் ஆகாது... ஆகா எனக்கு விடுதலை கிடைச்சிடிச்சி என்று ஏதோ படத்தில பொண்டாட்டி ஊருக்குப்போட்டா என்று ஜனகராஜ் துள்ளிக்குதித்து ஓடித்திரிகிறமாதிரி ஒரு சீன் கனடாவில நடக்கும் அவ்வளவுதான் :rolleyes::lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் சகாறா ,
மிகவும் அருமையானதொரு பதிவு. 
காதில் தேனாய் வந்து சொட்டும் இசை துளிகளிடம் எங்களை கைபிடித்து அழைத்து செல்கிறீர்கள்.
இன்று தான் ஒவ்வொன்றாய் கேட்கும் நேரம் கிடைத்தது. இவளவு நாள் இம் முயற்சியை பாராட்டாமல் இருந்தமைக்கு மன்னிக்கவும். தொடருங்கள். 
Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வயலின் :- Shine Kk

 

 

படம் :- மன்னன்

பாடல் வரிகள் :- வாலி

 

பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

ஆண் : மாய ஜாலம் என்ன மையல் கொண்டு
நீயும் நாளும் ஆட்டம் போடவா

பெண் : நேரம் காலம் என்ன நேசம் கொண்டு
நீயும் காதல் தோட்டம் போடவா

ஆண் : ஹே ராணி என்னோடு ஆடவா நீ

பெண் : பூமேனி கொண்டாடும் வெண் பனி
என்னாளும் ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

***

ஆண் : மான் கூட்டம் மீன் கூட்டம் வேடிக்கை பார்க்கின்ற
கண்ணிரண்டிலே என்ன மயக்கம்

பெண் : மாமாங்கம் ஆனாலும் மன்னா உன் மார் சேர்ந்து
சின்ன மலர் தான் சிந்து படிக்கும்

ஆண் : கையோடு கை சேரும் கல்யாண வைபோகம்
கண்டு களிக்கும் காலம் பிறக்கும்

பெண் : மேள சத்தம் கேட்பதெந்த தேதியோ

பெண்குழு : லால லால லால லால லால லா

ஆண் : தேவனுக்கு சொந்தம் இந்த தேவியோ

பெண்குழு : லால லால லால லால லால லா

பெண் : காதும் காதுமாய்

ஆண் : காதல் மந்திரம்

பெண் : ஓதுகின்ற மன்னன் அல்லவோ என்னாளும் இங்கு

ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

***

பெண் : நின்றாலும் சென்றாலும் பின்னோடு என்னாளும்
வந்த நிழலே வண்ண மயிலே

ஆண் : தொட்டாலும் பட்டாலும் முத்தாரம் இட்டாலும்
என்ன சுகமே என்ன சுவையே

பெண் : உன்மேனி பொன்மேனி இன்னாளும் என்னாளும்
என்னை மயக்க தன்னை மறக்க

ஆண் : ஓடை மீது ஓடம் போல ஆட வா

பெண்குழு : லால லால லால லால லால லா

பெண் : உன்னை அன்றி யாரும் இல்லை ஆட வா

பெண்குழு : லால லால லால லால லால லா

ஆண் : காதல் கன்னிகை

பெண் : காமன் பண்டிகை

ஆண் : காணுகின்ற காலம் அல்லவா என்னாளும் இங்கு

பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

ஆண் : மாய ஜாலம் என்ன மையல் கொண்டு
நீயும் நாளும் ஆட்டம் போடவா ஹஹா

பெண் : நேரம் காலம் என்ன நேசம் கொண்டு
நீயும் காதல் தோட்டம் போடவா

ஆண் : ஹே ராணி என்னோடு ஆடவா நீ
பூ மேனி கொண்டாடும் வெண்பனி

பெண் : என்னாளும் ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: பாலூட்டி வளர்த்தகிளி
பாடகர்: எஸ்.பி.பி, எஸ்.ஜானகி
இசை; இளையராஜா

 

 

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
திருவாய்மொழி திருவாசகம்
நான் கேளாமல் எனக்கேது ராகங்கள்

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
உன் வாய்மொழி மணிவாசகம்
நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

ஏழிசை பாடும் இமைகள் இரண்டும்
படபட படபட படவென வரும் பாவங்கள்
ஆலிலை மீது தழுவிடும் காற்று
சலசல சலசல சலவென வரும் கீதங்கள்
குலமகள் நாணம் உடன் வரும் போது
மௌனமே இடைதான் தூது
ஒரு கிளி ஊமை…ஒரு கிளி பேதை
இடையில் தீராத போதை…ஹா

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

கார்குழல் மேகம் மூடிய நெஞ்சில்
கலகல கல கலவென வரும் எண்ணங்கள்
ஓவியம் தீட்டி காட்டிடும் கன்னம்
பளபள பளபள பளவென வரும் கிண்ணங்கள்
சொல் என கண்ணும்…நில் என நெஞ்சும்
சொல் என கண்ணும்…நில் என நெஞ்சும்
சொல்வதே பெண்ணின் தொல்லை
சிறுகதை ஓர் நாள் தொடர்கதை ஆனால்
அதுதான் ஆனந்த எல்லை

நான் பேச வந்தேன்…ஹா
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை…ஆ
உன் வாய்மொழி மணிவாசகம்
நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

 

 

Edited by வல்வை சகாறா
Link to comment
Share on other sites

  • 8 months later...
  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்
 

 

நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி

 
நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி

நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான்தான்
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை
இதுப்போல் வேரெங்கும் சொர்கமில்லை
உயிரே வா

நாடகம் முடிந்த பின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே
உயிரே வா
(நீ பார்த்த..)

படம்: ஹேராம்
இசை: இளையராஜா
 
 
 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

படம்: தூறல் நின்னு போச்சு
இசை: இளையராஜா
பாடியவர்: ஜானகி, மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர்: வைரமுத்து


தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோழில் துஞ்சியதோ...
தங்கச் சங்கிலி...

மலர்மாலை தலையணையாய்
சுகமே பொதுவாய்
ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி
தங்கச் சங்கிலி...

காவல் நூறு மீறி
காதல் செய்யும் தேவி
உன் சேலையில் பூ வேலைகள்
உன் மேனியில் பூஞ்சோலைகள்

அந்திப் பூ விரியும்
அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்
இவளின் கணவு கனியும் வரையில்
விடியாது திருமகள் இரவுகள்
தங்கச் சங்கிலி...

ஆடும் பொம்மை மீது
ஜாடை சொன்ன மாது
லாலா லாலலாலா லால லால லாலா

கண்ணோடு தான் போராடினாள்
வேர்வைகளின் நீராடினாள்
ராராரரா ராராரரா ராராரரா ராராரரா

அன்பே ஆடை கொடு
எனை அனுதினம் அள்ளி சூடிவிடு

இதழில் இதழால் கடிதம் எழுது
ஒரு பேதை உறங்கிட மடி கொடு
தங்கச் சங்கிலி...
மலர்மாலை...
தங்கச் சங்கிலி...

Edited by வல்வை சகாறா
Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

 

 

https://www.youtube.com/watch?v=JeAvPEqNIuU&list=RDHyBsKU856Nw&index=34என் மேல் விழுந்த மழை துளியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?
இன்று எழுதிய என் கவியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? 

என்னை எழுப்பிய பூங்காற்றே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என்னை மயக்கிய மெல்லிசையே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல் 
உனக்குள் தானே நான் இருந்தேன் 

(என் மேல் விழுந்த...)

மண்ணை திறந்தால் நீர் இருக்கும் 
என் மனதை திறந்தால் நீ இருப்பாய் 
ஒளியை திறந்தால் இசை இருக்கும்
என் உயிரை திறந்தால் நீ இருப்பாய்
வானம் திறந்தால் மழை இருக்கும்
என் வயதை திறந்தால் நீ இருப்பாய்
இரவை திறந்தால் பகல் இருக்கும்
என் இமையை திறந்தால் நீ இருப்பாய்

(என் மேல் விழுந்த ...)

இலையும் மலரும் உரசுகையில் 
என்ன பாஷை பேசிடுமோ 
அலையும் கரையும் உரசுகையில் 
பேசும் பாஷை பேசிடுமோ 
மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ 
பார்வை ரெண்டும் பேசிகொண்டால் 
பாஷை ஊமை ஆகிவிடுமோ 

(என் மேல் விழுந்த...)

 

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
 
கண்மணி அன்போட காதலன் நான் நான்
எழுதும் Letter.. ச்சி.. மடல்.. இல்ல கடுதாசி வெச்சுக்கலாமா?
இல்ல கடிதமே இருக்கட்டும்.. எங்க படி..
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே..
பாட்டாவே படுச்சிட்டியா? அப்ப நானும்..
மொதல்ல கண்மணி சொன்னல..
இங்க பொன்மணி போட்டுக்க..
பொன்மணி உன் வீட்ல சௌக்கியமா?
நா இங்க சௌக்கியம்..
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா?
நான் இங்கு சௌக்யமே..
உன்ன நெனச்சு பாக்கும்போது கவித
மனசுல அருவி மாதிரி கொட்டுது
ஆனா அத எழுதனும்டு ஒக்காந்தா
அந்த எழுத்துதான் வார்த்த..
உன்னை எண்ணி பார்கையில் கவிதை கொட்டுது..
அத்தான்..
அதை எழுத நினைகையில் வார்த்தை முட்டுது..
அத்தேதான்.. அஹ ஹ.. பிரமாதம்.. கவித கவித.. படி..
கண்மணி அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே..
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்யமே..
உன்னை எண்ணி பார்கையில் கவிதை கொட்டுது..
அதை எழுத நினைகையில் வார்த்தை முட்டுது..
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே..
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்யமே..
என்னக்கு உண்டான காயம் அது தன்னால ஆறிடும்
அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல..
என்னக்கு ஒன்னுமே ஆவரது இல்ல..
இதையும் எழுதிக்கோ..
நடுல நடுல மானே தேனே பொன்மானே
இதெல்லாம் போட்டுக்கணும்..
தோ பாரு என்னக்கு என்ன காயம்னாலும் ஒடம்பு தாங்கிடும்
உன் உடம்பு தாங்குமா?? தாங்காது..
அபிராமி அபிராமி..
அதையும் எழுதணுமா??
அது.. காதல்..
என் காதல் என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது
ஆனா நா அழுது என் சோகம் உன்னை தாக்கிடுமோனு
அப்படினு நெனைக்கும்போது வர அழுக கூட நின்னுடுது..
மனிதர் உணர்ந்துகொள்ள இது மனித காதல் அல்ல..
காதல் அல்ல.. காதல் அல்ல.. காதல் அல்ல..
அதையும்தாண்டி புனிதமானது..
புனிதமானது.. புனிதமானது.. புனிதமானது..
உண்டான காயமெங்கும் தன்னாலே ஆறிப்போன
மாயம் என்ன பொன்மானே பொன்மானே..
என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கி கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே..
எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க
அழுகை வந்தது..
எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றெண்ணும்போது வந்த
அழுகை நின்றது..
மனிதர் உணர்ந்து கொள்ள, இது மனித காதல் அல்ல..
அதையும் தாண்டி புனிதமானது..
அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா?
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே
அதுவும் உன்னக்கு புரியுமா?
சுப லாலி லாலியே லாலி லாலியே
அபிராமி லாலியே லாலி லாலியே..
அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா?
உன்னக்கு புரியுமா?
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் முடியே வாழ்த்து பாடு….
கருணை பொங்கும்… உள்ளங்கள் உண்டு ..
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழலனும் நூறு ஆண்டு..
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் ….
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் ..

அழகை பூமியின் வாழ்கையை அன்பில் வாழ்ந்து விடைப்பெறுவோம்…

கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் முடியே வாழ்த்து பாடு…

பூமியில் பூமியில் ..இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்…… எனக்கொன்றும் குறைகள் கிடையாது .
ஏது வரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஓ..

ஏது வரை வாழ்க்கை அழைக்கிறதோ…..
அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் … நேரம் .வரும் போதும் …….. சிரிப்பினில் …
நன்றி சொல்லிடுவோம்
பரவசம் இந்த பரவசம் ..
என்னாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் முடியே வாழ்த்து பாடு….

நாமெல்லாம் சுவாசிக்க ..
தனி தனி காற்று கிடையாது …
மேகங்கள்… மேகங்கள்..
இடங்களே பார்த்து பொழியாது…
ஓடையில் இன்று இழையுதிரும் ….
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்…
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்……….
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்கை சொல்லும் பாடங்கள் தானே
………..கேளடி…….

கடவுள் தந்த அழகிய வாழ்வு…
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் முடியே வாழ்த்து பாடு…

Edited by வல்வை சகாறா
  • Like 1
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

படம் : காதல் ஓவியம்
பாடல் : நாதம் என்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.ஜானகி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தானம் தம்த தானம் தம்த தானம் தம்த தானம்
பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம் தந்த சொந்தம்
ஓலையில் வெறென்ன சேதி தேவனே நானுந்தன் பாதி
இந்த பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம் தந்த சொந்தம்

நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே
உந்தான் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே ஓ பூவும் ஆளானதே

நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே
உந்தான் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே ஓ பூவும் ஆளானதே

நாதம் என் ஜீவனே

அமுத கானம் நீ தரும் நேரம் நதிகள் ஜதிகள் பாடுமே


நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே
உந்தான் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே ஓ பூவும் ஆளானதே

இசையை அருந்தும் ஜாதக பறவை போலே நானும் வாழ்கிறேன்
உறக்கமில்லை எனினும் கண்ணில் கனவு சுமந்து போகிறேன்
தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்
நீ அதில் போவதால் ஏதோ ஞாபகம்
வென்னீரில் நீராடும் கமலம்
விலகாது விரகம்

நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே
உந்தான் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே ஓ பூவும் ஆளானதே

அமுத கானம் நீ தரும் நேரம் நதிகள் ஜதிகள் பாடுமே
விலகி போனால் எனது சலங்கை விதவை ஆகி போகுமே
கண்களில் மௌனமோ கோவில் தீபமே
ராகங்கள் பாடி வா பன்னீர் மேகமே
மார் மீது பூவாகி விழவா
விழியாகி விடவா

நாதம் என் ஜீவனே

 

 

Edited by வல்வை சகாறா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

படம் : கும்கி
இசை: டி.இமான்
பாடியவர்: ஹரிச்சரண்
பாடலாசிரியர் : யுகபாரதி.
பாடல் : அய்யய்யயோ ஆனந்தமே!

 

அய்யய்யயோ ஆனந்தமே!
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே!

நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே!
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கி போகுதே!

ஏதோ ஒரு ஆச!
வா வா கதை பேச
அய்யய்யோ…

அய்யய்யய்யோ… ஓ… ஓ… அய்யய்யய்யோ…

உன்னை முதல் முறை கண்ட நொடியில்
தண்ணிக்குள்ளே விழுந்தேன்
அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல
மெல்ல மெல்ல கரைந்தேன்
கரை சேர நீயும் கையில் ஏந்த வா
உயிர் காதலோடு நானும் நீந்தவா

கண்களில் கண்டது பாதி
வரும் கற்பனை தந்தது மீதி
தொடுதே… சுடுதே… மனதே…

அய்யய்யயோஆனந்தமே!
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே!

கண்கள் இருப்பது உன்னை ரசித்திட
என்று சொல்ல பிறந்தேன்!
கைகள் இருப்பது தொட்டு அனைத்திட
அள்ளிக் கொள்ளத் துணிந்தேன்
எதற்காக கால்கள் கேள்வி கேட்கிறேன்?
துணை சேர்ந்து போக தேதி பார்க்கிறேன்!

நெற்றியில் குங்குமம் சூட
இள நெஞ்சினில் இன்பமும் கூட
மெதுவா… வரவா… தரவா…

அய்யய்யயோ ஆனந்தமே!
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே!

நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே!
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கிப் போகுதே!

ஏதோ ஒரு ஆச!
வா வா கதை பேச!
அய்யய்யயோ…

 

 

Edited by வல்வை சகாறா
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

திரைப்படம் : வாகை சூடவா
பாடியவர் : சின்மயி
இசை : ஜிப்ரான் 
வரிகள் : வைரமுத்து

சரசர சாரக்காத்து 
வீசும் போதும்
சார(ரை)ப் பாத்து பேசும்போதும்
சாரப்பாம்பு போல
நெஞ்சு சத்தம்போடுதே (சரசர)

இத்து இத்து இத்துப்போன 
நெஞ்சு தைக்க 
ஒத்தப்பார்வை பாக்கச்சொல்லு
மொத்த சொத்தை எழுதித்தாரேன்
மூச்சு உட்பட (த்த்)
டீ போல நீ
என்னைய ஆத்துற
(சரசர)

எங்க ஊரு புடிக்குதா
எங்கத் தண்ணி இனிக்குதா
சுத்தி வரும் காத்துல
சுட்ட ஈரல் மணக்குதா
முட்டக்கோழி புடிக்கவா
மொறைப்படி சமைக்கவா
எலும்புகள் கடிக்கையில் 
எனைக்கொஞ்சம் நினைக்கவா
கம்மஞ்சோறு ருசிக்கவா

சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்கவா
மொடக்கத்தான் ரசம் வச்சி மடக்கத்தான் பாக்குறேன்
ரெட்டை தோசை சுட்டு வச்சு
காவக் காக்கரேன்
மொக்குன்னே நொங்கு நான் நிக்கிறேன் 
மண்டு நீ கங்கைய கேக்கறே 
(சரசர)

புல்லு கட்டு வாசமா 
புத்திக்குள்ள வீசுர
மாட்டு மணி சத்தமா
மனசுக்குள் கேக்குறே
கட்டவண்டி ஓட்டுறே
கையளவு மனசுல

கையெழுத்து போடுறே
கன்னிப்பொண்ணு மார்புல
மூணு நாளா பாக்கல 
ஊரில் எந்த பூவும் பூக்கல
ஆட்டுக்கல்லு குழியிலே
உறங்கிப்போகும் பூனையா
வந்து வந்து பார்த்து தான்
கிறங்கி போறயா
மீனுக்கு ஏங்கற கொக்கு நீ
கொத்தவே தெரியல மக்கு நீ
(சரசர) (2)
(இத்துஇத்து) 
காட்டு மல்லிக பூத்துருக்குது 
காதலா காதலா
வந்து வந்து ஓடிப்போகும் 
வண்டுக்கென்ன காய்ச்சலா
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Music     :    D. இமான்
Song     :    கூடை மேலே கூடை வச்சு
Singer/s:    V.V. பிரசன்னா, வந்தனா ஸ்ரீனிவாசன் 
Lyricist :    யுகபாரதி 


பெ:    ஆ......ஆ.....
ஆ:     கூடை மேலே கூடை வச்சு கூடலூரு போறவளே
           உன் கூட கொஞ்சம் நானு வரேன் கூட்டிக்கிட்டு போனா என்ன
           ஒத்தையிலே நீயும் போனா அது நியாயமா
           உன்னுடனே நானும் வரேன் ஒரு ஓரமா
           நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
           நீ வேணான்னு  சொன்னாலே போவேன்டி சேதாரமா

பெ :   கூடை மேலே கூடை வச்சு கூடலூரு போறவள
           நீ  கூட்டிக்கிட்டு போக சொன்னா என்ன சொல்லும் ஊரு என்னை
           ஒத்துமையா நாமும் போக இது நேரமா
           தூவத்தலை தேச்சு வச்சா துரு ஏறுமா
           நான் போறேனே சொல்லாம வாரேனே உன் தாரமா
           நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா

பெ :   சாதத்துள்ள கல்லு போல நெஞ்சுக்குள்ள நீ இருந்து
           சரிக்காம சதி பண்ணுற
ஆ:     சீயக்காயை போல கண்ணில் சிக்கிக்கிட்ட போதும் கூட
           உறுத்தாம உயிர் கொல்லுற
பெ:    அதிகம் பேசாம அளந்து தான் பேசி
           எதுக்கு சடை பின்னுற
ஆ:     சல்லி வேர ஆணி வேரா ஆக்குற
           சட்டை பூவ வாசமா மாத்துற
பெ:    நீ போகாத ஊருக்கு பொய்யாக வழி சொல்லாத      
ஆ:     கூடை மேலே கூடை வச்சு கூடலூரு போறவளே 
பெ:    நீ  கூட்டிக்கிட்டு போக சொன்னா என்ன சொல்லும் ஊரு என்னை
 
ஆ:     எங்க வேணா போயிக்க நீ என்னை விட்டு போயிடாம
           இருந்தாலே அது போதுமே
பெ:    தண்ணியதான் விட்டுப்புட்டு தாமரையும் போனதினா
           தரை மேலே தலை சாயுமே
ஆ:     மறைஞ்சு போனாலும் மறந்து போகாதே
           நெனைப்பு தான் சொந்தமே
பெ:    பட்டை தீட்ட தீட்டத்  தான் தங்கமே
           உன்னை பார்க்க பார்க்கத் தான் இன்பமே
ஆ:     நீ பார்க்காது போனாலே கிடையாது மறு சென்மமே
பெ:    ஆ......ஆ.....
 
ஆ:     கூடை மேலே கூடை வச்சு கூடலூரு ஹ...கூடலூரு போறவளே 
பெ:    நீ  கூட்டிக்கிட்டு போக சொன்னா என்ன சொல்லும் ஊரு என்னை
ஆ:    ஒத்தையிலே நீயும் போனா அது நியாயமா

           உன்னுடனே நானும் வரேன் ஒரு ஓரமா

 பெ:   நான் போறேனே சொல்லாம வாரேனே உன் தாரமா

           நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா
           ராரார......ராரார......ராரார......ராரார......ராரார......

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

சுந்தரி கண்ணால் ஒரு சேதி......

நான் உனை நீங்க  மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்  @  min

 

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • 3 months later...
  • 5 months later...
  • 1 month later...



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
    • "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்"    மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே தப்பி பிழைத்துள்ளன. எனினும் இதற்கு விதிவிலக்காக  7 " X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களி மண் பலகையில் கியூனிபார்ம் எழுத்துக்களில், அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும். இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் எல்லோராலும் வாசிக்கக் கூடியவை அல்ல. இவை கியூனிபார்மை பற்றி சிறப்பாக எழுத வாசிக்க ஆண்டு கணக்காக படித்த எழுத்தர்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக் கூடியவை. ஆகவே இந்த சமையல் குறிப்பு அல்லது புத்தாகம்  சாதாரண சமையல்காரர் அல்லது தலைமைச் சமையற்காரருக்கு எழுதப்பட்டவையாக அதிகமாக இருக்காது. இது அன்று, 4000 ஆண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற சமையலைப் பற்றிய ஒரு ஆவணமாக இருக்கலாம். இங்கு சமையல் குறிப்பு விரிவாகவும் ஆனால், அபூர்வமான, அரிதான கூட்டுப் பொருள்களை கொண்டதாகவும் இருக்கிறது. ஆகவே இவை மெசொப்பொத்தேமியாவின் அரண்மனைக்கான சிறப்பு உணவாக, அதாவது மேல் தட்டு வர்க்கத்தினருக்கான அல்லது கோயிலின் மடைப்பள்ளியில் தயாரிக்கும் மத பிரசாதமாக, சிறப்பு [விசேஷ] கால சிறப்பு சமையல்களாக  இருக்கலாம்.  ஆகவே இன்றைய உலகின் மிகப் பழமையான சமையல் குறிப்பு, பாபிலோனிலிருந்து தொல்பொருள் ஆய்வின் மூலம் எமக்கு கிடைத்திருக்கிறது. அதன் வயது சுமார் 4,000 ஆண்டுகள். ஆனால் இதிலுள்ள சமையல் குறிப்புகளை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் உள்ளது. காரணம் இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளது. இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்கு புரியாததாக உள்ளது. மேலும் அந்தக் கால மக்கள் சமையல் செய்த பொருட்கள் பற்றி நாம் முழுவதும் அறியவில்லை. அதிலுள்ள சமையல் முறையில் -  சமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு போன்றவை காணப்படவில்லை. ஆனால் அந்தக் குறிப்பைப் படிக்கும் போது, அவை கை தேர்ந்த சமையல்காரருக்காக  தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.மேலும் உயிரியல்,விஞ்ஞானம் , தொல்பொருள், இலக்கியம் சார்ந்த ஒரு ஊகத்தின் அடிப்படையில் அங்கு குறிக்கப்பட்ட கூட்டு பொருள்கள், இன்று ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளன.  அசிரியன்கள்[Assyrian] பற்றி ஆராயும்  பிரெஞ்சு நாட்டின்  ஜீன் போட்டீரோ (Jean Bottero), என்ற ஆராய்ச்சியாளர், மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கும் போது,இதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன. சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம், துல்லியமாய் சமைத்தல், நெளிவு சுளிவுகள், ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார் முதலாவது, கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப் படும், YBC 4644, என அழைக்கப்படும் வில்லையாகும். இது 25 சமையல் செய்முறைகளை கொண்டுள்ளது. இவை 21 புலால் துவட்டலும் [மெதுவாக வேகவைத்த சமையல் / stews] 4 காய்கறி துவட்டலும் ஆகும். இந்த சமையல் குறிப்பு கலக்கும் அல்லது சேர்க்கும் மூலப் பொருட்களின் பட்டியலையும் அது எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தருகிறது. ஆனால் எவ்வளவு, எவ்வளவு நேரம் போன்ற தரவுகள் இல்லை.  இரண்டாவது வில்லை YBC 8958, ஆகும்.இது 7 சமையல் குறிப்பை விரிவாக தருகிறது. வில்லை பல இடங்களில் முறிந்து காணப்படுவதுடன் இரண்டாவது சமையலின் பெயர் காணப்படவில்லை. ஆனால் இது ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு. அதிகமாக அந்த பறவை கௌதாரியாக [partridges] இருக்கலாம்?  அதில் ஒரு சமையல் குறிப்பு இப்படி சொல்கிறது: "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை,  பின் இரைப்பையை பிரித்து துப்பரவு செய், அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்" ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடவில்லை. இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால், அறிவுறுத்தல் ஒன்றும்  தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம். சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது: "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட லீக்ஸ், உள்ளி, மற்றும் ரவை, மற்றும் தேவைக்கு மட்டும் அளவான வெங்காயம் சேர்த்து கொள்," "Remove the head and feet. Open the body and clean the birds, reserving the gizzards and the pluck [heart, liver, and lungs]. Split the gizzards and clean them. Next rinse the birds and flatten them. Prepare a pot and put birds, gizzards and pluck into it before placing it on the fire" It does not mention whether fat or water is added -- no doubt the method was so familiar that instructions were considered unnecessary- After the initial boiling or braising, the recipe continues  "Put the pot back on the fire. Rinse out a pot with fresh water. Place beaten milk into it and place it on the fire. Take the pot (containing the birds) and drain it. Cut off the inedible parts, then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue [aromatic woody herbs or shrubs], which has already been stripped and cleaned. When it has come to a boil, add minced leek, garlic, samidu [Semolina?] and onion (but not too much onion)" இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில், சமைத்த உணவை  பரிமாறுதலுக்கான ஆயுத்தம் செய்யவேண்டும் என்பதால், அதன் அறிவுறுத்தல் இப்ப இப்படி அதன் பின் போகிறது: "நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு, பாலில் அதை மென்மையாக்கு, அதை பிசையும் போது, உப்பு, ரவை, லீக்ஸ், உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி - மாவு பசையாக்கி -, அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு. பின் இரு துண்டுகளாக வெட்டு, பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு, தட்டின் அடியில் முன்னமே மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை, விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காதவாறு பார்த்துக்கொள், அடுப்பிற்கு மேல் அதை வேக வை, ஏற்கனவே பக்குவபடுத்தப் பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை, அதை வேகவைத்த ரொட்டியின் இரண்டாவது வெட்டிய பகுதியால் மூடு, அதை பரிமாறலுக்கு அனுப்பு."  "Rinse crushed grain, then soften it in milk and add to it, as you kneed it, salt, samidu, leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment. Then cut it into two pieces. Take a platter large enough to hold the birds. Place the prepared dough on the bottom of the plate. Be careful that it hangs over the rim of the platter only a little. Place it on top of the oven to cook it. On the dough which has already been seasoned, place the pieces of the birds as well as the gizzards and pluck. Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" [to the table.] என்கிறது. மூன்றாவது வில்லை 3 சமையல் குறிப்பை கொண்டுள்ளது. இந்த வில்லை உடைந்து காணப்படுவதுடன் இது ஒரு பானையில் பறவை, அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம் [butumtu?], இறைச்சி போன்றவையை  சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும். என்றாலும் நின்காசியை கௌரவிக்கும், சுமேரியர்களின் பியர் மது தயாரிக்கும் முறையைப்பற்றி, வரிசையில் பாடப்பட்ட  கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே [Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தாகமாக கருதப்படுகிறது. இந்தப்பாடல் அதன் என் மொழிபெயர்ப்பும் என் "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை" என்ற கட்டுரையில் இங்கு நாவூற வாயூற பகுதியில் 18  / 04 / 2024  தந்துள்ளேன்.   இறுதியாக,  இப்போது, இன்றைய நவீன உலகில், பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை. ஏராளமான சமையல் புத்தகங்கள், சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன. ஆனால் எமது பாட்டியை, பாட்டனை  கேட்டால், அவர்கள் எள்ளி நகையாடு கிறார்கள்? அப்படி என்றால், உண்மையாகவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா? என கேட்பவர்களும் உள்ளார்கள்.  அவர்களுக்கு  அதெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாளாந்த சமையல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை பழங்கால 'யேல் சமையல் பலகைகள்' இன்று எடுத்துகாட்டு கின்றன.  இந்த சமையல் குறிப்புகளில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. என்ன தெரியுமா? அதுதான் எல்லா உணவிலும் கோழி, மரக்கறிகள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன. இதற்கு முன்பு பொதுவாக,  நேரடியாய் நெருப்பில் போட்டு அல்லது சுட்டு  அல்லது எதாவது பாத்திரம் மாதிரி ஒன்றில் வதக்கி அல்லது வறுத்து அல்லது தீத் தணலில் புரட்டி புரட்டி வாட்டி தமது உணவுகளை தயாரித்தனர். அதன் வளர்ச்சியாகத் தான், இந்த  நீரில் போட்டு சமைப்பது நாளடைவில் பரிணமித்து இருக்கலாம்? அப்படி என்றால் நீராவிச் சமையல் ?? உங்கள் கேள்வி என் காதில் ஒலிக்கிறது . விரைவில் உங்களுக்கு சமர்ப்பிப்பேன்    நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • போட்டியில் இணைந்துகொண்ட @வாதவூரான் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 4 மணித்தியாலங்களே உள்ளதால் தாமதிக்காமல் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன்
    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.