Jump to content

இஸ்லாமீயராக மாறினார் யுவன் சங்கர்ராஜா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அடிக்கடி தமிழகத்து பிரபலங்கள் மதம் மாறினம். 1) நாத்திகராக இருந்த பெரியார்தாசன் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். அண்மையில் காலமானர். 2) பிரபுதேவாவின் காதலுக்காக கிருஸ்தமதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மதம் மாறினார். இப்பொழுது அவரகளின் காதல் முறிவடைந்துவிட்டது. 3) யூவன் சங்கர் ராஜா தனது மூன்றாவது திருமணத்துக்காக இந்து மதத்தில் இருந்து இஸ்லாமுக்கு மாறினார். இவர்களின் திருமணம் எவ்வளவு காலத்துக்கு செல்லும் அல்லது மகிழ்ச்சியாக இருப்பார்களா என்பது இனித்தான் தெரியும்.

Link to comment
Share on other sites

  • Replies 100
  • Created
  • Last Reply

இப்ப அடிக்கடி தமிழகத்து பிரபலங்கள் மதம் மாறினம். 1) நாத்திகராக இருந்த பெரியார்தாசன் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். அண்மையில் காலமானர். 2) பிரபுதேவாவின் காதலுக்காக கிருஸ்தமதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மதம் மாறினார். இப்பொழுது அவரகளின் காதல் முறிவடைந்துவிட்டது. 3) யூவன் சங்கர் ராஜா தனது மூன்றாவது திருமணத்துக்காக இந்து மதத்தில் இருந்து இஸ்லாமுக்கு மாறினார். இவர்களின் திருமணம் எவ்வளவு காலத்துக்கு செல்லும் அல்லது மகிழ்ச்சியாக இருப்பார்களா என்பது இனித்தான் தெரியும்.

 

 

 

தமிழகத்தில் பச்சோந்தி தொல்லை ஜாஸ்தி.

 

 

chameleon_change_color_zpsd14198ac.gif

Link to comment
Share on other sites

TR ராஜேந்தர் குடும்பமும் அல்லுலோயக்கு மாறிவிட்டார்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறப்பினால் வரும் மதத்தையும் சாதியையும் காவிக்கொண்டு திரியவேண்டிய அவசியமில்லை. பிடிக்காவிட்டால் மதம் மாறவும் சாதி அடையாளத்தைத் துறக்கவும் அப்படியானவர்களை ஏற்றுக்கொள்ளவும் கூடிய சமூகம் இருக்கவேண்டும். இதை மறுப்பவர்கள் ஏதோ ஒன்றின் மீது வெறிபிடித்துத்தான் இருக்கின்றனர்.

 

ஒரு மதத்தின் கொள்கை பிடித்தால் அதனைப் பின்பற்றுவதில் எந்தத் தவறும் இல்லை.  அதற்காக மதம் மாறுவதுதான் பிழை.  மதம் மாறுவது என்பது சும்மா ஒரு சாக்குப் போக்கு.  தனக்கென ஒரு கொள்கை, சிந்தனைத்திறன் இல்லாதவர்கள்தான் மதம் மாறுகிறார்கள்.  நான் பிறப்பால் இந்து.  ஆனால், எனக்கு 11 வயதில் கிறிஸ்தவர்களின் நட்புக் கிடைத்தது.  அவர்களோடு சேர்ச்சுக்குச் சென்றிருந்தபோது, அவர்களின் வழிபாட்டு முறை மிகவும் பிடித்திருந்தது.  அதனால் அநேக ஞாயிறுகள் அவர்களோடு சேர்ச்சுக்குச் சென்றிருக்கிறேன்.  ஒரு வருடத்தில் இடப்பெயர்வின் காரணமாகச் சேர்ச்சுக்குச் செல்வது நின்றுவிட்டது.   இங்கு ஏழு நாட்களும் சேர்ச் திறந்திருக்கும்.  ஆனால், இப்போது மனம் நினைக்கும் போதெல்லாம் சேர்ச்சுக்கு போவதுண்டு.    சேர்ச்சுக்குச் செல்ல வேண்டுமென்பதாலோ, அவர்களின் வழிமுறைகள் பிடித்திருப்பதாலோ நான் மதம் மாறவில்லை.

இவர் மதம் மாறியதற்கு காரணம் அவர் விரும்பும் பெண்ணைத் திருமணம் செய்வதற்கே.  அதற்கு மதத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.  இளையராஜா தனக்கென ஒரு பெயரை உருவாக்கியது உண்மை.  ஆனால், இசையிலும் சரி, சொந்த வாழ்விலும் சரிஇ தனக்கான வாரிசை உருவாக்கவில்லை.  சொந்த வாழ்க்கையில் அவர் தோல்விதான் கண்டிருக்கிறார். 

 

மேலே கிருபன் எழுதிய கருத்தையும்,கீழே போக்கிரி எழுதிய கருத்தையும்  இணைத்து உள்ளேன்.இந்த இரு கருத்துக்களும் எவ் விதத்தில் ஒத்துப் போகின்றன :unsure: ஏன் கேட்கிறேன் என்டால் கிருபனின் இந்த கருத்திற்கு பச்சை குத்திய போக்கிரி கீழே இந்தக் கருத்தை எழுதியுள்ளார்.தயவு செய்து விளக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மட்டும் என்ன செய்கிறீர்கள் ? வெட்கமில்லாமல் கிறீஸ்த்தவத்தைத் திட்டித் தீர்க்கிறீர்கள். இந்துத்துவ வெறியர்கள் பற்றி நீங்கள் பேசப்போவதில்லை. ஏனென்றால் நீங்கள் ஒரு இந்துமத அடைப்படைவாத வெறியர். உங்களைப்பொறுத்தவரை அவர் இஸ்லாமியராக இருப்பது கிறீஸ்த்தவராக இருப்பதைவிட மேலானது. தூ....இதெல்லாம் ஒரு கொள்கையா??

 

இந்துத்துவ மதவெறி ஓநாய்களால் தலித்துக்கள் என்று தாழ்த்தி அழிக்கப்பட்ட அடிமைப்படுத்தப்பட்ட ஒரு சமூகம்தான் இளையராஜா - யுவன் சார்ந்த சமூகம். இளையராஜா தனது மனவுணர்வை வெளிக்கட்டவில்லை. ஆனால் மகன் வெளிப்படையாகக் காட்டியுள்ளார். 

 

உலகப்புகழ் பெற்ற ஏ. ஆர். ரகுமான் கூட இந்துவாகவிருந்து உங்களைப்போன்ற இந்துமத அடிப்படைவாதிகளால் சாதிக்கொடுமையால் பாதிக்கப்பட்டு சமூகத்தில் ஒதுக்கப்பட்டு வேறுவழியின்றித்தான் இஸ்லாமியராக மாறினார் என்பதாவது தெரியுமா உங்களுக்கு ? 

 

ஒருவன் இந்துமதத்தைவிட்டு வெளியேறுகிறான் என்றால் முதலில் அதற்கு என்ன காரணம் என்று யோசியுங்கள்( வெறுமனே பணத்துக்காகப் போனான், பட்டத்திற்காகப் போனான் என்று சப்பைக் கட்டுக் கட்ட வேண்டாம். யுவனிடமில்லாத பணமா? )பிறகு அவன் எந்த மதத்திற்குள் போகிறான், அது நல்லதா கெட்டதா என்பது பற்றிக் கவலைப்படலாம். 

 

ஈழத்தில் இந்துக்களைப்போன்றே விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து பலியான கிறீஸ்த்தவர்கள் இருக்கிறார்கள். இன்னும் உயிர்ப்புடன் செயற்படுகிறார்கள். எனது குடும்பமும் ஈழவிடுதலைப்போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்திருக்கிறது. உங்களைப்போன்றவர்கள் ஓரிருவர் இருந்தாலே போதும், எமதினத்தினை முற்றாக நாசம் செய்யும் அளவிற்கு கொண்டுசெல்லக்கூடியவர்கள். இனச்சுத்திகறிப்பென்று நாங்கள் சிங்களவனைக் குறை சொல்லத் தேவையில்லை. முதலில் முஸ்லீம்களை அழித்தோம், இன்று கிறீஸ்த்தவர்களை முன்னின்று அழிப்போம். அதன்பிறகு இந்துத்துவ ஈழம் கேட்கலாம். நீங்களெல்லாம் ஒரு தமிழர், உங்களுக்கு விடுதலை ஒரு கேடு ??

 

நல்லது நல்லது... எங்கே இடம் கிடைக்கும் என்று அலைகின்றீர்கள் போலும். முதலே அவர் எந்த மதத்தைப் பின்பற்றுகின்றார் என்பது அவர் பிரச்சனை என்றே சொன்னேன். தவிர, எனக்கு ஏன் கிறிஸ்தவத்தைப் பிடிக்காது என்பதற்கான காரணத்தையும் தெளிவாகத் தான் இதில் மட்டுமல்லாமல் பல தடவைகள் எழுதியுமிருக்கின்றேன். அதை எல்லாம் விட இங்கே இக்கருத்தில் மதவெறியராக இனம் காணும் அளவு உங்களின் அறிவினை எண்ணி வியக்கேன்.

கிறிஸ்தவம் மீது சொன்னவுடன் ஏதோ நீதிதேவை போல போடும் நாடகம் வேண்டாமே ராகுநாதன். உங்களுக்குள் திராவிட மிருகமோ, கிறிஸ்தவ மிருகமோ பதுங்கி இருக்கின்ற தேடல் எனக்கு அவசியமற்றது தான். ஆனால் இப்படிப் பலபேரை யாழ்களத்தில் கருத்துமோதல்களின் பிற்பாடு உணர்ந்திருக்கின்றேன். இப்படி நடுநிலைமை வேடமிட்டவர்கள் தனிப்பட்டரீதியில் பழகும்போது அவர்கள் என்ன மாதிரிப் பின்ணனி கொண்டிருக்கின்றார்கள் என்பது கற்றுக்கொண்ட பாடங்கள்... இஸ்லாமியராக இருக்கலாம், அது கிறிஸ்தவத்தை விட என்பதில் தூ என்பதற்கு என்ன இருக்கின்றது. அது தான் ஓரளவான உண்மை. கடவுளைக் காசுக்கு விற்கின்ற அளவு இன்னமும் இஸ்லாம் போகவில்லை. அங்கே ஏதோ உணர்வோ, வெறியோ... தன்மானத்துக்கு விலை பேசுகின்றார்கள் இல்லை.

கிறிஸ்தவம் தான் இந்த மானம் கெட்ட பிழைப்பினைச் செய்கின்றது. அது பின்பற்றினால் காசு, பதவி, வேலை என்று ஏதோ ஒன்றைத் தாரை வார்க்கின்றது. இப்படி மதம் மாறியவர்களில் ஒரு 20வீதம் பேர் கூடப் பக்தியோடு மதம் மாறியிருப்பின் அவர்களை மரியாதை செய்கின்றேன். அடிப்படை மதவெறியர் என்று சொன்னது, முன்பு பைபிளின் அசிங்கங்களைப் பட்டியலிட்டதன் வலிப்பாகவே உணர்கின்றேன்.

இளையராஜா ஒரு தடவை குமுதம் பதிலில் சாதி பற்றிச் சொன்னார். ஆனால் அதற்கு யுவன் இப்படி மதம் மாறியதற்கான காரணம் இது தான் என்று உங்களுக்குச் சொன்னரா? மனதில் தோன்றுவதை எல்லாம் உண்மை போல அடித்துச் சொல்ல உங்களால் தான் முடியும். இந்துத்துவ மதவெறி ஓநாய் அது இது என்று வக்கிரமாகப் புலம்புகின்றீர்களே, ஏன் இந்துக்கள் மாவீரர்களாக இல்லையா? இங்கே விடுதலைப் போராட்டத்தில் இந்துக்கள் வீரச்சாவு அடையவில்லையா?

இந்துக்களைப் பற்றி அசிங்கமாக எழுதும்போது எங்கய்யா போய்ச்சு உங்களின் நியாயம் தர்மம்? விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பதற்காக அவர்களின் தவறுகளை, குறைகளை மறைக்கலாம் என்று விதி உள்ளதா என்ன? ஆக அவர்கள் போராடியது ஈழத்துக்காக அல்ல, மதத்துக்காக என்றால் அது தேவையற்ற போராட்டம்? எந்த இந்த யாழ்களத்தில் இப்படி உங்களைப் போன்றவர்கள் முகமூடி போட்டு இந்து எதிர்ப்பினைக் கொட்டும்போது, யாராவது இந்துக்கள் "தமிழீழத்துக்கு நாங்களும் போராடுகின்றோம் உங்களுக்குத் தெரிவிக்காமல் விட்டார்களா என்ன? இந்த யாழ்களத்தில் முன்பும் நாரதர் , ஈழநாதன் உற்பட்ட சிலர் இதே போன்று இந்துத்துவம் பற்றிய வக்கிரங்களைக் கொட்டிக் கொண்டிருந்தனர். அதன் பிற்பாடு தான் திராவிடக்கும்பல்களின் மறுபக்கங்கள் பற்றிய கருத்துக்களை இங்கே பதிய வேண்டி ஏற்பட்டது. சொல்லப் போனால் இங்கே இது தான் பிரச்சனையே. எதிர்வரும் காலத்தில் இப்படியான நயவஞ்கர்கள் போடுகின்ற முகமூடிகள் பற்றி அவதானமாக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தமிழீத்தை எதற்கெடுத்தால் இழுத்துக் கதைக்கின்ற வேலையை நிறுத்துங்கள். கிறிஸ்தவத் தேவாலயங்களை இடிப்போம், நொருக்குவோம் என்று நான் ஏதாவது கருத்துப் பகிர்ந்தால் வெறி பற்றிக் கதைப்பதில் ஓரளவு நியாமிருக்கின்றது. ஆனால் கிறிஸ்தவம் பிடிக்காமைக்கு ஒரு மனிதனு;ககு நியாயம் இருக்க்ககூடாது என்று கதைப்பது சரியன்று. உங்களுக்கு இந்துத்துவம் பிடிக்காவில்லை என்றால் நியாயமாகக் கதையுங்கள். ஆனால் அதற்கு ஓநாய்கள் , வெறியர்கள் என்று உங்களின் கருத்து இயலாமையைக் காட்டிக் கொள்ளாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அலட்டல்களுக்கு அப்பால் ஒரு செய்தி. சேரமான்பெருமாள் பற்றி நாங்கள் சிறுவயதில் படித்திருப்போம்.அவர் கைலாயம் போகும்போது, ஒளவையார் பிள்ளையாருக்கு அவசரமாகப் பூசை செய்ததாகவும், பிற்பாடு பிள்ளையார் ஒளவையாரைத் தூக்கிச் சேரமானோடு அனுப்பி வைத்தாகவும் படித்த ஞாபகம் யாருக்கும் உள்ளதோ தெரியவில்லை. உண்மையில் சேரமான் ஆனால் ஒருபக்கம் இஸ்லாம் என்றும் மறுபக்கம் கைலாயம் என்றும் பல குழப்பங்கள் உள்ளன. மதம் மாறினாரா என்பது சந்தேமாக இருக்கலாம். ஆனால் அவர் பற்றிய தகவல்கள் புதுமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தன.ஒளவையார்களில் இந்த ஒளவையார் பிள்ளையாரைக் கும்பிட்டதால் முருகனைக் கும்பிட்ட ஒளவையார் வேறு என்பதையும் கருத்தில் கொள்க.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய  மார்க்கத்தில் பெண்னுக்குத்தானே மணமகன் பணம் கொடுத்து  நிஹ்கா பண்ணுவார்... !  யுவன்  பெண் வீட்டாரிடம் பணம் கொடுத்து கலியாணம் செய்கிறார் போல...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தூயவன் சொல்வதும் உண்மை தான்...எல்லாக் கடவுளும் ஒன்று என கிறிஸ்தவர்கள் நினைத்தால் ஏன் காசைக் கொடுத்து,பதவியைக் கொடுத்து ஆட்களை மதம் மாற்றுகிறார்கள்?...உன் கடவுளை நீ கும்பிடு;என் கடவுளை நான் கும்பிடுகிறேன் என்று போட்டு இருக்கலாமே!...முஸ்லீம்கள் காசுக்காகவோ,பதவிக்காகவோ மற்றவரை மதம் மாத்தியதை நான் கேள்விப்படவில்லை.தங்கட மதத்தில் திருமணம் முடிக்க வேண்டும் என்பதால் மட்டுமே மற்றவரை மதம் மாத்தினார்கள்.
 
தமிழர்களிடம் தான் இனப்பற்று இல்லை, சைவர்களிடம் மதப்பற்றும் இல்லை.மற்ற மதத்தவர் தங்கட மதத்தில் குறைகளையோ,பிழைகளையோ தூக்கிப் பிடிப்பதில்லை.ஆனால் நாங்கள் ஒன்று என்டவுடன் ஒரு சின்னப் பிழையையும் பெரிசாக தூக்கிப் பிடிக்கிறோம்.
 
தலைப்புக்கு அப்பால் இந்த கருத்து எங்கேயோ போய் விட்டது.மன்னிக்கவும் :)
 
Link to comment
Share on other sites

தூயவன் சொல்வதும் உண்மை தான்...எல்லாக் கடவுளும் ஒன்று என கிறிஸ்தவர்கள் நினைத்தால் ஏன் காசைக் கொடுத்து,பதவியைக் கொடுத்து ஆட்களை மதம் மாற்றுகிறார்கள்?...உன் கடவுளை நீ கும்பிடு;என் கடவுளை நான் கும்பிடுகிறேன் என்று போட்டு இருக்கலாமே!...முஸ்லீம்கள் காசுக்காகவோ,பதவிக்காகவோ மற்றவரை மதம் மாத்தியதை நான் கேள்விப்படவில்லை.தங்கட மதத்தில் திருமணம் முடிக்க வேண்டும் என்பதால் மட்டுமே மற்றவரை மதம் மாத்தினார்கள்.

தமிழர்களிடம் தான் இனப்பற்று இல்லை, சைவர்களிடம் மதப்பற்றும் இல்லை.மற்ற மதத்தவர் தங்கட மதத்தில் குறைகளையோ,பிழைகளையோ தூக்கிப் பிடிப்பதில்லை.ஆனால் நாங்கள் ஒன்று என்டவுடன் ஒரு சின்னப் பிழையையும் பெரிசாக தூக்கிப் பிடிக்கிறோம்.

தலைப்புக்கு அப்பால் இந்த கருத்து எங்கேயோ போய் விட்டது.மன்னிக்கவும் :)

மிக உண்மை.. கண்ணுக்குத் தெரியவில்லை என்கிற காரணத்தினால் கடவுளை (அல்லது நமக்கு மேற்பட்ட சக்தியை) மறுதலிப்பவர்கள் உள்ளார்கள்.. அதுபோல கண்ணுக்குப் புலப்படாத இயக்கத்தையும் விமர்சிக்கிறார்கள்.. :huh::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தூயவன் சொல்வதும் உண்மை தான்...எல்லாக் கடவுளும் ஒன்று என கிறிஸ்தவர்கள் நினைத்தால் ஏன் காசைக் கொடுத்து,பதவியைக் கொடுத்து ஆட்களை மதம் மாற்றுகிறார்கள்?...உன் கடவுளை நீ கும்பிடு;என் கடவுளை நான் கும்பிடுகிறேன் என்று போட்டு இருக்கலாமே!...முஸ்லீம்கள் காசுக்காகவோ,பதவிக்காகவோ மற்றவரை மதம் மாத்தியதை நான் கேள்விப்படவில்லை.தங்கட மதத்தில் திருமணம் முடிக்க வேண்டும் என்பதால் மட்டுமே மற்றவரை மதம் மாத்தினார்கள்.
 
தமிழர்களிடம் தான் இனப்பற்று இல்லை, சைவர்களிடம் மதப்பற்றும் இல்லை.மற்ற மதத்தவர் தங்கட மதத்தில் குறைகளையோ,பிழைகளையோ தூக்கிப் பிடிப்பதில்லை.ஆனால் நாங்கள் ஒன்று என்டவுடன் ஒரு சின்னப் பிழையையும் பெரிசாக தூக்கிப் பிடிக்கிறோம்.
 
தலைப்புக்கு அப்பால் இந்த கருத்து எங்கேயோ போய் விட்டது.மன்னிக்கவும் :)

 

 

அதுதுதுதுதுதுதுதுதுதுது

 

இதைத்தான்

என் இனம் சார்ந்து

என் மதம் சார்ந்து

எம் இயக்கம் சார்ந்து

நான் வாழ் நாள் பூராகவும் செய்கின்றேன்

ஆனால்

என்னையும் உங்களுக்கு பிடிக்கவில்லையே.............. :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதுதுதுதுதுதுதுதுதுது

 

இதைத்தான்

என் இனம் சார்ந்து

என் மதம் சார்ந்து

எம் இயக்கம் சார்ந்து

நான் வாழ் நாள் பூராகவும் செய்கின்றேன்

ஆனால்

என்னையும் உங்களுக்கு பிடிக்கவில்லையே.............. :(  :(  :(

 

விசுகு அண்ணா,நாங்கள் கடைப்பிடிக்க ஏற்கனவே ஒரு மதம் இருக்குது ஆனால் எங்களுக்கு என்று ஒரு நாடு இன்னும் இல்லை.அதற்காகத் தான் போராடுகிறோம்.புலிகள் செய்த பிழைகளை,எங்கள் தலைவர்கள் செய்கின்ற பிழைகளை பார்த்துக் கொண்டு பேசாமல் இருந்தால் கடைசி வரைக்கும் எமக்கு நாடு கிடைக்காது.எமக்கு ஒரு நாடு கிடைக்க வேண்டுமானால் அவர்களை சரியான பாதையில் போக செய்ய வேண்டும்.சரி/பிழைகளை சுட்டிக் காட்ட வேண்டும்.அவர்கள் செய்த/செய்கின்ற எல்லாத்திற்கும் ஆமாம் போட்டுக் கொண்டு இருந்தால் நடக்கப் போறது அழிவைத் தவிர வேறு ஒன்றும்  இல்லை.நீங்கள் ஆமாம் போட்டு,போட்டு மு.வாய்க்கலில் நடந்ததை தான் பார்த்தோமே.தவிர உங்களை நான் எங்கும் பிடிக்கவில்லை என்று சொல்லவில்லையே :)
 
 
இசை இயக்கம் எங்கள் கண்ணுக்கு முன்னால் தான் இயங்கியது :rolleyes:  :icon_idea:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

விசுகு அண்ணா,நாங்கள் கடைப்பிடிக்க ஏற்கனவே ஒரு மதம் இருக்குது ஆனால் எங்களுக்கு என்று ஒரு நாடு இன்னும் இல்லை.அதற்காகத் தான் போராடுகிறோம்.புலிகள் செய்த பிழைகளை,எங்கள் தலைவர்கள் செய்கின்ற பிழைகளை பார்த்துக் கொண்டு பேசாமல் இருந்தால் கடைசி வரைக்கும் எமக்கு நாடு கிடைக்காது.எமக்கு ஒரு நாடு கிடைக்க வேண்டுமானால் அவர்களை சரியான பாதையில் போக செய்ய வேண்டும்.சரி/பிழைகளை சுட்டிக் காட்ட வேண்டும்.அவர்கள் செய்த/செய்கின்ற எல்லாத்திற்கும் ஆமாம் போட்டுக் கொண்டு இருந்தால் நடக்கப் போறது அழிவைத் தவிர வேறு ஒன்றும்  இல்லை.நீங்கள் ஆமாம் போட்டு,போட்டு மு.வாய்க்கலில் நடந்ததை தான் பார்த்தோமே.தவிர உங்களை நான் எங்கும் பிடிக்கவில்லை என்று சொல்லவில்லையே :)
 
 
இசை இயக்கம் எங்கள் கண்ணுக்கு முன்னால் தான் இயங்கியது :rolleyes:  :icon_idea:

 

 

அவர்கள் இருந்தபோது சுட்டி காட்டியிருந்தால் ...........
பிழைகளை திருத்தி கொள்ள அவர்களுக்கு வசதியாக இருந்திருக்கும்.
 
அவர்கள் இல்லாத போது சுட்ட்டி காட்டுவது.............
நானும் இருக்கிறேன் என்று வகுப்பில் எழுந்து நிற்பது போல் இருக்கு.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அவர்கள் இருந்தபோது சுட்டி காட்டியிருந்தால் ...........
பிழைகளை திருத்தி கொள்ள அவர்களுக்கு வசதியாக இருந்திருக்கும்.
 
அவர்கள் இல்லாத போது சுட்ட்டி காட்டுவது.............
நானும் இருக்கிறேன் என்று வகுப்பில் எழுந்து நிற்பது போல் இருக்கு.

 

 

அப்பவே தவறுகளை தட்டிக் கேட்டு இருக்கலாம்/கேட்டு இருக்க வேண்டும் ஆனால் உங்கள் மாதிரி பெரிய தலைகள் இருக்கும் போது என்னை மாதிரி சின்ன வால்கள் ஆடக் கூடாது என்று பேசாமல் இருந்து விட்டேன் ^_^
Link to comment
Share on other sites

தட்டி கேட்டவர்கள் பாடையில் தான் போனார்கள் .

கெடு குடி சொற்கேளாது .எத்தனை பேர் எத்தனை தரம் சொன்னார்கள் .

Link to comment
Share on other sites

யுவன் செய்வது கேவலம், நான் விரும்பிய இசையமைப்பாளர்களில் ஒருவன் ஆனால் இப்படி செய்து சைவ மதத்தையே கேவலப்படுத்திவிட்டர். இவர் மதமாற்றத்துகுக் காரணம் தற்போதைய மனைவியை விவாகரத்து செய்யாமல் இன்னுமொருவரை மணக்க முயல்கிறார் என்று நினைக்கிறேன் ஏன் என்றால் இஸ்லாமியரால் 4 மனைவிகள் வைத்து இருக்கமாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உழுற மாடு எந்த ஊரிலையும் உழும் :D ....... மதம் மாறித்தான் வாழோணுமெண்டால் அதைவிட முட்டாள்த்தனம் வேறையொண்டுமில்லை :icon_idea: .....மதம் மாறித்தான் நல்லது செய்யோணுமெண்டு நினைக்கிறவனைமாதிரி ஒரு கள்ளன் உலகத்திலை வேறை ஒருத்தனுமில்லை.... :icon_idea:  :icon_idea:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அப்பவே தவறுகளை தட்டிக் கேட்டு இருக்கலாம்/கேட்டு இருக்க வேண்டும் ஆனால் உங்கள் மாதிரி பெரிய தலைகள் இருக்கும் போது என்னை மாதிரி சின்ன வால்கள் ஆடக் கூடாது என்று பேசாமல் இருந்து விட்டேன் ^_^

 

 

இறந்தகாலம்! முடிந்துவிட்டது அங்கே இனி எந்த மாற்றத்தையும் எவராலும் செய்யமுடியாது.
 
இப்போ ஏன் ஆட்டுகிறீர்கள் என்பதுதான் எனது கேள்வி ?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

அவர்கள் இருந்தபோது சுட்டி காட்டியிருந்தால் ...........
பிழைகளை திருத்தி கொள்ள அவர்களுக்கு வசதியாக இருந்திருக்கும்.
 
அவர்கள் இல்லாத போது சுட்ட்டி காட்டுவது.............
நானும் இருக்கிறேன் என்று வகுப்பில் எழுந்து நிற்பது போல் இருக்கு.

 

 

ஒருவருக்கு, மதியுரைஞர் என்ற பதவியைக் கொடுத்துவிட்டு அவரின் பேச்சையே கேட்காதவர்கள்,  எங்கள் பேச்சையா கேட்டுவிடப் போகிறார்கள்?

Link to comment
Share on other sites

ஒருவருக்கு, மதியுரைஞர் என்ற பதவியைக் கொடுத்துவிட்டு அவரின் பேச்சையே கேட்காதவர்கள்,  எங்கள் பேச்சையா கேட்டுவிடப் போகிறார்கள்?

சார் கொஞ்சம் விளக்கமாய் கூறினால் நாமும் தெரிந்து கொள்ளலாம் இல்லையா ...........
 
குத்து மதிப்பில் பேசினால் விளக்கம் தரத்தேவையில்லை ...............பொத்திக்கொண்டு இருந்தால் போதும் ...........வாயை  மதியுரைஞ்சர் விடயத்தில்   :icon_mrgreen:
Link to comment
Share on other sites

உலகப்புகழ் பெற்ற ஏ. ஆர். ரகுமான் கூட இந்துவாகவிருந்து உங்களைப்போன்ற இந்துமத அடிப்படைவாதிகளால் சாதிக்கொடுமையால் பாதிக்கப்பட்டு சமூகத்தில் ஒதுக்கப்பட்டு வேறுவழியின்றித்தான் இஸ்லாமியராக மாறினார் என்பதாவது தெரியுமா உங்களுக்கு ? 

 

ஒருவர் இந்து சமயத்திலிருந்து மதம் மாறி விட்டால் உடனே அதற்குள் சாதியை கொண்டு வந்து திணித்து இந்து சமயத்தை கேவலப்படுத்த நினைக்கும் உங்களையும் சண்டமாருதன் அண்ணா போன்றவர்களையும் என்ன செய்வது? <_<

 

ரகுமான் மதம் மாறியது எதற்காக என வாசியுங்கள். அல்லாவை வணங்கினால் அவர் சகோதரி பிழைத்துக்கொள்வார் என மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார். ^_^ இது தெரியாமல் நீங்கள் என்ன எழுதினாலும் அதை உண்மையென நினைத்து லைக் போடுபவர்கள் வேறு. :icon_idea:

 

His father, R K Shekhar, who was a composer, arranger and conductor for Malayalam films died when Rahman was just 9 years-old and his family rented out musical equipment as a source of income. Later there was a turning point when Dileep Kumar decided to rechristen himself as A R Rahman. This incident happened when Rahman's sister was very ill once. A Muslim friend suggested if he prayed in a particular mosque, his sister would recover and so did happen. This caused the entire family to convert to Islam.

 

http://www.iloveindia.com/indian-heroes/ar-rahman.html

 

ஒரு பேச்சுக்கு நான் இஸ்லாமிய சமயத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து விட்டு மதம் மாறினால் தான் திருமணம் செய்ய முடியும் என்று கூறியவுடன் மதம் மாறினால் நாளைக்கு துளசி இந்து மதத்தின் சாதிக்கொடுமையால் பாதிக்கப்பட்டு சமூகத்தில் ஒதுக்கப்பட்டு வேறு வழியின்றி தான் மதம் மாறி விட்டார் என யாழில் கூறினாலும் கூறுவீர்கள். :lol: செம கொமடி. :lol:

Link to comment
Share on other sites

நம்ம ரகுராம் அண்ணாக்கு யாரோ சொல்லிவிட்டிட்டாங்க இந்து மதத்துக்கு எதிரா தீவிர பிரச்சாரம் பண்ணின்னா ஆண்டவர் சொர்கத்தின் கதவுகளை திறந்து உள்ளே இழுத்து சகல சுகங்களையும் தருவார் எண்டு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குழந்தை பிறக்கும் போது அதனுடைய மதம் எது எனத் தீர்மானிக்கும் அறிவு அதற்கு இல்லை! அதே போல அது ஆணாகவோ, அல்லது ஒரு பெண்ணாகவோ பிறக்கும் என்பதும் அந்தக் குழந்தையில் கட்டுப்பாட்டில் இல்லை! பின்னர் தாய், தந்தையர்களின் வழிநடத்தலில், புறக்காரணிகளின் பாதிப்புக்களால், இந்த உலகுக்கு ஏற்றமாதிரி அது தனது வாழ்வை அமைத்துக் கொள்கின்றது!

 

பின்னர் வளர்ந்த பிறகு, பல வேறு காரணங்களுக்காக, அது தனது மதத்தை மாற்றிக்கொள்கின்றது!

சில வேளைகளில், விருப்பமில்லாமலும் அது தனது மதத்தை மாற்ற வேண்டிய சூழல், புறக்காரணிகளால் ஏற்படுகின்றது!

 

இது முன்பும் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்தது! இவர்கள் அப்போது ' சோத்துக் கிறிஸ்தவர்கள்' என அழைக்கப்பட்டார்கள்! இது ஆங்கிலேய காலத்தில் கிறிஸ்துவ மதத்துக்கு மாறியவர்கள் பற்றிய அவதானமாகும்! இதற்கு ஆறுமுகநாவலர் கூட விதி விலக்கல்ல! சிதம்பரத்துக் போகும் ஆசையினால், 'விவிலிய வேதத்தை' அவர் பேர்சிவல் பாதிரியாருக்காக (தவறானால் சரியான பெயரைத் தாருங்கள்) மொழி பெயர்த்துக் கொடுத்தார்! பின்னர் அதற்காகக் கிடைத்த ஊதியத்தில், சிதம்பரம் போய் வந்தார்! எனது உறவினர்கள் சிலர் இவ்வாறு மதம் மாறித் திரும்பவும் இந்து சமயத்துக்குத் திரும்பி வந்தார்கள்! இவர்கள் 'ஆசிரியர்' பதவிகளுக்காக மாறினார்கள் எனப் பின்னர் அறிந்தேன்! இப்படியான மதமாற்றமே, இப்போது 'யாழில்' நடைபெறுகின்றது என்பது எனது அவதானமாகும்!

 

போத்துக்கேயர் காலத்தில் நடந்த மதமாற்றமானது, மக்கள் மீது வலிந்து திணிக்கப்பட்டது! அது போன்ற மதமாற்றமெனில், அது விரும்பத் தக்கதல்ல என்பது எனது கருத்தாகும்!

காகத்துக்குச் சோறு வைத்தவர்களுக்குக் 'காச்சட்டையைக்' கழற்றிவிட்டுக் கசையடி விழுந்த காலம்!

இதில் ஆச்சரியம் என்னவெனில், இந்தக் காகத்துக்குச் சோறு வைப்பவர்களைத் தேடிப்பிடிப்பவர்கள், 'தமிழர்"! அவருக்குக் கொடுக்கப்பட்ட பதவியின் பெயர்  'கண்காணியார்"!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=hmC6pgBtZ7w

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.